மூன்று புதிய புத்தகங்கள் - சாளரம்
ஆக்கம்: விருபா - Viruba | March 14, 2009, 2:03 am
ஆக்கம்: விருபா - Viruba | March 14, 2009, 2:03 am
1.கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது'கோடுகளும் வார்த்தைகளும்' எனும் தலைப்பில் ஞாயிறுதோறும் தமிழ்ஓசை களஞ்சியத்தில் வெளியான ஓவியர் டிராஸ்கி மருது அவர்களின் ஓவியம் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வந்துள்ளது. டிராஸ்கி மருது அவர்களின் ஓவியப் படைப்புகள் குறித்து மிஷ்கின், தா.சனாதனன், அஜயன் பாலா, அ.மங்கை ஆகியோர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய...தொடர்ந்து படிக்கவும் »

