86.இகல்
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 12:05 pm
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 12:05 pm
1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாகஅவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

