நடுக்காட்டில் வலைப்பதிவர்கள்
ஆக்கம்: வெயிலான் | June 26, 2008, 3:03 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வெயிலான் | June 26, 2008, 3:03 pm | மறுமொழிகள்
வலைப்பதிவர் சந்திப்புகள் கடற்கரையில், சிறிய மற்றும் பெரிய அறைகளில் நடந்திருக்கிறது. தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் முதல் முறையாக பொள்ளாச்சியிலிருந்து 35 கி.மீ தொலைவிலுள்ள டாப் சிலிப் எனப்படும் ஆனைமலைக் காட்டில் நடந்தது.
Nandhu f/o Nila
சில மாதங்களாக வலையுலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் சகலகலாவல்லவர் லதானந்த் மற்றும் நான் எனது நண்பர்கள் நந்த கோபால் மற்றும் சுரேஷ் ஆகியோர்...தொடர்ந்து படிக்கவும் »
பதிவாளர்கள் எழுத்தாளர்களா?
ஆக்கம்: டி.பி.ஆர் | June 24, 2008, 1:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: டி.பி.ஆர் | June 24, 2008, 1:00 am | மறுமொழிகள்
ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும். பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது. அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?அப்படீன்னு ஒன்னு தேவையே...தொடர்ந்து படிக்கவும் »
சூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை
ஆக்கம்: புருனோ Bruno | June 16, 2008, 12:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | June 16, 2008, 12:06 pm | மறுமொழிகள்
நேற்று நடந்த சென்னைப்பதிவர் – தமிழ்மணம் நிர்வாகிகள் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட பல தலைப்புகளில் ஒன்று சூடான இடுகைகள் பற்றியது.இது குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை எழுதுகிறேன்.வழக்கமான டிஸ்கி : நான் கணினி கைநாட்டு (கம்ப்யூட்டர் இல்லிடரேட்) எனவே நான் கூறுவது தவறாக கூட இருக்கலாம்-oOo-ஒரு பதிவர் எழுதும் இடுகை மூன்று விதமாக படிக்கப்படுகிறதுநேரடியாக அந்த பதிவின்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு தமிழ் வலைப்பதிவாளர் - ச.உ. ஆகிறார்!!!
ஆக்கம்: ச்சின்னப் பையன் | June 13, 2008, 11:21 am | மறுமொழிகள்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | June 13, 2008, 11:21 am | மறுமொழிகள்
ச.உ = சட்டமன்ற உறுப்பினர்.சபாநாயகர் to ச.உ:சபையில் பேசும்போது உங்க முகத்தை காட்டிக்கிட்டே பேசுங்க. முகத்தை மூடினாலும், கொண்டை தெரியுது பாருங்க... ---கடந்த அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்கீங்க. யாருக்குமே எதுவுமே புரியலே. கேட்டா 'பின்னவீனத்துவம்'ன்றீங்க. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலே!!!---தினமலரில் இருப்பதையோ, குமுதம் ரிப்போர்ட்டரில் இருப்பதையோ முழுவதையும் அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
ஆயிரத்தில் ஒருவன்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 11, 2008, 10:31 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 11, 2008, 10:31 pm | மறுமொழிகள்
எங்கிருந்தும் copycat செய்யாமல் நானே யோசித்துபார்த்தேன். வெற்றிகரமான வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று. எப்படி வாசகர்களை மீண்டும் மீண்டும நம் பக்கம் கொண்டு வரலாம்? வரிசையாக எழுதினேன். அதை உங்களோடு பகிர்ந்துகொள்வதோடு மட்டுமல்லாமல் நானும் அதை பின்பற்றலாமே என முடிவு செய்தேன்.தினமும் இல்லாவிட்டாலும் குறைந்தது ஒரு குறிப்பிட்ட சுற்றிலாவது அவ்வப்போது பதிவிடல் நல்லது....தொடர்ந்து படிக்கவும் »
பாகம் 6 - நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகலாம்
ஆக்கம்: பகீ | June 10, 2008, 1:13 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | June 10, 2008, 1:13 pm | மறுமொழிகள்
வேர்ட்பிரஸ் அடைப்பலகை ஒன்றினை உருவாக்குதல்
வேர்ட்பிரஸின் முக்கிய வசதிகளில் ஒன்று அடைப்பலகைகள். நீங்கள் அடைப்பலகையை வடிவமைக்கும் விதத்திலேயே உங்கள் வலைப்பதிவை ஒரு முழு அளவிலான இணையத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு இலவசமாகவே ஏராளமான அடைப்பலகைகள் உங்களால் இணையத்தில் இருந்து தரவிறக்கிக்கொள்ள முடியும்.
நான் பாகம் ஐந்தில் சொன்னது போல வேரட்பிரஸ் இன்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்மணம் மறுமொழிகள் திரட்டி - ”ம” திரட்டி 
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | May 25, 2008, 9:17 pm | மறுமொழிகள்

ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | May 25, 2008, 9:17 pm | மறுமொழிகள்
மறுமொழிகளுக்கு மென்நூல் வசதி, அச்சு வசதி, ஒரு பதிவர் எழுதிய அனைத்து மறுமொழிகளையும் ஒரே இடத்தில் வாசிக்கும் வசதி, அனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக்கும் வசதி என பல தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் தமிழ்மணத்தின் மறுமொழி திரட்டியான “’ம’ திரட்டியை” வெளியிடுகிறோம்.
