67.வினைத்திட்பம்
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 12, 2008, 9:20 am
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 12, 2008, 9:20 am
1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும் செயலிலும் உறுதி இருக்காது.2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்செய்து முடிப்பது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

