நாய்க்காதல்
ஆக்கம்: செல்வேந்திரன் | May 27, 2008, 10:20 pm
ஆக்கம்: செல்வேந்திரன் | May 27, 2008, 10:20 pm
சாண் ஏறினால்முழம் சறுக்குகிறதா?சங்கடப்படாமல்லிப்டை பயன்படுத்துஅந்த நீங்கள்யாரென்று கேட்கிறாய்நீங்களின் பட்டியல்நீளமானதுநீங்களுக்குள் நீயும்இருக்கிறாயென்றால்நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்அந்த நீங்களுள் நீ இல்லையென்று...சட்டம்தன் கடமையைச்செய்கையில்குறுக்கே நிற்காதே!உட்கார்ந்து கொள்.செய்அல்லதுசெய்யச் சொல்லிவிட்டுசெத்து மடிசுத்த தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

