http://www.maatru.net/feed மாற்று!விருப்பத் தமிழ் வலைப்பதிவுகள் தொகுப்புமாற்று!2008-07-08T22:40:23Zசுஜாதாவும் அசத்தலான ஒரு கொரிய திரைப்படமும்tag:google.com,2005:reader/item/bda1a76a4ee8f6d3சுரேஷ் கண்ணன்2008-07-08T07:26:00Z2008-07-08T07:26:00Z"'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் 'மூலப் படம்' இதுதான். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று நண்பர் dvd ஒன்றை தந்தார். - Memories of Murder (2003) என்பது அந்த தென்கொரிய படத்தின் title. பூசணிக்காய் முகமும் இடுங்கிய கண்களுமாய், பிரதான வேடத்தில் நடிப்பவன் போல் தோன்றியவனின் முகத்தை குறுந்தகட்டின் மேலட்டையில் பார்த்த கணத்திலேயே எனக்குப் பிடிக்காமல் போனது. மிகவும் அசுவாரசியத்துடன், தூக்கம்தமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்!!!tag:google.com,2005:reader/item/294f727a634dd83eச்சின்னப் பையன்2008-07-08T04:55:00Z2008-07-08T04:55:00Zஇப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு வெளி நாட்டில்இருக்கிற யாராவது ஒரு பிரபலத்திடம் போட்டுக் காட்டுவது அல்லது போட்டுக் காட்டுவேன் என்று சொல்வது.உதாரணம்:தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்புனித தோமையார் - போப்பாண்டவர்இந்த பாணியை நாம் எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். எந்தெந்த படங்களை யாருக்கெல்லாம் காட்டியிருக்கலாம் என்று பார்க்கலாம். குருவி - அந்த கார்முனியாண்டி - ஒரு மென்பொருளாளனனின் திரைவிமர்சனம்tag:google.com,2005:reader/item/ea9a3a3fc064d5d6noreply@blogger.com (வீரசுந்தர்)2008-07-08T02:55:00Z2008-07-08T02:55:00Zபோன வாரம் முனியாண்டி பாத்தாச்சு; வழக்கமான ஸ்டைல திரை விமர்சனம் எழுதி போரடிச்சதனால, இந்த தடவ வேற மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்.import tamilmovies.centiments.*;import tamilserials.mokkaiscenes.*;public class Muniyandi extends Hit.EmtonMaghan throws AudienceOutOfTheatre{ private char bharath; private char poornima; private char vadivelu; private float Audience; public Muniyandi(ThiruMuruganSerials serials) { this.createScenes( getAllMokkaiScenesFrom(serials)); சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...tag:google.com,2005:reader/item/56dcbbb6492fbf2bமக்கள் சட்டம்2008-07-08T02:54:00Z2008-07-08T02:54:00Zமனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது..சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. மணிநீரும் மண்ணும் மலையும்நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்.tag:google.com,2005:reader/item/f0c6007c47292eaeதீபச்செல்வன்2008-07-08T02:36:00Z2008-07-08T02:36:00Z எழுதியவர்---------------------------------------------------------------தீபச்செல்வன் ````````````````````````````````````````````````````````ஜீன்ஸ்க்குள் கிடந்தநோக்கியாபோன் அலருகிறது.பத்துரூபாய்க்கு வாங்கியருந்தியமுந்நூறுமில்லி கொக்கக்கோலா சோடாவைஎழுபத்தைந்து ரூபாய்க்குவாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.