திருக்குறள் உரையாசிரியர்கள்

திருக்குறள் உரையாசிரியர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 9, 2009, 8:30 pm

1. மணக்குடவர் (1917-25)2. பரிப்பெருமாள் (1948)3. பரிதியார் (1938-48)4. காலிங்கர் (1948)5. பரிமேலழகர் (1861)6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)7. இராமாநுசக் கவிராயர் (1840)8. களத்தூர் வேதகிரியார் (1850)9. இட்டா குப்புசாமி (1873)10. சுகாத்தியர் (1889)11. சுந்தரம் (1893)12. கோ. வடிவேலு (1904)13. அயோத்திதாசன் (1914)14. கா. சுப்பிரமணியனார் (1928)15. க.சு.வி. இலட்சுமி (1929)16. ஆ. அரங்கநாதனார் (1932)17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)19....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்