ம திரட்டி - http://www.tamilmanam.net/m/thiratti.html
வேறு எந்த தளத்திலும் (ஆங்கில தளங்கள் உட்பட) இல்லாத வகையில் மறுமொழிகள் சார்ந்த பல...தொடர்ந்து படிக்கவும் »
மணப்பது சுவை !
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 21, 2008, 8:05 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 21, 2008, 8:05 pm | மறுமொழிகள்
பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப்...தொடர்ந்து படிக்கவும் »
தேவை எச்சரிக்கை!
ஆக்கம்: SathyaPriyan | May 20, 2008, 2:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: SathyaPriyan | May 20, 2008, 2:14 pm | மறுமொழிகள்
பதிவுலக நண்பர்களே!Orkut இணையதளத்தில் சோனியா காந்திக்கு எதிரான ஒரு கருத்துக் களத்தில் கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் அவரை பற்றி தவறான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர்.அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை பதிவர் சந்திப்பு : 18.05.2008
ஆக்கம்: புருனோ Bruno | May 18, 2008, 9:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | May 18, 2008, 9:36 pm | மறுமொழிகள்
நேற்று மாலை மெரீனா கடற்கரை, காந்திசிலை பின்புறம் நடந்த சென்னை பதிவர் சந்திப்பு குறித்து சிறப்பு விருந்தினர் கோவி.கண்ணன் இது குறித்து புகைப்படங்களுடன் ஒரு இடுகையும் டோண்டு சார் ஒரு இடுகையும் எழுதியுள்ளனர்.சில துளிகள்டோண்டு சாராவது என் பெயர் புருனோ என்று கூறியவுடன் மேற்கொண்டு சரித்திர விஷயங்கள் பேசினார். மற்றுமொரு பதிவரிடம் இருந்த வந்த மறுவினை மறக்க...தொடர்ந்து படிக்கவும் »
வித விதமான மனிதர்கள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 17, 2008, 11:45 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 17, 2008, 11:45 pm | மறுமொழிகள்
எனது இந்த பிகேபி வலைப்பதிவுக்கு வந்து செல்லும் நண்பர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அபிப்ராயம் உண்டு. காரணம் பெரும்பாலும் நான் மெலிதான விஷயங்களை இங்கு பேசுவதைவிட சொரசொரப்பான விசயங்களையே அதிகம் பேசி போரடித்திருக்கின்றேன். ஆயினும் தவறாமல் வந்து பொறுமையாய் படித்து தங்கள் பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தி... உண்மையைச் சொல்லப்போனால் இங்கு எனது அநேக...தொடர்ந்து படிக்கவும் »
Flippancy என்றால் என்ன? - ஓ பக்கங்களை முன்வைத்து
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | May 16, 2008, 10:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | May 16, 2008, 10:46 am | மறுமொழிகள்
வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது.
அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது...தொடர்ந்து படிக்கவும் »
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வை
ஆக்கம்: வினையூக்கி | May 12, 2008, 5:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினையூக்கி | May 12, 2008, 5:22 am | மறுமொழிகள்
ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்மணம் பதிவுப்பட்டையைச் சீராக்கல்
ஆக்கம்: மதுவதனன் மௌ. | May 11, 2008, 11:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: மதுவதனன் மௌ. | May 11, 2008, 11:11 am | மறுமொழிகள்
(Mathuvathanan Mou / மதுவதனன் மௌ)உங்கட வலைப்பதிவின் வார்ப்புருவை அழகாக செய்யதிருப்பீர்கள். ஆனால், தமிழ்மணம் பதிவுப்பட்டை மட்டும் இடது பக்கமா சுளுக்குப் பிடித்த கழுத்துப்போல வந்து நின்று அழகை கெடுத்துக்கொண்டிருக்கும். அந்த பட்டையை நடுவில கொண்டுவந்து விட்டா நல்லாயிருக்குமல்லவா?இதுக்கொன்றும் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதில்லை. சும்மா இரண்டு வரியை உங்கட வார்ப்புருவில...தொடர்ந்து படிக்கவும் »
சமூக உணர்வுகளின் சங்கமம்
ஆக்கம்: ஜமாலன் | May 11, 2008, 3:40 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | May 11, 2008, 3:40 am | மறுமொழிகள்
தமிழக தத்துவங்களின் பன்முகம் என்கிற இக்கட்டுரை உலகப் புகழ்பெற்ற பொருளியல் நிபணரும் நோபல் பரிசு பெற்ற இந்தியருமான அமர்தியா சென்னின் மிகமுக்கியமான நூலான The Argumentative Indian ("வாதிடும் இந்தியன்”) என்ற நூல் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை தருகிறது. பொதுவாக இந்திய தத்துவத்தில் மறைக்கப்பட்ட லோகாயுதவாதம் பற்றிய குறிப்புகளை பற்றியும் பேசுகிறது. இந்திய தத்துவஞானம் பற்றிய விரிவான...தொடர்ந்து படிக்கவும் »
விழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் பலகைகள் குறித்து...
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 1:42 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 1:42 am | மறுமொழிகள்
பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் மு.இளங்கோவன்...விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள்.தற்போது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் எழுத்துகள் குறித்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழ் 99 விசைப் பலகைப்...தொடர்ந்து படிக்கவும் »
விழுப்புரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்கம்...படங்கள்...
