மிகவும் விரும்பிப் பகிர்ந்தவை RSS

முனியாண்டி - ஒரு மென்பொருளாளனனின் திரைவிமர்சனம்    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | July 8, 2008, 2:55 am | மறுமொழிகள்

போன வாரம் முனியாண்டி பாத்தாச்சு; வழக்கமான ஸ்டைல திரை விமர்சனம் எழுதி போரடிச்சதனால, இந்த தடவ வேற மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்.import tamilmovies.centiments.*;import tamilserials.mokkaiscenes.*;public class Muniyandi extends Hit.EmtonMaghan throws AudienceOutOfTheatre{ private char bharath; private char poornima; private char vadivelu; private float Audience; public Muniyandi(ThiruMuruganSerials serials) { this.createScenes( getAllMokkaiScenesFrom(serials)); ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

காய்கறியும் அரசியலும்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 7, 2008, 9:17 pm | மறுமொழிகள்

பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன். கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நகரம் மற்றும் கிராமம் சார்ந்தவைகளைப் பற்றிய சில அர்த்தமற்ற புலம்பல்கள்    
ஆக்கம்: நந்தா | July 7, 2008, 1:07 pm | மறுமொழிகள்

முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது. நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

NHM Lister - புது இணையச் சேவை    
ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | மறுமொழிகள்

சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இணையம்

அன்பின் கையெழுத்து    
ஆக்கம்: raajaachandrasekar | June 29, 2008, 3:48 am | மறுமொழிகள்

ஒரு மழை நாளில்ஓர் குடைகீழ்நாம் நிற்கஎன் கையெழுத்திட்டுநான் உனக்கு வழங்கிய புத்தகம்இதோ இத்தனைவருடங்கள் கழித்துஒரு பழையபுத்தகக் கடையில்வாங்கிச் செல்கிறேன்புத்தகத்தில் அழிந்திருக்கிறதுஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நான் சார்ந்துள்ள துறை பற்றி...    
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 28, 2008, 11:56 am | மறுமொழிகள்

சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.அவரது முதல் மடல்.அன்பு நண்பரே வணக்கம்.நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கடைசிக் குறிப்பு    
ஆக்கம்: லதானந்த் | June 25, 2008, 8:21 am | மறுமொழிகள்

“புரபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்” என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். “ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பேஷண்ட் பக்கத்து அறையில் இருக்கார். நீங்க அவசியம் சந்திக்கணும்” என்று பக்கத்து அறைக்குப் புரபசர் நரேந்திரனை அழைத்துச் சென்றார்.கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவ மனை அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நடையால் வென்ற உலகம்    
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 5:23 pm | மறுமொழிகள்

நடையால் வென்ற உலகம        இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உமா சங்கர் IAS    
ஆக்கம்: Joseph Paulraj | June 24, 2008, 8:55 am | மறுமொழிகள்

நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்    
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | June 19, 2008, 5:27 am | மறுமொழிகள்

உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்;...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்நாடா? திறந்த வீடா?    
ஆக்கம்: (author unknown) | June 18, 2008, 5:12 am | மறுமொழிகள்

... தமிழ்நாட்டில் தமிழர்களுக்குச் சொந்தமாக இருந்த ஸ்டாண்டர்டு கார் நிறுவனம் நலிவடைந்து: இறுதியில் மூடப்பட்டு விட்டது. அதில் வேலை பார்த்த தொழிலாளர்கள் இன்று தெருவில் நின்று திண்டாடுகிறார்கள். இந்த நிறுவனத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல் அன்னிய கார் நிறுவனங்களைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது எந்த வகையிலும் சரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...    
ஆக்கம்: இளவஞ்சி | June 16, 2008, 9:24 am | மறுமொழிகள்

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

கற்றது தமிழின் முதல் எழுத்து வடிவம்    
ஆக்கம்: director ram | June 15, 2008, 9:22 am | மறுமொழிகள்

