பொருதும், கும்மாளமும் விளையாட்டும்
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். "என்ன பாலா கலாய்க்கிறீர்களா?ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்?"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
259. துருக்கியின் voodoo மந்திரம்
ஆக்கம்: தருமி | June 23, 2008, 6:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: தருமி | June 23, 2008, 6:20 am | மறுமொழிகள்
EURO CUP 2008ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
மாற்றி அடி - Reverse Sweep - கெவின் பீட்டர்சன்
ஆக்கம்: வினையூக்கி | June 18, 2008, 8:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | June 18, 2008, 8:05 am | மறுமொழிகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினரிடம் ரிவர்ஸ் ஸ்வீப் என்ற பதத்தை சிலகாலம் முன்பு வரை உபயோகித்தால், அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றுப்போனது நினைவுக்கு வந்து தொலையும். அந்தக் காலத்தில் சற்றுக் கடினமான வெற்றி இலக்கான 254 எடுத்தால் வெற்றி என்று ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு நிர்ணயித்து, இங்கிலாந்து துடிப்பாக இலக்கைத் துரத்திக்...தொடர்ந்து படிக்கவும் »
20-20 நினைப்பில் பாக்கை பொளந்து கட்டிய இந்தியா :-)
ஆக்கம்: கிரி | June 10, 2008, 10:54 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | June 10, 2008, 10:54 pm | மறுமொழிகள்
எனக்கு என்னவோ இந்த 20-20 கிரிக்கெட் அவ்வளவா விரும்பி பார்க்க தோணல (IPL போட்டிகள்) ஊருக்கு சென்று இருந்த போது எல்லோரும் உலக கோப்பை ரேஞ்சுக்கு விரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நான் கடைசி போட்டி மட்டுமே பார்த்தேன் அதுவும் ஒரு பகுதி தான். அது நம்மவர்கள் நம்மவர்களேயே எதிர்த்து ஆடியது தான். ஆனால் எனக்கு 20-20 போட்டிகள் மற்ற நாடுகளுடன் விளையாடும் போது விரும்பி பார்ப்பேன்....தொடர்ந்து படிக்கவும் »
மனோஜ் பிரபாகர்
ஆக்கம்: வினையூக்கி | May 31, 2008, 11:40 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | May 31, 2008, 11:40 am | மறுமொழிகள்
ஐபிஎல் ஆட்டங்களில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் ஸ்வப்னில் அஸ்னோத்கரின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது 1996ல் உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்று இருந்த கலுவித்தரனாவும் , இன்று வரை அதிரடியில் கலக்கும் ஜெயசூர்யாவும் அதன் நீட்சியாக ,அவர்கள் முடித்து வைத்த மனோஜ்பிரபாகரின் கிரிக்கெட் வாழ்வும் நினைவுக்கு வந்தது.கதாநாயகனைப்போலத்...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட் - IPL - T20
ஆக்கம்: கப்பி பய | May 27, 2008, 10:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: கப்பி பய | May 27, 2008, 10:26 am | மறுமொழிகள்
ஐபிஎல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதியை எட்டிவிட்ட நிலையில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் குறித்து சில எண்ணங்கள்:* ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் 20-20 போட்டிகளை, டெஸ்ட் மேட்ச் ஒரு நாள் போட்டிகளைப் பார்க்கும் ஆர்வத்துடன் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பார்த்து வருகிறேன். நம்ம ஊர் அணி என்று சென்னை கிங்க்ஸ் போட்டிகளைத் விடாமல் பார்த்துவருகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின்...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை சூப்பர் கிங்ஸ்டன் ஒரு சனிக்கிழமை.
ஆக்கம்: சேவியர் | May 26, 2008, 7:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | May 26, 2008, 7:14 am | மறுமொழிகள்
கடந்த சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரா.ரா அணிக்குமிடையே நடந்த போட்டியை சென்னையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாழ்நாளிலேயே மைதானத்துக்குச் சென்று இதுவரை ஒரு விளையாட்டையும் பார்த்ததில்லை என்பது ஒரு காரணம் என்றால், சுமார் அறுபது நண்பர்கள் ஒன்றாகச் சென்றது தான் சுவாரஸ்யமாய் செல்ல வைத்த முதன்மைக் காரணம்.
கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத வெறி...தொடர்ந்து படிக்கவும் »
சபாஷ் இந்தியா
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 17, 2008, 4:43 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 17, 2008, 4:43 pm | மறுமொழிகள்
மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
மலேசியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதன் மூலம் 6 போட்டிகளில் 4-ல் வென்று 12 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தைப் பிடித்ததால் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
14 புள்ளிகளுடன் ஏற்கனவெ முதலிடம் பிடித்துள்ள அர்ஜெண்டீனா...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட் சூதாட்டம் - ஒரு பார்வை
ஆக்கம்: மஞ்சூர் ராசா | May 15, 2008, 5:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: மஞ்சூர் ராசா | May 15, 2008, 5:15 am | மறுமொழிகள்
//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால்ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிரவைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறதுசூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாகஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.பி.எல். கிரிக்கெட்டும், ஹலோ பண்பலையும்...