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 1:04 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 1:04 am | மறுமொழிகள்
புதிய வலை: தமிழருவிஉடனுக்குடன் பதிவிடும் கோ.சுகுமாரன்..ஆர்வத்துடன் வலைபதிவு தொடங்கும் மாணவிகள்... வலைப்பதிவு தொடங்க...தொடர்ந்து படிக்கவும் »
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு தொடங்கியது...
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 12:24 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோ.சுகுமாரன் | May 11, 2008, 12:24 am | மறுமொழிகள்
விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்றுக் கொண்டு இருக்கிறது. காலையில் இரா.சுகுமாரன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பின்னர் பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் திரு. க.பொன்முடி வர சிறிது நேராமாகும் என்பதால், பயிலரங்கு தொடங்கியது. சென்னை பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »
மே-11 ஞாயிறன்று விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு
ஆக்கம்: இரா.சுகுமாரன் | May 10, 2008, 2:12 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இரா.சுகுமாரன் | May 10, 2008, 2:12 pm | மறுமொழிகள்
விழுப்புரத்தில் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு நடத்துவது என கடந்த ஞாயிறு அன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரம் அவசரமாக நடத்திவிட வேண்டும் என்பது போல விழுப்புரம் வலைப்பதிவர் மன்றத்தினர் கோரிக்கையின் பேரில் நாளை காலை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் நடக்க விருக்கிறது.
அரசுக் கல்லூரி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மாதாக்கோயில் பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »
வேர்ட்பிரஸ் குருவாகுவோம் - பாகம் 5
ஆக்கம்: பகீ | May 10, 2008, 1:09 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 10, 2008, 1:09 pm | மறுமொழிகள்
முன்னைய நான்கு பாகங்களிலும் நாங்கள் வேர்ட்பிரஸினை எங்கள் கணினியில் நிறுவி ஒழுங்குபடுத்தி பின்னர் அதனை ஓரளவுக்கு தேடுபொறிக்கு இயைவாக்கியும் (SEO) உள்ளோம். இப்பொழுது நாங்கள் எங்கள் வேர்ட்பிரஸை நாங்கள் விரும்பியவாறாக அழகுபடுத்த போகின்றோம் என்பதை பார்ப்போம்.
நீங்கள் உங்களுக்கு பிடித்தமான பெருமளவான அடைப்பலகைகளை இணையத்தில் இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும் (Free wordpress...தொடர்ந்து படிக்கவும் »
உணர்ச்சிகளின் சுழிப்பில் ஊடகமாகிவரும் பதிவுகள்..
ஆக்கம்: ஜமாலன் | May 10, 2008, 2:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | May 10, 2008, 2:49 am | மறுமொழிகள்
நான் பதிவுலகிற்கு வந்தபின் செய்தி வாசிப்பது குறைந்துவிட்டது என்பதைவிட, முதலில் பதிவுகளில் வாசித்தப் பின்தான் செய்திகளையே வாசிக்கிறேன். காரணம் பதிவுகள் செய்தியை முந்தித் தருவது மட்டுமல்ல, அவற்றை பல கோணங்களில் நின்று ஆய்வு செய்தும் உணர்ச்சிகளின் உடனடி எதிர்வினைகளைக் கொண்டும் வெளிப்படுவதால் அச்செய்தியை பல கோணங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்திகள் என்பது...தொடர்ந்து படிக்கவும் »
சொல்லைப் பிளக்கும் சொற்றொடர்கள்
ஆக்கம்: ஜமாலன் | May 8, 2008, 7:55 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | May 8, 2008, 7:55 am | மறுமொழிகள்
தமிழ் வலைப்பதிவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல் பின்நவினத்துவம் மற்றும் நுண்அரசியல். தமிழில் பின்நவீனத்துவத்திற்கான அடித்தளமாக அமைந்தது 80-களில் படிகள் வழியாக வெளிப்பட்ட தமிழவனின் அமைப்பியல் அறிமுகம்தான். அமைப்பியலை பின் அமைப்பியலுக்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாகார்ஜீனன். இவரது கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என்கிற நூல்...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: நித்யகுமாரன் | May 7, 2008, 1:26 am | மறுமொழிகள்
இனிய நண்பர்களுக்கு...அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.* நண்பர் தனசேகர்...தொடர்ந்து படிக்கவும் »
ஓர் அறிவிப்பு
ஆக்கம்: தமிழநம்பி | May 7, 2008, 12:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழநம்பி | May 7, 2008, 12:20 am | மறுமொழிகள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
வேர்ட்பிரஸில் SEO - பாகம் 4
ஆக்கம்: பகீ | May 6, 2008, 11:43 am | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 6, 2008, 11:43 am | மறுமொழிகள்
நாங்கள் இந்தப்பகுதியினில் நுழைவதன் முன்பாக ஒரு அடைப்பலகையை அல்லது நீட்சியை எவ்வாறு நிறுவுவது என்பது தொடர்பாக பார்ப்போம். வேர்ட்பிரஸ் அதிகளவான இலவச அடைப்பலகைகளையும் நீட்சிகளையும் கொண்டுள்ளது. அனேகமாக உங்களுக்கு வேர்ட்பிரஸில் இருக்கின்ற வசதியினை விட மேலதிகமாக ஒரு வசதி தேவைப்படும்போது அதற்குரிய நீட்சியொன்றை இலவசமாக wordpress.org இலிருந்து உங்களால் தரவிறக்கிக் கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
வேர்ட்பிரஸ் நிருவாக முகப்பை அறிந்து கொள்ளுவோம் - பாகம் 3
ஆக்கம்: பகீ | May 6, 2008, 3:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 6, 2008, 3:26 am | மறுமொழிகள்
இதற்கு முன்னர் இரண்டு பாகங்களில் நாங்கள் எங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக இலகுவாக மாற்றுவதென்றும், பின்னர் அதில் எவ்வாறு வேர்ட்பிரஸை நிறுவுவதென்றும் பார்த்தோம். இவ்விரண்டுமே மிக இலகுவானவையும் சந்தேகங்களை பெரிதும் எழுப்பாததுமான விடயங்களாகும். மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தளவில் பதிலளிக்க முயல்கின்றேன்.
