சாதுர்யங்கள்
ஆக்கம்: Dr.Rudhran | January 21, 2010, 3:48 am
ஆக்கம்: Dr.Rudhran | January 21, 2010, 3:48 am
சாதுர்யங்கள் நமக்குத் தேவைப்பட்டால்தான்.
ஆனால் எப்போதுமே அவை நம் கைவசம்.
பிறந்து சில நாட்களிலேயே எப்போது அழலாம் என்று கற்றுக்கொண்டபின், எப்போது வேண்டுமானாலும் அழுகை நம் வசம். கோபமும்.
ஆனால் சிரிப்பு அப்படி இல்லை.
யாருடன் வேண்டுமானாலும் இருக்கலாம் , சிந்திப்பது போல் நடிக்கலாம், ஒப்புக்காகக் கூட அழலாம். சிரிக்க முடியாது. இதை முயன்று தோற்றவன் என்ற அனுபவத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