இருபது ரூபாய்க்குவாங்கிய சிகரட்வாயில்கொலுந்து விட்டெறிகிறதுஇன்னும் ஜந்து ரூபாவால்அதிகரித்தபோதும்வாய் எரியாமல்எரிபொருளை மிச்சப்படுத்த சில யோசனைகள்tag:google.com,2005:reader/item/73d0168b063eea71vizhiyan2008-07-08T02:18:37Z2008-07-08T02:18:37Zஎரிபொருளை மிச்சப்படுத்த சில யோசனைகள்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை மடமடவென உலக சந்தையில் ஏகிறிக்கொண்டே செல்கின்றது. அதன் இருப்புகளும் தீர்ந்துகொண்டு தான் செல்கின்றது. சராசரி குடியானவன் என்ன செய்ய முடியும்? அதிகபட்சம் தான் சார்ந்திருக்கும் நிறுவனம், சங்கம், அமைப்புகள் மூலம் எதிர்குரல் கொடுக்க முடியும். அரசுக்கு நாம் படும் அவதிகளை சுட்டிக்காட்ட முடியும். அதனை அரசுவிடுபட்டவை 8 ஜூலை 2008tag:google.com,2005:reader/item/881914fa1c460421♠யெஸ்.பாலபாரதி2008-07-08T00:19:02Z2008-07-08T00:19:02Zசனிக்கிழமை மாலை இசையருவி(கலைஞர்) தொலைக்காட்சியின் தமிழிசை விருது வழங்கும் விழாவுக்கு போய் இருந்தேன்.(வேடிக்கை பார்க்க என்று நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது.. ) பொதுவாக இப்படியான விழாக்கள் அலர்ஜி என்பதால் போவதில்லை. இலவச பாஸ் என்று நண்பர்கள் அழைக்க, பிக்-அப் அண்டு டிராப்க்கும் ஆள் இருக்க கிளம்பி விட்டேன்.  ஆறு மணிக்கு துவங்கும் விழாவுக்கு ஐந்து மணிக்குசுப்பிரமணியபுரம் - இன்னொரு பருத்தி வீரன்!tag:google.com,2005:reader/item/c03c93a197927f29லக்கிலுக்2008-07-08T00:17:00Z2008-07-08T00:17:00Zஹிப்பி தலையோடு பெல்பாட்டம் பேண்டும், பெரிய காலர் வைத்த சட்டை போட்ட மனிதர்களையும் எனக்கு நினைவில்லை, நினைவுகொள்ளும் அளவுக்கு வயதில்லை. எனக்கு நினைவு தெரிந்த போது ஃபங்க் ஹேர் ஸ்டைலோடு, பேக்கி பேண்ட் போட்டவர்களை தான் கண்டிருக்கிறேன். பெல்பாட்டம் பல்புகளை மீண்டும் காணவேண்டுமானால் சுப்பிரமணியபுரம் பார்க்கலாம்.படத்தின் முன்பாதி முழுக்க 80களின் களத்தை பார்வையாளன்Coconut Sorbettag:google.com,2005:reader/item/cbc83161f72a7ae0Thooya2008-07-07T23:58:00Z2008-07-07T23:58:00Zரொம்ப நாட்களாக சமையல்கட்டிற்கு விடுமுறை விட்டாச்சு. இனிமேலும் விடுமுறை எடுத்தால் சமையல்கட்டிற்கே மரியாதை இல்லாமல் போய்விடுமே. இங்கு எங்களுக்கு நல்ல குளிர். குளிரில் குளிர்களி சாப்பிடுவது தானே எங்களுக்கு மிகவும் பிடித்த விடயம். எப்போதும் குளிர்களி சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. புதிதாக ஏதும் முயற்சிக்கலாமே என நினைக்கும் போது தான் என் அண்ணன் ஒருவர்“சுப்ரமணியபுரம்” - தவறவிட வேண்டாம்tag:google.com,2005:reader/item/88bc616819919dceநித்யகுமாரன்2008-07-07T23:20:00Z2008-07-07T23:20:00Zஇனிய நண்பர்களுக்கு வணக்கம். சற்றே இடைவெளி விழுந்துவிட்டது. இனி சுப்ரமணியபுரத்திற்கு போகலாம்.படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டுஅணுவின்றி அவனே கிடையாதுtag:google.com,2005:reader/item/db45f37137b451eeBadri2008-07-07T23:15:00Z2008-07-07T23:15:00Z(சும்மா, பொருள்முதல்வாதி வைத்த தலைப்புன்னு வெச்சுக்கங்க...)