க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்
ஆக்கம்: (author unknown) | March 5, 2009, 11:32 pm
ஆக்கம்: (author unknown) | March 5, 2009, 11:32 pm
நீர் தெளித்து விளையாடுதல்முன்பின் பழக்கம் இல்லாதபயண வழி உணவுவிடுதியில்சாப்ப்பிட்டுவிட்டுகைகழுவப்போனேன்சாதாரண உயரத்தில்இரண்டு வாஷ் பேசின்களும்மிகக்குறைந்த உயரத்தில்ஒரு வாஷ்பேசினும் இருந்தனகை கழுவும்போதுகாரணம் தெரிந்துவிட்டதுகுள்ள வாஷ்பேசின் முன்இல்லாத குழந்தையின் மேல்செல்லமாக தண்ணீர் தெளித்துவிளையாடிவிட்டுவிரைவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