ஆக்கம்: சகாராதென்றல் | May 15, 2008, 3:01 am | மறுமொழிகள்
ஆக்கம்: சகாராதென்றல் | May 15, 2008, 3:01 am | மறுமொழிகள்
கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது சூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாக ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.
ஆக்கம்: நிலாரசிகன் | May 14, 2008, 2:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிலாரசிகன் | May 14, 2008, 2:26 am | மறுமொழிகள்
இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக...தொடர்ந்து படிக்கவும் »
விளையாட்டும் தேசப்பற்றும்
ஆக்கம்: உறையூர்காரன் | May 14, 2008, 1:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: உறையூர்காரன் | May 14, 2008, 1:50 am | மறுமொழிகள்
இன்று நம் நாட்டில் அரசியலை விட அதிகமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உண்டென்றால் அது கிரிக்கெட் என்கிற விளையாட்டுதான். நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் காட்டிலும் Kolkatta Knight Riders அணிக்கும் Delhi Dare Devils அணிக்கும் இடையில் நடந்த IPL கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடையே அதிக முக்கியவத்துவம் தரப்படுகிறது.எனக்கு சிறுவயதில் கிரிக்கெட்டில் அதீத ஆர்வம்...தொடர்ந்து படிக்கவும் »
இந்துக்களின் போரில் வென்றது யாழ் இந்து.
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 12, 2008, 1:16 pm | மறுமொழிகள்
இந்த வருடம் தொடங்கிய “இந்துக்களின் போரின்” தொடர்ச்சியாக போன சனிக்கிழமை யாழ் இந்து மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டப்போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து 222 ஓட்டங்கள் குவிக்க, தொடர்ந்து வந்த பெரிதும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கொக்குவில் இந்து 209 ஓட்டங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை
ஆக்கம்: கடுகு.காம் | May 12, 2008, 10:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: கடுகு.காம் | May 12, 2008, 10:02 am | மறுமொழிகள்
சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம்...தொடர்ந்து படிக்கவும் »
அதிரடியாக தன்னை நிரூபித்த "பாலாஜி"
ஆக்கம்: கிரி | May 11, 2008, 12:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | May 11, 2008, 12:56 am | மறுமொழிகள்
லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து கலக்கி உள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் பாலாஜி. பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் தொடரில், விக்கெட்டை குவித்து அனைவரின் கவனத்தையும் திருப்பி புகழின் உச்சிக்கு சென்ற இவர், தன்னுடைய உடல் தகுதியை நிரூபிக்க முடியாததால், அடுத்து வரும் போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இவர் கதை முடிந்தது என்றே பலரும்...தொடர்ந்து படிக்கவும் »
பலே பாலாஜி
ஆக்கம்: KVR | May 10, 2008, 1:12 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KVR | May 10, 2008, 1:12 pm | மறுமொழிகள்
இரண்டு வருட வலி மிகுந்த காத்திருப்பு. நிஜமாக முதுகு வலியுடன் காத்திருந்தார் பாலாஜி. பாகிஸ்தானில் ஆடிய போது பல ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொண்ட பாலாஜிக்கு பலமான எதிர்காலம் இருக்கிறது என எல்லோரும் ஆருடம் சொல்ல, அவருக்கு கிடைத்ததோ அடி மேல் அடி. ஆனாலும் விடா முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20/20 அணியில் இடம் பிடித்தார். இடம் பிடித்தாலும் ஆடும் 11 பேரில் ஒருவராக வருவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | மறுமொழிகள்
இனிய நண்பர்களுக்கு...அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.* நண்பர் தனசேகர்...தொடர்ந்து படிக்கவும் »
நமீதாவால் கோட்டை விட்ட டோனி, சுனாமியாய் சுழன்ற கில்லி!!
ஆக்கம்: PYRAMID SAIMIRA | May 7, 2008, 12:44 am | மறுமொழிகள்
ஆக்கம்: PYRAMID SAIMIRA | May 7, 2008, 12:44 am | மறுமொழிகள்
ஐ.பி.எல். 20-20 போட்டிகள் பரபரப்பான கட்டத்தை அடைந்திருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் நடைபெறும் தினங்களில் தலைநகர் சென்னை ஈயடிக்கிறது. வெயிலுக்காக பல்லாயிரக்கணக்கானோர் கடற்கரைக்கு மாலை வேளைகளில் படையெடுப்பது வழக்கம். ஆனால் போட்டி நடைபெறும் தினங்களில் மொத்தக்கூட்டமும் சேப்பாக்கம் மைதானத்துக்கு படையெடுத்து விடுகிறது. திரையரங்குகளில்...தொடர்ந்து படிக்கவும் »
ஐ.பி.எல். டுவென்டி டுவென்்டி
ஆக்கம்: senthilkumaran | May 3, 2008, 12:03 pm | மறுமொழிகள்
ஆக்கம்: senthilkumaran | May 3, 2008, 12:03 pm | மறுமொழிகள்
சென்ற வாரம் சென்னைக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல். டுவென்்டி டுவென்டி கிரிக்கெட் மேட்ச்சுக்கு சென்றிருந்தேன். விளையாட்டு ஒரு பக்கம் இருக்க ஆட்டம் பாட்டம் என மற்றொரு பக்கம் அனல் பறந்து கொண்டிருந்தது. நாங்கள் சென்னையின் ஆதரவாளர்களாக அமர்ந்து இருந்தோம். பெங்களுருக்கு தான் ஆதரவு அதிகம் என்றாலும், தமிழன் இல்லாத இடம் உண்டா ? சிறிது நேரத்தில், சென்னையின்...தொடர்ந்து படிக்கவும் »
❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 4:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 4:35 am | மறுமொழிகள்
நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை சூப்பர் கிங்ஸ் தூதராக ஸ்ரேயா முயற்சி
ஆக்கம்: (author unknown) | April 30, 2008, 6:58 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | April 30, 2008, 6:58 am | மறுமொழிகள்
ஐபில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விளம்பரத் தூதராகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட் Commentary!
