மலையாள இலக்கியம்
ஆக்கம்: ஜெயமோகன் | March 27, 2009, 1:33 pm
ஆக்கம்: ஜெயமோகன் | March 27, 2009, 1:33 pm
ஒரு மொழியில் பண்பாடும் இலக்கியமும் எப்படி மேம்படுகின்றன? இரண்டு கூறுகள் அவற்றை தீர்மானிக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பாரம்பரியம். இரண்டு புதுமைக்கான நாட்டம். இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படக்கூடிய இரு ஆற்றல்கள் என்று சொல்லலாம். இவை இரண்டுமே சம வலிமையுடன் இருந்து இவற்றின் முரண்பாடு தீவிரமாக அமையும் மொழிகளில்தான் பெரும் பண்பாட்டு வளர்ச்சிகள் உருவாகின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