சரி இனி...தொடர்ந்து படிக்கவும் »
ஈழக்கவிதைகளும் நானும்
ஆக்கம்: ஜமாலன் | May 5, 2008, 12:23 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | May 5, 2008, 12:23 pm | மறுமொழிகள்
எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் இன்று காணாமல் போனது என்னிடம். என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? - பாகம் 2
ஆக்கம்: பகீ | May 4, 2008, 11:59 am | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 4, 2008, 11:59 am | மறுமொழிகள்
நீங்கள் இந்த தொடரின் பாகம் ஒன்றில் உங்கள் கணினியை எவ்வாறு ஒரு வழங்கியாக மாற்றுவது என்று பார்த்தீர்கள். அந்த பதிவினை இன்னமும் பார்க்கவில்லையாயின் இங்கு சென்று அதனை வாசித்து கொள்ளுங்கள். சரி இன்றைய விடயத்துக்கு வருவோம்.
வேர்ட்பிரஸை நிறுவுதல்.
வேர்ட்பிஸை நிறுவுவதற்கு முதலில் நீங்கள் wordpress.org இற்கு சென்று அதன் பிந்திய பதிப்பை (இதை எழுதும் போது 2.5.1) தரவிறக்கி கொள்ளுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
நீங்களும் வேர்ட்பிரஸ் குருவாகவேணுமோ?? - பாகம் 1
ஆக்கம்: பகீ | May 3, 2008, 11:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | May 3, 2008, 11:38 am | மறுமொழிகள்
வேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது?? ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது?? எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ?? சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - கவிஞர் யெஸ்.பாலபாரதி!!
ஆக்கம்: லக்கிலுக் | May 3, 2008, 1:34 am | மறுமொழிகள்
ஆக்கம்: லக்கிலுக் | May 3, 2008, 1:34 am | மறுமொழிகள்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியை அவர். இந்தத் துறையில் இருப்பவர்களில் தமிழ்நாட்டிலேயே குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு சாதனை படைத்தவர். அவரை சந்திக்க பாலா அண்ணா சென்றிருந்தார், உடன் நானும் இருந்தேன்.“வணக்கம். நான் பாலபாரதி!”“வணக்கம்”“இது என்னோட தம்பி கிருஷ்ணகுமார்!”“வணக்கம். உங்களுக்கு ஒரே தம்பியா?”“இவன் உடன்பிறந்த தம்பி...தொடர்ந்து படிக்கவும் »
றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"
ஆக்கம்: கானா பிரபா | May 2, 2008, 5:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: கானா பிரபா | May 2, 2008, 5:15 am | மறுமொழிகள்
கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பதிவுகளும் நானும் இதுவரை - 4
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 30, 2008, 1:45 am | மறுமொழிகள்
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 30, 2008, 1:45 am | மறுமொழிகள்
திணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்."பிரபல எழுத்தாளர்கள்"...தொடர்ந்து படிக்கவும் »
வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை
ஆக்கம்: பகீ | April 29, 2008, 12:12 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பகீ | April 29, 2008, 12:12 pm | மறுமொழிகள்
நான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.
ஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை...தொடர்ந்து படிக்கவும் »
கவிதைச்சரம்!
ஆக்கம்: ஷைலஜா | April 28, 2008, 10:27 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஷைலஜா | April 28, 2008, 10:27 pm | மறுமொழிகள்
கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது...தொடர்ந்து படிக்கவும் »
Happening Tamil Blogs - Must Read 30: Index
ஆக்கம்: bsubra | April 22, 2008, 5:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | April 22, 2008, 5:55 pm | மறுமொழிகள்
கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. பரிந்துரைப் பட்டியல்:
டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)
ஆசிப் மீரான் ¤ ஜெயமோகன்
வலைச்சரம் ¤ பா ரா
பிரகாஷ் ¤ ஆபிதீன்
பொன்ஸ் ¤ வல்லிசிம்ஹன்
ரவி ஸ்ரீனிவாஸ் ¤ செல்வேந்திரன்
பெட்டை ¤ தமிழ் தொழில்நுட்பம் ¤ மை ஃபிரண்ட்
குசும்பன் ¤ வினையான தொகை ¤ டிபிசிடி
=விடை தேடும் வினா? ¤ மிளகாய் ¤ தமிழ் 2000
குரு ¤ லிவிங் ஸ்மைல்...தொடர்ந்து படிக்கவும் »
(enom + google) -> dreamhost & blogger -> wordpress
ஆக்கம்: அருட்பெருங்கோ | April 22, 2008, 12:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | April 22, 2008, 12:41 am | மறுமொழிகள்
பிளாக்கரில் இருந்து வேர்ட்பிரசுக்கு மாறியதில் எதிர்பார்த்த அளவுக்கு சிரமம் இல்லையென்றாலும், கடைசி வரை ஓரு பதற்றம் இருக்க தான் செய்தது!
சித்திரை ஒன்று முதல் வேர்ட்பிரசில் பதியவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. 2007 ஜனவரியில் google apps மூலமாக enom நிறுவனத்திடம் arutperungo.com தள முகவரியை பதிவு செய்துகொண்டு பிளாக்கரிலேயே பதிவெழுதிக்கொண்டு வந்தாலும், துவக்கம் முதலே...தொடர்ந்து படிக்கவும் »
வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 19, 2008, 9:13 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 19, 2008, 9:13 am | மறுமொழிகள்
குமுதமும், அமரர் சுஜாதா ஆகியோர் வலைப்பதிவாளர்கள் பற்றி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், அவை வலைப்பதிவு என்ற ஊடகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தாக்கம்.கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்.. - பலர் என்பது எதிர்ப்புக்கு(ஆட்சேபனைக்கு) உரியது. சிலர் அப்படி இருக்கலாம். தமிழ்பதிவாளர்களில் மன உளைச்சலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
❒ வலைப்பதிவர் பற்றி குமுதம்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | April 19, 2008, 6:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | April 19, 2008, 6:05 am | மறுமொழிகள்
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா? - பாலபாரதி
காலையில் எழுந்து பல்துலக்கி குளித்து அலுவலகம்/பணியிடம். மாலைவீடு திரும்பி மனைவி குழந்தைகளுடன் உல்லாசம், பசிக்கு உணவு, புணர்வு என சராசரி மனிதனின் வாழ்க்கை கட்டமைக்கப் பட்டுள்ளது. பசிக்கு உணவு,உணவுக்கு உழைப்பு என பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்ற வாழ்க்கை நியதிதான் பொது நியதியாக இங்கே ...தொடர்ந்து படிக்கவும் »
வலைப்பதிவர்களின் கவனத்திற்கு:- குமுதம் இதழ் சொல்லுவது சரியா?
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 17, 2008, 11:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 17, 2008, 11:50 pm | மறுமொழிகள்
1. இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?
கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.
பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்..
–
2. இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக்கூட்டங்கள் முடிந்துவிட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள்,வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என...தொடர்ந்து படிக்கவும் »
ப்ளாகரில் Gravatar...!
ஆக்கம்: நிமல்/NiMaL | April 17, 2008, 11:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: நிமல்/NiMaL | April 17, 2008, 11:15 am | மறுமொழிகள்
ப்ளாகர்(Blogger) வலைப்பதிவுகளின் பின்னூட்டங்களில் Gravatar அவதாரங்களை காட்ட இயலாது என்பது அனேக Gravatar பயனர்களுக்கு தெரிந்த்து தான். ஆனாலும் Blogger Profile படமாக Gravatar அவதாரங்களை காட்ட இயலும். நான் செய்து பார்த்தேன், எவ்வாறு என்பதை இங்கு பார்க்கலாம்.தமிழ்மணம், சற்றுமுன், மற்றும் இதர பல வேட்பிரஸ் வலைப்பதிவுகளும் Gravatar வசதியை கொண்டிருக்கின்றன. ப்ளாகரில் இப்போதைக்கு இதுமட்டுமே முடியும்....தொடர்ந்து படிக்கவும் »
மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால்???
ஆக்கம்: ச்சின்னப் பையன் | April 10, 2008, 7:55 am | மறுமொழிகள்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | April 10, 2008, 7:55 am | மறுமொழிகள்
மருத்துவர் ஒருவர் மென்பொருள் நிபுணராக வேலை செய்தால், எப்படியெல்லாம் பேசுவார்? பாப்போமா??என்ன.. இந்த மென்பொருள் வேலை செய்யவில்லையா... நேத்து எல்லாம் நல்லா வேலை பண்ணிச்சா?.. இதுக்கு முன்னாடி என்ன உள்ளீடு (input) கொடுத்தீங்க.. இன்னிக்கு காலையிலே வழக்கம்போல வெளியீடு (output) சரியா வந்ததா?ஆமாங்க... நான் "அரை நிரலர்தான்" (programmer). இப்போதான் 1000 நிரல்களை (programs) எழுதியிருக்கேன்.என்னது... ஒரு வாரமா...தொடர்ந்து படிக்கவும் »
வலைப்பதிவு செயல்படும் விதம்:மூன்று
ஆக்கம்: வெங்கட் | April 10, 2008, 5:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: வெங்கட் | April 10, 2008, 5:05 am | மறுமொழிகள்
இதன் முந்தைய பகுதிகள் : ஒன்று, இரண்டு
வலைப்பதிவுகள் இப்பொழுது பதின்ம வயதில் இருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் மிகவும் சுவாரசியமான கட்டம். ஆர்வமும், சக்தியும் பொங்கியெழும் வயது. மூத்தவர்களை மதிக்காது தனக்கென ஒரு பாட்டை வகுத்துக்கொள்ளத் துடிக்கும் பிராயம். ஒருபுறம் கவர்ச்சிக்கான உறுப்புகள் வளர்ச்சியும் மறுபுறத்தில் ஒழுங்கற்ற ரோமங்கள், முகப்பருக்கள், உடைந்த குரல்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் வலைப்பதிவு ஆள்மாறாட்டப் பிரச்னை புகார்
ஆக்கம்: Badri | April 8, 2008, 10:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 8, 2008, 10:53 pm | மறுமொழிகள்
நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டியதன்பேரில் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் படித்தேன்: Cyber world has not spare from Hogenakkal controversyசெய்தியைப் பற்றி எந்தக் கருத்தையும் சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் எழுதியுள்ள ஆங்கிலத்தைப் பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. தலைப்பில் தொடங்கி ஒரு வாக்கியம்கூட இலக்கணப் பிழையின்றி எழுதப்படவில்லை. சப் எடிட்டர் என்ற ஜாதியையே...தொடர்ந்து படிக்கவும் »
Notable Tamil Blogs, Videos, Must Read Thamizh Posts - And This Week, ...
ஆக்கம்: Boston Bala | April 8, 2008, 5:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: Boston Bala | April 8, 2008, 5:50 am | மறுமொழிகள்
பதிவர்கள் மத்தியில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ‘கும்மி’ என்ற சொல்லாடலு...
ஆக்கம்: இவான் | April 6, 2008, 5:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: இவான் | April 6, 2008, 5:00 am | மறுமொழிகள்
பதிவர்கள் மத்தியில் பல சொற்கள் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக கொலை வெறி, தாவு தீருது, கும்மி போன்ற சொற்களைச் சொல்லலாம். இவை பல்வேறு இடங்களில் பல்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
‘ கும்மி ‘ என்ற சொல் பெரும்பாலும் எல்லோரும் சேர்ந்து வெட்டியாக பொழுதைக் கழிப்பது அல்லது கூட்டமாக சேர்ந்து கொண்டு எதற்குமே உதவாத விசயத்தை செய்வது என்ற...தொடர்ந்து படிக்கவும் »
பின்னூட்டப் பெட்டியில் படங்கள் ஏற்ற முடிந்தால்???
ஆக்கம்: ச்சின்னப் பையன் | April 4, 2008, 2:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ச்சின்னப் பையன் | April 4, 2008, 2:00 pm | மறுமொழிகள்
”மல்லிகை மகள்” இதழில் நம் வலைப் பதிவர்கள்!
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 4, 2008, 1:05 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | April 4, 2008, 1:05 pm | மறுமொழிகள்
இது வலைப்பதிவுகளின் காலம். பத்திரிக்கை உலகிற்கு எழுதி அனுப்பி விட்டு, காத்திருந்த காலம் மலையேறி வருகிறது. பத்திரிக்கைகள் வலைப் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நல்ல எழுத்துக்கள் அடையாளம் காணப்பட்டும் வருகின்றன.
ப்ளாக் வைத்து, அதில் எழுதுவதைக்கொண்டே.. பத்திரிக்கை உலகில் நுழைந்து முழுநேர பத்திரிக்கையாளர்களாக மாறிய சிலரையும் நான் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »
நன்றி... நன்றி... நன்றி..!
ஆக்கம்: ரவிபிரகாஷ் | April 3, 2008, 11:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: ரவிபிரகாஷ் | April 3, 2008, 11:50 am | மறுமொழிகள்
பிளாக் எழுதத் தொடங்கியது முதலே, எனது ஜிமெயில் இன்பாக்ஸில் தினசரி இரண்டு மூன்று புதியவர்களின் இ-மெயில்களாவது வந்து விழுகின்றன. புதிய புதிய முகம் தெரியாத நண்பர்கள் தினம் தினம் கிடைப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என் பிளாக் குறித்து எனது ஜிமெயிலுக்கு வந்த ஒரு சிலரின் கடிதங்களை இங்கே கொடுத்துள்ளேன். தவிர, என் பிளாகிலேயே காமென்ட்ஸ் பகுதியில் சிலர்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்மணம், தேன்கூடுக்கு எனது இணையதளம் போட்டியா? தொடர்ச்சி…..
ஆக்கம்: Appaavi | April 3, 2008, 12:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: Appaavi | April 3, 2008, 12:05 am | மறுமொழிகள்
கடந்த பதிவிலையே நாம் இந்த புதிய இணைய சேவை பற்றி பேசிவிட்டோம். இனி இந்த இணையசேவையை எப்படி உங்கள் பிளாகில் இணைக்கலாம் என்று பார்க்கலாம். கீழ்கண்ட ஸ்கிரிப்டை உங்கள் பிளாகில் இணைத்தால், உங்கள் பிளாகின் visitors உங்கள் பதிவை பிடித்திருந்தால், voting மூலம் “பரிந்துரைப்பார்கள்”. எனது இந்த பதிவின் இடது பக்கத்தில் இந்த buttonஐ பார்க்கலாம்:
Script
——–
Copy or Download...தொடர்ந்து படிக்கவும் »
Feedback: Closed group vs Wider societies - Bane of Tamil Blogodom
ஆக்கம்: bsubra | April 2, 2008, 2:32 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | April 2, 2008, 2:32 pm | மறுமொழிகள்
உரிமை துறப்பு: வெங்கட் பதிவோடு உடன்படுகிறேன்.