ஆக்கம்: Vivek | April 29, 2008, 10:47 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Vivek | April 29, 2008, 10:47 pm | மறுமொழிகள்
நண்பர்களின் பேராதரவுடன், ரசிக பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வயிறு குலுங்க சிரிக்க வைத்த நமது காமெடி வெடிகள் இந்த வாரமும் வானவேடிக்கை காட்டப்போகிறது. என்னடா ஓவரா கமெண்டரி குடுக்குறானேனு பாக்குறிங்களா? இந்த வாரம் நம்ம டயலாக் எல்லாமே நான் கேட்டு ரசிச்ச இந்த மாதிரி commentary dialogues!
வாங்க commentators’a meet பண்ணலாம்!!
எங்க ஊர்ல வருஷ வருஷம் கிரிக்கெட் tournament நடக்கும். பந்தல் போட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
Bhajji - Sreesanth row: How to market sports to Men?
ஆக்கம்: bsubra | April 29, 2008, 10:47 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | April 29, 2008, 10:47 pm | மறுமொழிகள்
ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.
போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.
அமெரிக்காவில் இதை...தொடர்ந்து படிக்கவும் »
ஸ்ரீசாந்த் மின்னஞ்சலில் மாட்டிகிட்டு படும் பாடு - இந்தாங்க அடுத்த காமெ...
ஆக்கம்: கிரி | April 29, 2008, 10:27 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | April 29, 2008, 10:27 am | மறுமொழிகள்
I asked Symonds..
Asked Hayden….
Asked every one………
even asked Kaif….. No one gave me..!! :( :( :(
Finally , I got it without asking…. :))))))
ஸ்ரீசாந்த்தை பார்த்தால் எனக்கு வடிவேல் கூறியது தான் நினைவுக்கு வருகிறதுசிக்கிட்டேன்!!! இனி தப்பவா முடியும்.. ஹா ஹா ஹா இது தொடர்பான இன்னொரு இடுகைக்கு இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
ஸ்ரீசாந்த் - எதோ நம்மளால முடிஞ்சது...
ஆக்கம்: Veera | April 27, 2008, 1:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: Veera | April 27, 2008, 1:22 am | மறுமொழிகள்
திடீர் ஹீரோ(!)வாயிட்ட ஸ்ரீசாந்த்தப் பத்தி இந்த பத்திக்கிற சீசன்ல பதிவு போடலனா எப்படி!? நம்ம ஹீரோவோட அழுவாச்சி காவிய வீடியோ!!!நெட்ல சுட்ட படங்கள் கூட என்னுடைய கற்பனைக் கருத்துக்களையும் சேர்த்துப் படிங்க!!ப்ரீத்தி அக்கா என்ன ரெம்ப நல்லவன்னு சொல்லிட்டா!!! அவ்வ்வ்வ்வ்வ்....தோத்தாலும் அடிக்கறானுவ! ஜெயிச்சாலும் அடிக்கறானுகளே!!!! என்ன கொடுமை இது?இதெல்லாம் பழசு...ஈ.ஈ..ஈ.. நான்...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி
ஆக்கம்: (author unknown) | April 26, 2008, 8:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | April 26, 2008, 8:50 am | மறுமொழிகள்
சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக்...தொடர்ந்து படிக்கவும் »
IPL Twenty-20 போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கவர்ச்சி பெண்கள்...