மன்மோகன் சிங், சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு பயங்கர தடுமாற்றத்தில் உள்ளது. அவர்கள் பதவியேற்ற தினத்திலிருந்தே குழப்பம். அப்போதே சமாஜவாதி கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதைப்பற்றி நான் அப்போதே எழுதியிருந்தேன். ஆனால் அப்படிச்கலைஞர் அய்யா இது நியாயமா?tag:google.com,2005:reader/item/c2d3ecc29c5294adஜோசப் பால்ராஜ்2008-07-07T21:21:00Z2008-07-07T21:21:00Zகுறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர்,காய்கறியும் அரசியலும்tag:google.com,2005:reader/item/0b28d1c302778d12ஜெயமோகன்2008-07-07T21:17:02Z2008-07-07T21:17:02Zபார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன். கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்ட்விட்டர்: எளிய அறிமுகம்tag:google.com,2005:reader/item/79f2072eea8fbd78bsubra2008-07-07T15:49:23Z2008-07-07T15:49:23Z1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com 2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது. 3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோஉளியின் ஓசை : திரை விமர்சனம்tag:google.com,2005:reader/item/db93e65237a5b31f(author unknown)2008-07-07T13:55:05Z2008-07-07T13:55:05Zதமிழ் சினிமாவில் எங்கு பார்த்தாலும் ரத்தவாடை வீசிக் கொண்டிருக்கும் போது ,தற்போது சரித்திரப்படங்கள் அரிதாக காணப்படும் நிலையில் , 1005 -ஆம் ஆண்டிற்கு நம்மை அழைத்துச் சென்று சரித்திரத்தை தூசித் தட்டி எழுப்பி நமது கண்களுக்கு விருந்து படைத்த இயக்குனர் இளவேனிலுக்கு பாராட்டுக்கள். அனைத்துக் கலைஞர்களும் செவ்வனே தங்களது வேலையைச் செய்திருந்தாலும் இப்படத்தின் உண்மையான ஹீரோஅதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்னtag:google.com,2005:reader/item/192c3f4d7537cf2aபுருனோ Bruno2008-07-07T13:29:00Z2008-07-07T13:29:00Zஅதாமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ”ஆப்பிள்” என்று சொல்வீர்கள் என்று தெரியும்விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thouநகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்tag:google.com,2005:reader/item/763a37676bb0b16eநந்தா2008-07-07T13:07:32Z2008-07-07T13:07:32Zமுகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்கலைஞர் கருணாநிதிக்கு நோபல் பரிசு?!tag:google.com,2005:reader/item/f8b047f3a05f8465Badri2008-07-07T11:24:00Z2008-07-07T11:24:00Z(தினத்தந்தி தலைப்புபோல் எழுதியதற்கு மன்னிக்கவும்.)தி ஹிந்து செய்திதமிழக முதல்வர் கருணாநிதியின் எழுத்துக்களை ஆங்கிலப்படுத்தி, அவற்றை நோபல் கமிட்டியின் பரிந்துரைக்காக அனுப்ப 12-பேர் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி.திருவாசகம் தலைவராம்.இந்தக் கமிட்டியின் பிற உறுப்பினர்கள்:1. கவிப்பேரரசு வைரமுத்து2.எளிய தமிழில் வருமா, வருவாய்த் துறை ஆவணங்கள்?tag:google.com,2005:reader/item/71c70f55f22ad9c8(author unknown)2008-07-07T04:34:38Z2008-07-07T04:34:38Zஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இருந்த வருவாய்த் துறை ஆவணங்கள் அத்தனையும், நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே இருக்கிறது இன்னமும்- புரியாதஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை தலை நிமிர வைத்து இருக்கிறதுtag:google.com,2005:reader/item/73d47db8a0177e2djackiesekar2008-07-06T13:09:00Z2008-07-06T13:09:00Z( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப