விடுபட்டவை

விடுபட்டவை    
ஆக்கம்: பிரேம்குமார் | June 19, 2008, 11:22 pm

தகவல் தொழில்நுட்பத்துறைக் காரர்கள் என்றாலே ஏதோ வேற்றுக்கிரக வாசிகளை போல பார்க்கும் வழக்கம் இப்போது பலருக்கு இருக்கிறது. ஏன் ? எதற்காக என்ற எந்த கேள்விகளும் இல்லாமல் எல்லோரும் சொல்வதலோ அல்லது ஒரு முன்முடிவுடனேயே இந்த விசயத்தில் இருக்கிறார்கள். ச‌மூக‌ அவ‌ல‌ங்களையும் ஐ.டி.கார‌ர்க‌ளையும் இணைத்து பேசும் ம‌க்க‌ள் க‌ருத்து ப‌ற்றியும் உண்மை நிலை ப‌ற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: