ஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்
ஆக்கம்: (author unknown) | June 29, 2009, 5:54 am
ஆக்கம்: (author unknown) | June 29, 2009, 5:54 am
இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