2005செப்டம்பர்ராமாபுரத்து வீடு. பல மாதமாய் வாய்க்கதையாய் இருந்த கற்றது தமிழின் முதல் எழுத்து வடிவத்தை எழுதினேன். துணைக்கு சுபாவும் அன்னாச்சிக் கடையில் கடன் வாங்கிய கோல்ட்பில்ட்டரும் கட்டஞ்சாயாவும் ஆங்கில அகராதியும். இந்தியா முழுவதும் தயாரிப்பாளரை தேடியதாலும் தமிழ் தெரியாத தனியார் தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு யாசித்ததாலும் ஆங்கிலத்தில் எழுத வேண்டிய அவசியம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மனிதர்கள் - நான் கடவுள்    
ஆக்கம்: Sai Ram | June 11, 2008, 12:00 am | மறுமொழிகள்

அவரது பெயர் சீனிவாசன். சீனா என்று சொன்னால் தான் பலருக்கு அவரை தெரியும். திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி. பல நிறுவனங்களில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கபட்டன. முழு திறமையையும் காட்ட வேண்டிய காலகட்டத்தில் திடீரென மனநிலை பிறழ்ந்து பைத்தியமாகி போனார்.சீனா வட சென்னையில் ஒரு மனநல காப்பகத்தில் இருந்த போது தான் நான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். நண்பர்களுடன் வேறொரு பணிக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தேர்வு:சில கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 6, 2008, 9:42 pm | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன், “தேர்வு” - எட்டுமுறை படித்ததில் மூன்றம்முறையிலிருந்துதான் கண்ணீர் நின்றிருந்தது. இரண்டு நாட்களாக என் மனதில் இதே எண்ணம்தான். என் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் அதிகமான காரணத்தால் ‘மார்க்’காய்ச்சி பள்ளியில் சேர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி, அத்தனை நாளும் எனை தீயில் கருக்கப்பட்ட நாட்கள். அஜிதனின் அத்தனை வேதனைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…    
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2008, 1:44 pm | மறுமொழிகள்

‘ தேர்வு ‘ கட்டுரை பற்றி வந்த முதல் குறுஞ்செய்தி நண்பர் மனுஷ்யபுத்திரன் அனுப்பியது– கண்ணீருடன் அதை வாசிக்கிறேன் என்று.. தந்தைமை பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை என்று அவர் வாசித்து முடித்த பின் அதைப்பற்றி மேலும் எழுதினார். அதன்பின் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். பல கடிதங்கள் பிரமிக்கச்செய்தன. பெரும்பாலும் அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பூ பறித்தல்    
ஆக்கம்: veenaapponavan | May 31, 2008, 7:45 pm | மறுமொழிகள்

வழியில் அழுது அடம் பிடிக்கும்குழந்தையை மிரட்டஇருப்பதிலேயே சின்ன கிளையைசாலையோர மரத்தில் தேடுகிறாள் அம்மா.அழுகையை நிறுத்திய குழந்தைஅதே மரத்தின்பூ வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தேர்வு    
ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | மறுமொழிகள்

இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம். காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

இலக்கிய இடக்கரடக்கல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 26, 2008, 11:08 pm | மறுமொழிகள்

அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு. 1  தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை] 2  இந்த எழுத்தாளர் அனைத்து தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்] 3  இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »

அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் தலித் தொழிலாளி முனியம்மாவின் பேட்...    
ஆக்கம்: சுடுவது சுகம் | May 26, 2008, 8:59 am | மறுமொழிகள்

("கை இல்லாத அவனுக்கு உன் கையைக் குடுடா" என்று அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் கையை தூக்கத்தில் வெட்டத் தொடங்கிய விபரீதத்தில் தெரிந்தது, வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று. அரசு ஊதியம் பெறுபவர்கள் செய்யத் தயங்கிய வேலையை, வெறும் 50 ரூபாய்க்காக செய்ய வேண்டிய நிர்பந்தம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் வேலை. கடந்த 13 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி - ”ம” திரட்டி    
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | May 25, 2008, 9:17 pm | மறுமொழிகள்

மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம். ம திரட்டி - http://www.tamilmanam.net/m/thiratti.html வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்


கிடுகுவேலியும், ஒரே கடலும்...!    
ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | மறுமொழிகள்

நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

சாதியில் சிக்கிய கார்பரேட் நிறுவனங்கள்! -அழகு பார்த்தும் ஆள் பிடிக்கின...    
ஆக்கம்: நான் கடவுள் | May 23, 2008, 2:44 am | மறுமொழிகள்

