IT-இம்சிக்கும் துறை
ஆக்கம்: bashakavithaigal | February 21, 2009, 11:46 pm
ஆக்கம்: bashakavithaigal | February 21, 2009, 11:46 pm
இப்பொழுது தெரிந்ததா….தெரிந்ததா…..வீட்டு வாடகை உயர்ந்ததுக்கு காரணம்,விலைவாசி உயர்ந்ததுக்கு காரணம்…அதுக்கு காரணம்….இதுக்கு காரணம் கடைசியில் உங்கள் காலை கடன் செலுத்த முடியாததற்கு காரணம் வரை அடுக்கி அந்த அப்பாவி மென்பொருள் துறையினரை குற்றம் சாட்டினீர்களே இப்போது தெரிந்தததா அவர்கள் தங்க சித்திரவதை கூடத்தில் கொத்தடிமை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