ஆக்கம்: கிரி | April 26, 2008, 6:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | April 26, 2008, 6:22 am | மறுமொழிகள்
பொடி ரசிகன் போல இருக்கு .. அட! கிரிக்கெட்டுக்கு ரசிகன்னு சொல்ல வந்தேங்க
IPL Twenty-20 போட்டிகள் நடைபெறும் இடத்தில் கிரிக்கெட் ரசிகர்களை !! உற்சாகப்படுத்த !!! அமெரிக்காவில் இருந்து அழகான பெண்களை இறக்குமதி ;) செய்து இருக்கிறார்கள். அவர்களும் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள். ரசிகர்களும் கிரிக்கெட்டை பார்க்கிறார்களோ இல்லையோ இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்
ஆக்கம்: கல்வெட்டு | April 25, 2008, 1:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கல்வெட்டு | April 25, 2008, 1:55 pm | மறுமொழிகள்
ஆரம்பிச்சுட்டானுக அடுத்த ரவுண்டை. நல்ல நாள்யே இவனுக இம்சை தாங்க முடியாது. கக்கூசுல தனியா இருக்க நேரம் தவிர எந்தப்பக்கம் போனாலும் ஸ்கோர் என்ன ? , அவன் எவ்வளவு ரன்? போனவருசம் நடந்த மேட்சுல அவன் புடிச்ச கேட்ச் இருக்கே, எனக்கு பார்க்கறப்பவே ஒண்ணுக்கு வந்துருச்சுப்பா... அப்படி ஊரே பினாத்திக்கிட்டு இருக்கும். வேற எதையாவது டிவில பாத்தாலும் செய்தியை அடில ஓடவிட்டு இம்சை...தொடர்ந்து படிக்கவும் »
சூதாடிகளுக்கு சோரம் போன கிரிக்கெட் கழிசடைகள் தேசப்பற்றாளர்களா?
ஆக்கம்: students | April 25, 2008, 4:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: students | April 25, 2008, 4:19 am | மறுமொழிகள்
Related:உலகக் கோப்பைக் கிரிக்கெட் : சூதாடித் தோற்ற...தொடர்ந்து படிக்கவும் »
கிரிகெட் + புதுமை = ஆபாசம்?
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 25, 2008, 4:07 am | மறுமொழிகள்
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 25, 2008, 4:07 am | மறுமொழிகள்
சமீபத்தில் இந்தியாவில் BCCI-யால் நடத்தப்படும் IPL கிரிகெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கங்கூலியின் பரம ரசிகனான நான் கங்கூலி விளையாடும் விளையாட்டுகளை மட்டும் பார்ப்பேன். ஆனால் விதிவிலக்காக IPL போட்டிகள் ஒன்றுவிடாமல் பார்த்து வருகிறேன்... காரணம்?IPL மேட்ச்களில் புகுத்தபட்டிருக்கும் புதுமைகள் (எ.டு: Cheerleaders! :-p~). சில போட்டிகளை Cheerleaders-காக மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | April 24, 2008, 1:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜ்யோவ்ராம் சுந்தர் | April 24, 2008, 1:35 am | மறுமொழிகள்
நண்பர் டிபிசிடி ஒரு பதிவு போட்டுள்ளார் (http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html).அப்பதிவில் சியர் லீடர்ஸ் நடனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டிபிசிடி முக்கியமாக வைக்கும் பிரச்சனைகள் :1. கால்பந்தைப் பின்பற்றி இதை இறக்குமதி செய்தது ஏனோ.?2. இதைப் பார்த்து தான் ரசிகர்கள் உற்சாகமடைவார்களா.? அதற்கு நிர்வாணப் படத்திற்குப் போக மாட்டானா.?3. சியர் லீடர்களைக் காட்டும் காட்சிக் கோணம்...தொடர்ந்து படிக்கவும் »
புதிய கிரிகெட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 21, 2008, 5:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: கருப்பன்/Karuppan | April 21, 2008, 5:37 am | மறுமொழிகள்
கிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு.
இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை...தொடர்ந்து படிக்கவும் »
ICL வெற்றியா?
ஆக்கம்: Mageshwaran S | April 11, 2008, 11:04 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Mageshwaran S | April 11, 2008, 11:04 pm | மறுமொழிகள்
"We will create our own content" என்று பி சி சி ஐ க்கு சவால் விட்டு தொடங்கப்பட்ட ICL வெற்றி பெற்று விட்டதா? ஆம் என்றே சொல்லலாம்.ICL ஆரம்ப தொடர் Zee தொலைக்காட்சியின் தரமில்லாத ஒலி , ஒளிபரப்பினாலும்,TATA SKY இன் இருட்டடிபினாலும் கிரிக்கெட் ரசிகர்களை சரியாக சென்றடையவில்லை.இதற்கான முதன்மையான காரணம் ICL தங்களை குறுகிய காலத்தில் தயார் செய்துகொள்ள முடியாததுதான்.எத்தனை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்போதைய ICL...தொடர்ந்து படிக்கவும் »
கடைசிவரை பரபரப்பு; சந்தர்போல் வைத்தார் ஆப்பு மேற்கிந்தியத் தீவுகளிடம் ...
ஆக்கம்: arulrangan | April 11, 2008, 3:59 pm | மறுமொழிகள்
ஆக்கம்: arulrangan | April 11, 2008, 3:59 pm | மறுமொழிகள்
கடைசி வரை பரபரப்பு…. கடைசியில் இலங்கை அணிக்கு சந்தர்போல் வைத்தார் ஆப்பு. நேற்றுமுன்தினம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல்போட்டியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற கனவிலிருந்த இலங்கை அணிக்கு கடைசிப் பந்தில் சிக்ஸர் விளாசி அடிகொடுத்தார் சந்தர்போல்.
இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றிபெறுவதற்கு கடைசி இரு பந்துகளிலும் 10 ஓட்டங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
“கும்மி” என்ற சொல்லாடலை நாம் இழிவு படுத்துகிறோமா?
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 7, 2008, 12:22 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 7, 2008, 12:22 pm | மறுமொழிகள்
இனிய நண்பரும் சகபதிவருமான இவான் ”பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலும் அதன் தாக்கங்களும்” என்ற பதிவினை எழுதி இருக்கிறார். அதில் கும்மி என்ற சொல்லாடலை நாம் ஒன்றுக்கும் உதவாது என்ற முடிவுக்கு வந்து, அதன் காரணமாகவே பயன்படுத்துவதாகவும், அழிந்து வரும் கலைகளில் கும்மியும் இருப்பதால் அதன் மீது மோசமான ஒரு பிம்பம் எழுவதற்கு நாம்...தொடர்ந்து படிக்கவும் »
வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலா
ஆக்கம்: feedback@tamiloviam.com ("வினையூக்கி" செல்வா) | April 3, 2008, 11:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: feedback@tamiloviam.com ("வினையூக்கி" செல்வா) | April 3, 2008, 11:50 pm | மறுமொழிகள்
சுமார் 8 வருடங்கள் அணியில் தேர்வாகி , நீக்கப்பட்டு திரும்பத் தேர்வாகி இருந்தாலும் இவர் ஆடிய மொத்த ஆட்டங்கள் 20 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே. டெண்டுல்கர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் அதன்பின் டெஸ்ட் ஆட்டம் ஆட தேர்வு செய்யப்படவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
India - True T20 Champs , in the Extremes.
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 3, 2008, 1:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 3, 2008, 1:14 am | மறுமொழிகள்
பாரத தேசம் பலதரப்பட்ட வகைகளில் வேறுபட்ட அம்சங்களைக் கொண்டது. உணவு, கலை, கலாச்சாரம், மொழி, உடை, பேசு, பழகுதல் என்று ஆயிரமாயிரம் வகைகளில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.விளையாட்டிலும் அப்படியே நடந்துள்ளது.சென்ற வாரம் சென்னையில் வீறு(ரு) நடை போட்டு நடந்த கிரிக்கெட் அணியா, இப்போது அகமதாபாத்தில் செமத்தியான அடி வாங்கி உள்ளது என்று வியப்பாய் உள்ளது.இவன் எப்போது ஆடுவான், எப்போது...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியாவின் கிரிக்கெட் Highlights Package
ஆக்கம்: Bala | April 3, 2008, 1:09 am | மறுமொழிகள்
ஆக்கம்: Bala | April 3, 2008, 1:09 am | மறுமொழிகள்
சென்னை ஆட்டத்தின் போது, சேவாகின் ஆட்டத்தை பற்றிக் கேட்ட போது, ராகுல் திராவிட் சொன்னது " அவர் ஆட்டத்தைப் பார்த்தது ஒரு Highlights Package ஐப் போல இருந்தது. இன்று முழு இந்திய அணியும் ஆடிய ஆட்டம் இன்னுமொரு Highlights Package ஐப் போல அவ்வளவு சுருக்கமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் 20-20 champion அல்லவா, அதான் 20 over லியே ஆட்டத்தை முடித்துக் கொண்டு விட்டார்கள். என்னடா, விடுமுறை நாளிலே 12:00...தொடர்ந்து படிக்கவும் »
மார்கஸ் டிரஸ்கோதிக்
ஆக்கம்: வினையூக்கி | March 31, 2008, 8:21 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | March 31, 2008, 8:21 am | மறுமொழிகள்
தொடர்ச்சியான பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகள், சுற்றுப்பயணங்கள்,ஒவ்வொரு சமயத்திலும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயங்கள் , குடும்பத்தை விட்டு வெகுநாட்கள் பிரிந்து இருக்க நேர்தல்,நம்பிக்கை இழத்தல் போன்ற விசயங்களின் நீட்சியான மன அழுத்தப்பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகிச்செல்ல விரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான்...தொடர்ந்து படிக்கவும் »
பிரீமியர் லீக்..இந்தியா சிமிண்டின் சென்னை அணி
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 30, 2008, 7:57 am | மறுமொழிகள்
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 30, 2008, 7:57 am | மறுமொழிகள்
அடுத்த மாதம் ஆரம்பிக்கும் லீக் போட்டிகளில் ..சென்னை அணியை இந்தியா சிமிண்ட் 91 மில்லியன் யு.எஸ்.டாலர்களுக்கு ஏலம் எடுத்திருக்கிறது.வீரர்களில் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரைவிட 15%பிரீமியம் கொடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரை எடுக்க வேண்டும்.சச்சின்,கங்குலி,டிராவிட் ஆகியவர்களுக்கு இது பொருந்தும்.ஆனால் தோனி மட்டும் எப்படி சென்னைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று
ஆக்கம்: Badri | March 28, 2008, 11:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | March 28, 2008, 11:00 am | மறுமொழிகள்
கடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆனால் சுரத்தே இல்லாத இந்த ஆடுகளத்தில் சேவாக் அடி பின்னி எடுத்துவிட்டார். காலையில் அதிகம் பிரச்னையில்லாமல் முதல் சதம். பின் மதிய உணவு இடைவேளைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்சில் தென் ஆப்பிரிக்கா அதிரடி ஆட்டம்
ஆக்கம்: ஜெயா | March 27, 2008, 12:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயா | March 27, 2008, 12:11 am | மறுமொழிகள்
தோனி ....பெருக்கத்து வேண்டும் பணிவு
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 20, 2008, 11:47 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Kanchana Radhakrishnan | March 20, 2008, 11:47 pm | மறுமொழிகள்
ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டியில், கங்குலி,திராவிட் ஆகிய மூத்த வீரர்களை நீக்க தோனி தான் காரணம் என்று சொல்லப்பட்டது.இந்நிலையில் இது குறித்து நேற்று அவர் அளித்த போட்டியில் ஸீனியர்களைநீக்கியதை நியாயப்படுத்திஉள்ளார்.டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கிடையே வித்தியாசம் உண்டு.டெஸ்ட்போட்டிகளில் அனுபவம் பேசும்.ஒரு நாள் போட்டிகளில் இளமை...தொடர்ந்து படிக்கவும் »
ஹி!ஹி! இது கிரிக்கெட்டாக்கும் :))
ஆக்கம்: கிரிக்கெட் ரசிகன் | March 16, 2008, 11:09 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரிக்கெட் ரசிகன் | March 16, 2008, 11:09 am | மறுமொழிகள்
மூன்று இந்தியர்களும் மூன்று பாகிஸ்தானியர்களும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண மான்செஸ்டருக்குப் புறப்பட்டார்கள். ரயிலில் பயணம் செய்வதாகத் திட்டம். ரயில்வே ஸ்டேசனுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் ஆளுக்கொரு டிக்கெட் வாங்க மூன்று இந்தியர்களும் சேர்ந்து ஒரேயொரு டிக்கெட் மட்டுமே வாங்கினார்கள். பாகிஸ்தானியர்களுக்கு ஆச்சரியம். அது எப்படி மூன்று பேரும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
இந்திய ஹாக்கியை காக்க பிரதமருக்கு அஸ்லாம் வேண்டுகோள்
ஆக்கம்: (author unknown) | March 14, 2008, 3:17 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | March 14, 2008, 3:17 am | மறுமொழிகள்
இந்திய ஹாக்கியை காப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் மேற்கொள்ள வேண்டும் என்று ஹாக்கி...தொடர்ந்து படிக்கவும் »
சச்சினுக்கு லாரா புகழாரம்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 14, 2008, 12:30 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 14, 2008, 12:30 am | மறுமொழிகள்
தான் ஒரு தலை சிறந்த வீரர் என்பதை ஆஸ்திரேலிய தொடரில் சச்சின் டெண்டுல்கர் நிரூபித்துள்ளதாக, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா புகழ்ந்துள்ளார். அனில் கும்ளே மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டினார். புதுடெல்லியில் புதனன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்
ஆக்கம்: மாயா | March 13, 2008, 10:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: மாயா | March 13, 2008, 10:46 pm | மறுமொழிகள்
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது...தொடர்ந்து படிக்கவும் »
அன்று மார்ச் 10, 1928 ஒலிம்பிக் ஹாக்கி தங்கத்திற்கான பயண ஆரம்பம் - மார...
ஆக்கம்: வினையூக்கி | March 10, 2008, 8:44 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | March 10, 2008, 8:44 am | மறுமொழிகள்
நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த பிறகு முதல் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில்(1896 - 1904) ஹாக்கி ஆட்டம் இடம்பெறவில்லை. முதன்முறையாக 1908 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில், முதன் முறையாக ஹாக்கி ஆட்டம் இடம்பெற்று ,6 நாடுகள் பங்கேற்க இங்கிலாந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. 1912 ஆம் ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி நீக்கப்பட்டு மீண்டும் 1920 இல் ஆன்ட்வெர்ப் போட்டிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
19 வயதுக்கு கீழ்..
ஆக்கம்: வடுவூர் குமார் | March 8, 2008, 9:51 am | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | March 8, 2008, 9:51 am | மறுமொழிகள்
ஏம்ம்பா? நம் ஆட்கள் அதுவும் 19 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தனியாக மலேசியா வந்து நம் நாட்டுக்காக கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்,யாராவது வீடியோ போடுவாங்க என்று பார்த்தால்.... ஒன்று கூட அகப்படவில்லையே.சரி.. சரி ..சின்னக்குட்டி எடுத்து போடுவதற்குள், போட்டுவிடுகிறேன்.பார்த்து மகிழுங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
இது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல?