மறுமொழி மட்டுறுத்தல், ட்ராக்பேக் தடுத்தல், பூங்கா எடிட்டோரியல் எல்லாமே மச்சியவெல்லித்தனமாக இருக்கிறது என்பது வெளிப்படை. எனினும், அதற்கும் (Garrett Mattingly: The Prince: Political Science or Political Satire?) மாற்றுக்கருத்து இருக்கிறது. அது போல், பின்னூட்டங்களுக்கான கேள்வி…
1. —எனக்கென்னமோ ஞாநி திரைப்படம் என்று எழுதும் இடங்களில் எல்லாம் சிவப்புமசியால் குமுதம்...தொடர்ந்து படிக்கவும் »
பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்
ஆக்கம்: ஜமாலன் | April 2, 2008, 7:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | April 2, 2008, 7:31 am | மறுமொழிகள்
நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு. இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2008, 12:21 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2008, 12:21 pm | மறுமொழிகள்
பி.பி.ராமசந்திரன் இந்த செய்தியை அனுப்பினார். இணைய தளங்களை எல்லா மொழிகளிலும் மாற்றி படிகக்லாம். அதற்கான இணையதளம் கீழ்கண்டது
http://girgit.chitthajagat.in/
அதில் படிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை வெட்டி ஒட்டி தேவையான மொழிக்கு மாற்றும்படிச் சொன்னால் போதும். கன்னடம் மலையாளம் இந்தி மொழிகளை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
கவிஞர் யெஸ்.பாலபாரதிக்கு திருமண வாழ்த்துக்கள்!
ஆக்கம்: லக்கிலுக் | April 1, 2008, 12:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: லக்கிலுக் | April 1, 2008, 12:19 am | மறுமொழிகள்
பிரபல கவிஞரும், ஊடகவியலுருமான அண்ணன் பாலபாரதி அவர்களுக்கு இன்று காலை பத்து மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இத்திருமணம் சாதிமறுப்பு திருமணம் மட்டுமல்ல, மதமறுப்புத் திருமணமும் கூட. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு கூட அழைப்பில்லாததால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. பதிவர் ப்ரியன், கார்ட்டூன் பாலா...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்மணம், தேன்கூடுக்கு எனது இணையதளம் போட்டியா?
ஆக்கம்: Appaavi | March 31, 2008, 11:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Appaavi | March 31, 2008, 11:50 pm | மறுமொழிகள்
தமிழ்மணம் மற்றும் சில பதிவர்களிடையே உரசல் நடந்து கொண்டிருக்கும் போது நான் என்னுடைய புதிய அருமையான (அதெல்லாம் நீயா சொல்லிக்கப்படாது!) இணையத்தை அறிமுகப்படுத்துவதால் அதை தமிழ்மணம் மற்றும் தேன்கூடுக்கு போட்டியாக நினைக்ககூடாது.
என்னுடைய புதிய தளசேவை பதிவுகளிருந்து மட்டுமல்லாது அனைத்து தமிழ் இணையதளத்திலிருந்தும் சிறந்த செய்திகளை தருவிக்கும்.
தளத்தின் பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
ஹரிதகம் ஓர் இணையதளம்
ஆக்கம்: ஜெயமோகன் | March 31, 2008, 1:57 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | March 31, 2008, 1:57 pm | மறுமொழிகள்
http://www.harithakam.com
மலையாளக் கவிஞர்களில் முக்கியமானவரான பி.பி.ராமச்சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ஹரிதகம் இன்று கேரளத்தில் மிகவும் கவனிக்கபப்டும் ஓர் இணைய இதழ். முழுக்க முழுக்க கவிதைக்காக மட்டுமே இது நடத்தப்படுகிறது. வடிவமைப்பும் சரி உள்ளடக்கமும் சரி எப்போதுமே தரமாக பேணப்படுகிறது.
மலையாளக் கவிதையின் தொனியும் நடையும் மாறிய பின்னரும் இதழாசிரியர்கள் பழைய பாணி...தொடர்ந்து படிக்கவும் »
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
ஆக்கம்: para | March 30, 2008, 1:45 pm | மறுமொழிகள்
ஆக்கம்: para | March 30, 2008, 1:45 pm | மறுமொழிகள்
நண்பர்களுக்கு வணக்கம். கடந்த ஆறு மாதகாலமாகக் ‘காணாமல் போயிருந்த’ என்னுடைய writerpara ஜிமெயில் முகவரி சற்றுமுன் எனக்குத் திரும்பக் கிடைத்திருக்கிறது.
இந்த மின்னஞ்சல் முகவரியைச் சிலகாலம் எடுத்துக்கொண்டு விளையாடிய நண்பர்கள் அது குறித்து இணையத்தில் எழுதியிருந்ததைக் கண்டிருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட சில நடவடிக்கைகளின் விளைவாக இப்போது இந்த முகவரி எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
அழகியல் சார்ந்தவை
ஆக்கம்: நந்தா | March 30, 2008, 4:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: நந்தா | March 30, 2008, 4:47 am | மறுமொழிகள்
அது ஒரு காலம். வலைப்பதிவுகளை வெறுமனே பார்வையளனாய் மட்டுமே இருந்து வந்த ஒரு காலம். தமிழ் வலையுலக அரசியலையோ, போலி என்றொரு வார்த்தையையோ, தெரிந்து வைத்துக் கொண்டிராததோர் காலம் அது. கதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் பத்திரிக்கைகளின் மூலமும், சிற்றிதழ்களின் மூலமும் மட்டுமே படித்து வந்த ஒரு காலம் அது. அப்படி ஒரு நாளில் ஏதேச்சையாய் ஃபார்வேர்டு மேசேஜாய் வந்த ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழர் வாக்கு 1.0
ஆக்கம்: மாஹிர் | March 29, 2008, 12:59 pm | மறுமொழிகள்
ஆக்கம்: மாஹிர் | March 29, 2008, 12:59 pm | மறுமொழிகள்
தமிழ் வலைப்பதிவுகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான் தமிழர் வாக்கு. மூன்றே இரண்டே படிகளில் வாக்குப் பெட்டியை உருவாக்கிக்கொள்ளலாம்.வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், வலைமனைகளிலும் பொருத்திக்கொள்ளலாம்மேம்படுத்தப்பட்ட இந்த வெளியீட்டில் என்னென்ன விசேஷங்கள் என்று பார்ப்போம்.1. ரகசிய வாக்கெடுப்பு; வாக்கு முடிவுகளை யாரும் பார்க்காமல் தடுப்பது...தொடர்ந்து படிக்கவும் »
விட்டுத்தள்ளு ரோஜாவுக்கு பெயரா முக்கியம்.
