மானம் இழந்த விவசாயம் 
ஆக்கம்: யோசிப்பவன் | November 8, 2008, 12:25 pm

ஆக்கம்: யோசிப்பவன் | November 8, 2008, 12:25 pm
சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக வாழ்ந்த விவசாயிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்