ஆக்கம்: நானானி | March 7, 2008, 8:15 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நானானி | March 7, 2008, 8:15 pm | மறுமொழிகள்
விளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களா?விளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில்...தொடர்ந்து படிக்கவும் »
வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே !! -
ஆக்கம்: வினையூக்கி | March 5, 2008, 7:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | March 5, 2008, 7:56 am | மறுமொழிகள்
வருடம் 1988, சாரதாஷ்ரம் பள்ளிக்கும் செயிண்ட் சேவியர் பள்ளிக்கும் இடையிலான ஆட்டம், ஒருவர் வலது கை ஆட்டக்காரர், மற்றொருவர் இடது கை ஆட்டக்காரர்.சாரதாஷ்ரம் பள்ளியைச்சேர்ந்த இருவரும் இணைந்து இணையாட்டமாக 600 ரன்களைக் கடந்தும் ஆட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, பயிற்சியாளரின் நெருக்குதல் காரணமாக ஒரு வழியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். வலது கை ஆட்டக்காரர்...தொடர்ந்து படிக்கவும் »
ஐசிசி தரவரிசையில் முதலிடம்; பான்டிங்கை முந்தினார் சச்சின்
ஆக்கம்: (author unknown) | March 4, 2008, 11:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | March 4, 2008, 11:36 pm | மறுமொழிகள்
ஒருதினப் போட்டிகளுக்கான எல்ஜி-ஐசிசி தரவரிசைப் பட்டியலில், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங்கை...தொடர்ந்து படிக்கவும் »
தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்
ஆக்கம்: Bala | March 4, 2008, 7:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: Bala | March 4, 2008, 7:36 am | மறுமொழிகள்
தான் விரித்த வலையிலேயே வீழ்ந்த ஆஸ்திரேலிய வீரர்கள்“Paid back with the same coin” என்கிற பழமொழி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பொருந்தும். கிரிக்கெட் விளையாட்டில் “mental disintegration” என்கிற ஒரு பிரயோகத்தைக் கண்டு பிடித்தவர்கள் அவர்களே. மைதானத்தில் எதிரணி ஆடும் போது, சள சள வென்று பேசி அவர்களின் முனைப்பாட்டைக் கலைத்தும், எதிரணி வீரர்களைப் பற்றி ஏளனமாகப் பேசி அவர்களுக்கு கோபத்தை...தொடர்ந்து படிக்கவும் »
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய இளைஞர் அணி சாம்பியன்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 2, 2008, 11:04 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 2, 2008, 11:04 pm | மறுமொழிகள்
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆவது இது 2வது முறையாகும்.கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அணிகள் கலந்து கொண்டன.இந்திய இளைஞர் அணி ஆரம்பத்திலிருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
ஹர்பஜனும், குரங்கு சர்ச்சையும்.
ஆக்கம்: சேவியர் | March 2, 2008, 10:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | March 2, 2008, 10:55 pm | மறுமொழிகள்
(குரங்கு இப்படிச் சொறியாதே ! )
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் கணக்கா, ஹர்பஜன் என்ன செய்தாலும் அதை ஒரு பெரிய பிரச்சனையாகவே ஆக்கிக் கொண்டிருக்கின்றன ஆஸ்திரேலிய பத்திரிகைகள்.
நேற்று ஹர்பஜன் சொறிந்ததைக் கூட குரங்கு பாஷை காட்டினான் என்று புலம்பித் தள்ளியிருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய மீடியாவுக்கு தங்கள் அணியைப் பற்றிப் பேச இப்போது ஒன்றுமில்லாமல் போய்விட்டது போல,...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்
ஆக்கம்: Badri | March 2, 2008, 10:26 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | March 2, 2008, 10:26 pm | மறுமொழிகள்
இப்போது நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டங்களின்போது ஏற்பட்டுவரும் விவாதங்கள், பிரச்னைகள் அனைத்துமே ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு இடையே இதற்குமுன் இருந்த மின் அதிர்வுகள் இப்போது இல்லை. அதேபோல இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டங்களிலும் இப்போது கடும் போட்டி இருப்பதில்லை. இடையில் சில காலம் மட்டுமே இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
யார் தேச துரோகி???
ஆக்கம்: கருப்பன்/Karuppan | March 2, 2008, 9:29 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கருப்பன்/Karuppan | March 2, 2008, 9:29 pm | மறுமொழிகள்
நீங்கள் நீலச்சட்டை போட்டுக்கொண்டு பந்தடிப்பவர்களை மெச்சுபவர் இல்லையா?? நீங்கள் கிரிக்கெட் என்ற விளையாட்டில் ஆர்வம் இல்லாதவரா??? ஆம், என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு தேச துரோகி! அட, நான் சொல்வது உண்மைதான், பல கோடி மக்கள் வாழும் இந்த மாபெரும் துணைக்கண்டத்தின் மானத்தையும், புகழையும் காப்பது யார் என்று நினைத்தீர்கள்?? இந்த நீல சட்டை வீரர்கள் தான்! நீங்கள் ஓட்டுப்போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
முதல் இறுதி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
ஆக்கம்: பாஸ்டன் பாலா | March 2, 2008, 9:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாஸ்டன் பாலா | March 2, 2008, 9:36 am | மறுமொழிகள்
முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும், ரோஹித் ஷர்மாவின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன. சிட்னியில் நடந்து முடிந்த இப்போட்டியில், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 242...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியர்களை தாக்கும் மிக கொடிய நோய்
ஆக்கம்: புதுமை பித்தன் | February 29, 2008, 1:13 am | மறுமொழிகள்
ஆக்கம்: புதுமை பித்தன் | February 29, 2008, 1:13 am | மறுமொழிகள்
நமது நாட்டில் ஒரு கொடிய நோய் பரவியுள்ளது, அந்த நோயின் தாக்கம் உலகளவில் இந்தியாவில்தான் அதிகம் என்பது நிதற்சனமான உண்மை, அந்த நோய் கண்டிப்பாக எயிட்ஸ் அல்ல இது அதனினும் கொடியதுஅந்த நோயின் தாக்கம் வந்த மாணவர்கள் சரியாக பள்ளிக்கு செல்ல மாட்டார்கள், இளைஞ்ர்கள் அலுவலகம் செல்லமாட்டார்கள் , சென்றாலும் அடிக்கடி காரணமில்லாமல் வெளியில் சென்று விடுவார்கள், வீட்டில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
கிரிக்கெட் வார்த்தைப் போர் : ஒரு அலசல்
ஆக்கம்: சேவியர் | February 27, 2008, 3:29 am | மறுமொழிகள்
ஆக்கம்: சேவியர் | February 27, 2008, 3:29 am | மறுமொழிகள்
கிரிக்கெட் விளையாட்டு ஒன்றும் தேசிய முக்கியத்துவம் கொடுத்து பேசப்படவேண்டிய விஷயம் இல்லை தான் எனினும் மக்களிடையே கிரிக்கெட் ஒரு போதையாகப் பரவியிருப்பதும், கோடிக்கணக்கான பணம் புரள்வதும், ஊடகங்களின் பிரதான செய்தியாக மாறியிருப்பதும் கவலை கலந்த கவனிப்புக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
விளையாட்டு எனும் எல்லையைத் தாண்டி கிரிக்கெட் இரண்டு நாட்டின் தன்மான பிரச்சனையாக...தொடர்ந்து படிக்கவும் »
ஸ்டீவ் பக்னரின் சரியான முடிவு
ஆக்கம்: வினையூக்கி | February 23, 2008, 11:34 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | February 23, 2008, 11:34 pm | மறுமொழிகள்
கடந்த சிலவாரங்களாக பிரச்சினைக்குரிய அல்லது விவாதத்திற்குரிய முடிவுகளைக் கொடுத்தமைக்காக அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் ஆட்ட நடுவர் ஸ்டீவ்பக்னர் ஒரு சரியான முடிவைக் கொடுத்துள்ளார். வங்காளதேசம் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஆன தாகா டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிகா வீரர் ஏபி டி வில்லியர்ஸுக்கு எதிராக ஒரு ஆட்டவிதிகளுக்கு உட்பட்ட முடிவொன்றைக் கொடுத்துள்ளார்....தொடர்ந்து படிக்கவும் »
IPL தேவையா? திருந்துமா BCCI எனும் லூசு கும்பல்..?
ஆக்கம்: SanJai | February 23, 2008, 10:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: SanJai | February 23, 2008, 10:47 am | மறுமொழிகள்
BCCI இப்போது செமத்தியான பணவெறி பிடித்து ஆடுகிறது. ஆஸியில் நடபெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் திருவிளையாடல் எவ்வளவு மோசமானதோ அதில் கொஞ்சமும் குறைச்சலில்லாதது ஹர்பஜனின் தரம் கெட்ட வார்த்தைகள். சைமண்ட்ஸை மங்கி என்று சொல்லி இருந்தாலும் குற்றம் தான். ஆனால் ஹர்பஜன் மா..கி.. என்று தாயை பழிக்கும் ஒரு மோசமான வார்த்தையை உபயோகப் படுத்தி இருக்கிறார். அந்த டெஸ்ட் தொடரின்...தொடர்ந்து படிக்கவும் »
விடுபட்ட இரு விளையாட்டுகள்...பல்லாங்குழி, கழச்சிக் கல்!
ஆக்கம்: நானானி | February 21, 2008, 3:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: நானானி | February 21, 2008, 3:56 am | மறுமொழிகள்
பல்லாங்குழியும் கழச்சிக் கல்லும் விடுபட்டுவிட்டதே...என்று சொன்னார்கள். மறக்கவில்லை. அதைத் தனி பதிவாக போடலாமென்றிருந்தேன்.பல்லாங்குழியில் அப்போதெல்லாம் வட்டம் பார்த்ததில்லை...குழியின் உள்ளே கிடக்கும் முத்துக்கள்..அதாவது சோழிகள், புளியங்கொட்டைகள், காக்காமுத்து (செந்தில் இதை தரையில் சூடு பரக்க உரசி கவுண்டமணியின் தொடையில் வைப்பாரே அதேதான்) இவைகளைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »
தொழில்முறை கிரிக்கெட்
ஆக்கம்: வெங்கட் | February 20, 2008, 9:07 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வெங்கட் | February 20, 2008, 9:07 pm | மறுமொழிகள்
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்