ஆக்கம்: நந்தா | March 27, 2008, 7:16 am | மறுமொழிகள்
ஆக்கம்: நந்தா | March 27, 2008, 7:16 am | மறுமொழிகள்
"நாங்க காலேஜ் லைஃப்ல எஞ்சாய் பண்ணி இருக்கிற மாதிரி வேற யாரும் பண்ணி இருக்க முடியாது". ஆண் பெண் வித்தியாசமில்லாமல், கல்லூரி வாழ்க்கையை முடித்தவர்கள் எல்லாரும் தங்கள் நிகழ் கால வாழ்க்கையின் வெம்மை தாங்காமல், நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இயந்திரத்தனம் பொறுக்க முடியாமல், கூட்டதோடே இருந்தாலும் அவ்வபோது தனித்து விடப்படும் கழிவிரக்கம் தாங்காமல் எப்போதாவாது "ம்" கொட்ட...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்ப்பதிவுகள் - குறிப்பிடத்தக்க முகமூடிகள்
ஆக்கம்: bsubra | March 26, 2008, 4:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | March 26, 2008, 4:50 pm | மறுமொழிகள்
அல்செய்மர் ஆள்வதற்கு முன் நினைவில் நின்ற முகமூடிப் பதிவர் பட்டியல்:
1. முகமூடி, அனானி, பெயரிலி என்றவுடன் நினைவுக்கு வருபவர். யாஹு குழுமங்களில் உலாவிய டிஸ்கி பாவிக்கவும். நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காமல் சுதந்திரமாக விமர்சித்தவர். இன்றும் ஏங்குவது: பதிவுக்கு பல்விதமாக செய்தி, வலைப்பூ, சிரிப்பான், இலக்கிய விமர்சனம், அமெரிக்க ஊடகம் தொட்டுக்காட்டியவர்.
2. சன்னாசி:...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை பதிவர்களே, உதவி தேவை
ஆக்கம்: லக்ஷ்மி | March 26, 2008, 9:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: லக்ஷ்மி | March 26, 2008, 9:31 am | மறுமொழிகள்
சென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி - பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
மகளிர் சக்தி
ஆக்கம்: நந்தா | March 26, 2008, 2:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: நந்தா | March 26, 2008, 2:47 am | மறுமொழிகள்
எதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ரொம்ப நேரம் யோசித்து, இதைச் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆரம்பித்து சில வரிகள் எழுதி கொஞ்ச நேரம் போன பின்பு இன்னும் கொஞ்சம் நன்றாய் ஆரம்பித்திருக்கலாமே என்று சண்டித்தனம் பண்ணும் மனசு, இந்த முறையும் தன் கடமையில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தைப் பிடிக்க மரத்தில் ஏறத் தொடங்கிய கதையாய் இந்த பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »
என்னைப் பற்றி நானே...
ஆக்கம்: நந்தா | March 24, 2008, 2:55 am | மறுமொழிகள்
ஆக்கம்: நந்தா | March 24, 2008, 2:55 am | மறுமொழிகள்
My name is N.Nandhakumar. I am studying 6th std. My father's Name is........நினைவு தெரிந்ததிலிருந்து என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்து பேசஆரம்பிக்கும் விஷயங்கள் எப்போதும் ஆங்கிலத்திலேயே இருந்திருக்கிறது.மாமாவுக்கு நீ எப்படி இங்கிலீஷ் பேசுவேன்னு பேசிக்காட்டு பார்க்கலாம்என்பதற்கோ Well Mr.Nandha Tell me about Yourself??? என்று காலம் காலமாய்இன்டர்வியூக்களில் ஆரம்பிக்கப்படும் கேள்விகளுக்கோவான எதிர்வினைகளாகவேஅவை...தொடர்ந்து படிக்கவும் »
ஜெகத்:மலையாள எழுத்துரு மாற்றம்
ஆக்கம்: ஜெயமோகன் | March 23, 2008, 3:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | March 23, 2008, 3:41 am | மறுமொழிகள்
ஜெயமோகன்.இன் என்ற இந்தத் தளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் [ சிரில் என்று எழுதி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது. எங்களூரில் ‘றாபின்ஸன் றைஸ் மில்’ என்றுதான் எழுதுவோம். அது எங்கள் றைற்.சிறில் தேன்கூடு என்ற தளத்தையும் நடத்துகிறார்] ஜெகத் என்பவரின் இணையதளத்தை பார்க்கும்படி அடிக்கடிச் சொல்லி இணைப்பு அனுப்புவார். சமீபத்தில் என்னைப்பற்றிய
