குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | April 21, 2009, 9:24 am
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | April 21, 2009, 9:24 am
நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன். தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

