துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது
ஆக்கம்: கலையரசன் | February 20, 2009, 6:21 am
ஆக்கம்: கலையரசன் | February 20, 2009, 6:21 am
துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