‘‘சூப்பரா கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ணத் தெரிஞ்சிருந்தா, அது கழுதையா இருந்தாலும் உடனடியா அப்பாயிண்ட்மென்ட் குடுத்துருவாங்க’’ கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி வேலைக்கு ஆள் எடுக்கின்றன? என்று பேராசிரியர் பெரியர்தாசனிடம் கேட்டபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.நாமும் இப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம், ஆனால் உண்மை அதுவல்ல. பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்களை நியமனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி....    
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | May 20, 2008, 1:22 am | மறுமொழிகள்

அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……எந்த கல்லூரியில் படித்தீர்கள்?இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

அவமானச் சுவர்    
ஆக்கம்: *athisivamb@chennai* | May 18, 2008, 3:51 am | மறுமொழிகள்

16 உடைகற்களும், 1600 போலீசாரும்இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நல்ல தாயார்    
ஆக்கம்: சின்ன அம்மிணி | May 17, 2008, 3:31 pm | மறுமொழிகள்

ரொம்ப நாள் கழிச்சு எங்க ஊருக்கு போறோம். என் பெண்ணுக்கும், என் தம்பி பையனுக்கும் காது குத்து விழா. குலதெய்வத்துக்கு படையல் போட்டு தான் காது குத்தணும்னு என் பெற்றோர் விருப்பத்துக்காக எல்லாரும் ஒரு வேன் வாடகைக்கு எடுத்துட்டு போறோம்.நான் +2 படிச்சு முடிச்சதுமே மேற்படிப்புக்காக சென்னைக்குப்போய்விட்டோம். அப்பறம் இப்பத்தான் ஊருக்கு நான் வர்றேன். எல்லாரும் படையலுக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

ஜோடி போட்டிக்கு.... கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.. இந்த படம் பாத்தா    
ஆக்கம்: நந்து f/o நிலா | May 15, 2008, 5:56 am | மறுமொழிகள்

இந்த தடவைதாங்க போட்டித்தலைப்புக்கு நிறயபடம் ஏற்கெனவே எடுத்து வெச்சதுலயே தேறுச்சு.இருந்தாலும் புதுசா எடுத்து போடுவோமேன்னு முயற்சி பண்ணதுல தேறுனது இரண்டுபடம்.1.கொஞ்சம் வெக்கமாத்தான் இருக்கு.அடுத்தவங்க அந்தரங்கத்த எட்டிப்பாத்ததுல.ஆனா இவங்கள நான் டிஸ்டர்ப் பண்ணவே இல்ல இல்ல இல்ல.2.எனக்கு புடிச்சதுன்னா இந்த நாய்குட்டி படம்தான் ஆனா இத விட பட்டாம் பூச்சி க்ளாரிட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? - இலங்கை ...    
ஆக்கம்: த.அகிலன் | May 15, 2008, 2:10 am | மறுமொழிகள்

ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்    
ஆக்கம்: இளவஞ்சி | May 13, 2008, 11:59 am | மறுமொழிகள்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )தருமபுரிங்க...அது மாவட்டம்ப்பா!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பண்பாடு

ஔ - 2    
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 7:16 am | மறுமொழிகள்

8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே. முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஔ - 1    
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 1:05 am | மறுமொழிகள்

வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......---------------------------------"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழர் கல்வியும் நூலகத்தின் பங்கும் (www.noolaham.net)    
ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | மறுமொழிகள்

முன்னைய காலங்களிலும் பாக்க இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அறிவே மனித வள, தொழில்நுடப் திறன்களை நிர்ணயித்து உற்பத்தி திறனை நிர்ணயிகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அந்த நாடுகளில் அனைவருக்கும் கிடைத்த சிறந்த கட்டணமற்ற கல்வியே ஆகும். தொன்று தொட்டே இலக்கியம் வளம் கொண்ட தமிழர் கல்வியின் தேவையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

பத்திரக்கோட்டை: தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:34 am | மறுமொழிகள்

ஸ்டாலின் ராஜாங்கம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் அது. சுமார் 150 தலித் குடும்பங்களும் 2,000 சாதி இந்துக் குடும்பங்களும் உள்ள ஊர். 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் பொறுப்பிற்குப் புருஷோத்தமன் என்ற தலித் சமூகத்தவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். போட்டியிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டு அடையாளம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:28 am | மறுமொழிகள்

த. உதயச்சந்திரன், IASசுருக்கப்பட்ட தமிழ் வடிவம்: இர. வெள்ளியங்கிரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

செம்மொழித் தமிழ் ஆய்வு மையம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:24 am | மறுமொழிகள்

மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் பொறுப்பில் தற்போது செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் சென்னைக்கு வர உள்ளது. அதற்கெனத் தமிழ்நாடு அரசு இருபத்தைந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசு எழுபத்தாறரைக் கோடி ரூபாய் வழங்குகிறது. இத்தகைய பின் புலத்துடன் தமிழ் சார்ந்த நிறுவனம் தமிழகத்தில் அமைவது வரவேற்கத்தக்க செய்தி.ஆனால், ஏற்கெனவே தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

புழக்கடை மனிதர்கள்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:11 am | மறுமொழிகள்

ரவிக்குமார் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரிகளுக்குச் செல்லும்போது நான் விரும்பிக்கேட்டுச் சீட்டு எழுதியனுப்பும் பாடல்களில் ஒன்று 'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்' என்ற பாரதியின் பாடலாகும். உருக்கம் ததும்பும் அவரது குரலில் அந்தப் பாடலைக் கேட்கும்போது பாரதியின் மீது மதிப்புக் கூடும். அந்தப் பாடல் காட்சியில் எஸ். வி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:08 am | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் விவசாய வாழ்க்கைமுறை வியாபாரமாக மாறியதில் வலுவிழந்தது விவசாயிகள் மட்டுமல்ல. நம் பூமியும்தான். விவசாயக் கழிவுகளையும் மாட்டுச் சாண எருவையும் கொண்டு பூமியின் பசியை ஆற்றி, மழைநீரை கவனமாகச் சேகரித்து பூமியின் தாகத்தைத் தணித்து, மென்மையான கருவிகளைக் கொண்டு உழுது, அன்புடனும் அரவணைப்புடனும் பூமியைப் பாதுகாத்துவந்தான் பாரம்பரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:07 am | மறுமொழிகள்

இமையம் தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல. சாதி இருக்கிறது, அது என்னென்ன விதமாக இருக்கிறது, அது எந்தெந்த வடிவங்களில் இயங்குகிறது, நடைமுறை வாழ்வில் அதை எவ்வாறெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதை, காலங்காலமாகச் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம் வதைத்துவந்திருக்கிறது என்பதைச் சொல்கிற இலக்கியமே தலித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சங்க காலக் குடும்ப அமைப்பு?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:04 am | மறுமொழிகள்

பொ. வேல்சாமி இன்று நமக்குக் கிடைக்கும் செய்திகளை வைத்துச் சங்ககாலக் குடும்ப அமைப்பு எப்படி இருந்தது என்பதை நம்மால் தெளிவாகக்கூற முடியாது. ஒரே நேரத்தில் வேந்தர்கள், மன்னர்கள், பழங்குடித் தலைவர்கள், வணிக வளமிக்க நகரங்கள், சிற்றூர்கள், பழங்குடி மக்கள் வாழ¢ந¢த மலைப்பகுதிகள் என்று பலவாறான சித்திரங்களைக் காட்டும் தரவுகள் பழந்தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு பண்பாடு

போரும் தமிழ் சினிமாவும்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:02 am | மறுமொழிகள்

தியடோர் பாஸ்கரன் அண்மையில் மாடர்ன் தியேட்டர்ஸார் தயாரித்த பர்மா ராணி (1945) படத்தைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. சென்னையில் பழைய திரைப்பட ஆர்வலர்களுக்கென Vintage Heritage என்ற அமைப்பை நண்பர் சர்வேஸ்வரன் நடத்திவருகிறார். நடிகர் சங்கத் திரையரங்கில் இப்படங்கள் அவ்வப்போது திரையிடப்படும். திரைப்படத்தின் filmography அடங்கிய துண்டறிக்கை தரப்படுவதோடு, விவரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புவியீர்ப்புக் கட்டணம்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:29 pm | மறுமொழிகள்

அ. முத்துலிங்கம் கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை. அதற்கு முன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அரபிக் கடலோரம் - மலையாளம், மலையாளி - ஓர் எச்சரிக்கை    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:29 pm | மறுமொழிகள்

சக்கரியா மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

ஈழப் போராட்டமும் தமிழ் சினிமாவும்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:05 pm | மறுமொழிகள்

இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

மலையாள சினிமாவில் தமிழின சித்தரிப்புகள்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 7:03 pm | மறுமொழிகள்

கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழகத்தில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் - 'நிழல்' திருநாவுக்கர...    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:59 pm | மறுமொழிகள்

முழுநீள திரைப்படங்கள் மட்டுமே கவனம் பெற்று வந்த தமிழ் சூழலில், காட்சி ஊடகத்தின் பிற வடிவங்களான குறும்படங்களும், ஆவணப்படங்களும் அதிகமான எண்ணிக்கையில் வெளிவரத் தொடங்கியுள்ளன. மாற்று சினிமாவுக்கான களத்தை வளப்படுத்தும் இப்போக்கினை வளர்த்தெடுத்தவர்களில் 'நிழல்' திருநாவுக்கரசு முக்கியமானவர். தமிழகத்தில் ஆவணப்படம் - குறும்படம் குறித்த அவருடனான உரையாடல் மறக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பசுமைப் புரட்சியின் கதை    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:51 pm | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் ஏற்கனவே வரிக் கொடுமைகளுக்கு ஆளாகி வலுவிழந்த விவசாயிகள், என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதுகூட இனி அவர்கள் கைகளில் இல்லை. தானியங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களை வகைவகையாய்க் கண்டறிந்து பயிர் செய்தவர்கள், இனித் தங்கள் உபயோகத்திற்காக அல்லாமல் ஆங்கிலேயருக்கு லாபம் ஈட்டித் தரும் பயிர்களை விளைவிக்கும் கட்டாயத்துக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:45 pm | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

கிரீமிலேயர் கூடாது ஏன்?    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:33 am | மறுமொழிகள்

மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தமும், அதனையொட்டி கொண்டு வரப்பட்ட (Act 5 of 2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.2008 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு (பெஞ்ச்) தந்த தீர்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சட்டம்

தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:20 am | மறுமொழிகள்

அ. முத்துலிங்கம் (கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

கணித்தமிழின் காலடித் தடங்கள்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:18 am | மறுமொழிகள்

ஆக்கம்: மு. சிவலிங்கம் நன்றி: காலச்சுவடு கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம். (1). எழுத்துருவும் சொல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

சிங்கப்பூரில் இருந்து சிலிக்கன் வேலி வரை: தகவல் நெடுஞ்சாலையில் தமிழின்...    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:17 am | மறுமொழிகள்

(தமிழ் இணையம் 1997, 1999, 2000 மற்றும் 2001 ஆகிய நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கும் இந்த கட்டுரையாளர் தற்போது மொழி தீர்வுகள் அளிக்கும் குளோபலிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஒ.-ஆக இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவரை senthil@globalingo.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.) அந்த உருவகத்தில் பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. 1997 ஆம் ஆண்டு. அது இணையத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:15 am | மறுமொழிகள்

தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன. 1994இல் ஒரு நிகழ்ச்சி. சென்னை அண்ணா பல்கலையில், முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

NHM Converter Online    
ஆக்கம்: Badri | May 10, 2008, 9:16 am | மறுமொழிகள்

ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் இணையம்

பாதையின் கருணை    
ஆக்கம்: raajaachandrasekar | May 6, 2008, 2:44 am | மறுமொழிகள்

கை நீட்டிக் கேட்பவனைஏற்றிச் செல்லநிற்கவில்லைஎந்த வாகனமும்வேகமாய்க் கடக்கின்றன்நடப்பவன் ஏற்றிச் செல்கிறன்நிலவின் புன்னகையைமழைத் தூறல்களைநிற்காமல் போகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!    
ஆக்கம்: nayanan | May 5, 2008, 11:08 pm | மறுமொழிகள்

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்ததுஎன்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்."ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.சில ஆ