ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை அமெரிக்க செனேட்டிற்கு சொல்ல ஒரு வழி

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை அமெரிக்க செனேட்டிற்கு சொல்ல ஒரு வழி    
ஆக்கம்: பத்மா அர்விந்த் | February 23, 2009, 5:59 am

பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: