மாற்று! » பகுப்புகள்

புத்தகம் 

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்    
ஆக்கம்: பரத் | June 27, 2008, 3:45 pm | மறுமொழிகள்

அமிர்(Amir) "Only Sex and Sharuk sell in Bollywood"-Neha dhupia,Actress இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை...தொடர்ந்து படிக்கவும் »

கன்னிமையை இழக்காத நூலகம்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | June 26, 2008, 9:10 am | மறுமொழிகள்

நீண்ட நாட்களாக கன்னிமரா நூலகத்திற்கு செல்ல திட்டமிருந்தது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று அலுவலகப்பணிக்காக அந்தப்பக்கம் செல்ல வேண்டியிருந்ததால் திருப்பியளிக்க வேண்டிய புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். நூலகம் அமைந்திருக்கிற பகுதியிலேயே மியூசியம் அமைந்திருந்ததாலும் இதுவரை அங்கே போனதில்லை. மியூசியம் தியேட்டரில் அபூர்வமாக நடக்கும் நவீன நாடகங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எரியும் பனிக்காடு (Red Tea)    
ஆக்கம்: கார்த்திக் | June 25, 2008, 2:49 am | மறுமொழிகள்

இதுவரை இரு நாவல்களை மட்டுமே ஒரு நாளில் படித்துள்ளேன்.முதலாமாவது அமரர் சுஜாதா அவர்களின் கொலையுதிர்காலம்,சோளகர்தொட்டி.மூன்றாவதாக இந்த எரியும் பனிக்காடு.ஆங்கிலத்தில் Red Tea என்னும் பெயரில் திரு.பி.எச்.டேனியல் அவர்களால் 1969 ஆம் வருடம் எழுதப்பட்டது.இக்கதை 1920-30 இடைப்பட்ட காலங்களில் வால்ப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள (ஆனைமலை,டாப்சிலிப்,மூனாறு) பகுதிகளில் வெள்ளையர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

நடையால் வென்ற உலகம்    
ஆக்கம்: (author unknown) | June 24, 2008, 5:23 pm | மறுமொழிகள்

நடையால் வென்ற உலகம        இரண்டு வருடங்களுக்கு முன்பாக மதுரையிலிருந்து ஒசூர் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தில் என்னோடு வந்த நண்பர் முத்துகிருஷ்ணன் முதன்முதலாக சதீஷ்குமாரைப் பற்றி தெரிவித்தார். முத்துகிருஷ்ணன் சுற்றுச்சூழல் மற்றும் சமகால இந்திய அரசியல் நிகழ்வுகள்...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியில் செல்வனில் நந்தினி-வீரபாண்டியன் உறவும் பக்கவாட்டு சிந்தனையு...    
ஆக்கம்: புருனோ Bruno | June 24, 2008, 5:16 pm | மறுமொழிகள்

நான் அரசு பணியில் சேர்ந்த புதிதில் நடந்த மேலாண்மை வகுப்பு ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விஒரு சிறு சூழ்நிலை : நீங்கள் ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் செல்கிறீர்கள். லேசாக மழை தூறிக்கொண்டிருக்கிறது. அப்பொழுது பேரூந்து நிறுத்தத்தில் மூன்று நபர்கள் பேரூந்திற்காக காத்திருக்கிறார்கள்.உங்கள் உயிர் நண்பன் (அல்லது தோழி) ஒரு வேலைக்காண...தொடர்ந்து படிக்கவும் »

சொல்ல மறந்த கதைகள் - ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா    
ஆக்கம்: நந்தா | June 23, 2008, 2:18 am | மறுமொழிகள்

எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

Asterix & Obelix - Part 1    
ஆக்கம்: SathyaPriyan | June 17, 2008, 9:32 am | மறுமொழிகள்

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

யாமம்    
ஆக்கம்: டிசே தமிழன் | June 8, 2008, 10:52 am | மறுமொழிகள்

-எஸ்.ராமகிருஷ்ணனின் 'யாமம்' நாவலை முன்வைத்து-அவிழ்க்க‌ முடியாத‌ புதிர்க‌ளும், சிக்க‌ல்க‌ளும் நிறைந்த‌ ம‌ர்ம‌ங்க‌ள் பெருகும் வெளியாக‌த்தான் ஒவ்வொருவ‌ரின் வாழ்க்கையும் இருக்கின்ற‌து. வாழ்த‌ல்/வாழ்க்கையின் அர்த்த‌ம் என்ன‌வாக‌ இருக்குமென‌ சிந்திக்க‌த்தொட‌ங்கி முகிழ்ந்த‌ இருத்த‌லிய‌மும், த‌ன‌க்கான‌ புத‌ர் அடுக்குக‌ளில் சிக்கிக்கொண்டு இன்ன‌மும் கேள்வியை...தொடர்ந்து படிக்கவும் »

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 5, 2008, 11:04 pm | மறுமொழிகள்

நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு.எஞ்சியிருக்கும் நாட்களில் உங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை நீங்கள் அசை போடக் கூடும் அந்த நினைவுகள் வசந்தகாலத்தையும் கோடைக்காலத்தையும் ஒரு சேர உங்கள் நினைவுகளில் கொண்டுவரக் கூடும்.ஆனால் அந்த நினைவுகள் கசப்பான பக்கங்களாக மட்டுமே இருந்தால் உங்களின் அந்திமக் காலத்தில் நிம்மதியின்மை மட்டுமே உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

வந்து விட்டார் அடுத்த ஜே.கே.ரௌலிங்    
ஆக்கம்: சேவியர் | June 5, 2008, 5:23 am | மறுமொழிகள்

இவர் தான் அடுத்த ஜே.கே.ரௌலிங்கர் என்கிறார்கள் பத்தொன்பதே வயதான கேத்தரின் பேனர் பற்றி. அவருடைய முதல் புத்தகமான “த ஐஸ் ஆஃப் எ கிங்” இப்போது வெளி வந்து வாசகர்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நிஜ உலகிற்கும், கற்பனை உலகுக்கும் இடையே நடக்கும் வழக்கமான ஆங்கில கதை தான் இதுவும் எனினும் இதில் ஆசிரியரின் கற்பனை சிறுவர்களையும், பதின்வயதினரையில் சட்டென வசீகரிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

பாவாணரின் 'திரவிடத்தாய்'    
ஆக்கம்: தமிழநம்பி | June 5, 2008, 2:35 am | மறுமொழிகள்

தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர்.ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச்...தொடர்ந்து படிக்கவும் »

வேறொரு மனவெளி - 3    
ஆக்கம்: நா.கண்ணன் | May 26, 2008, 6:00 pm | மறுமொழிகள்

இத்தொகுப்பில் தனித்து நிற்கும் கதை சிவஸ்ரீயின் "பொழப்பு". அது ஒன்றுதான் கடைநிலை வாழ்வியல் பற்றிப் பேசுகிறது. அதைக்கூட மத்திமவர்க்கக் குரலாக இல்லாமல், கடைநிலை ஊழியரின் பேச்சாகவே எடுத்துச் சென்றிருப்பது எழுத்தாளரின் திறமையையும், அவரின் ஆளுமையையும் காட்டுகிறது. பாலியல் பற்றி இத்தொகுப்பு நிறையவே பேசுகிறது. பள்ளிச் சிறார்களுக்குக் கிடைக்கும் பாலியல் சுதந்திரம்,...தொடர்ந்து படிக்கவும் »

வேறொரு மனவெளி - 2    
ஆக்கம்: நா.கண்ணன் | May 25, 2008, 6:00 pm | மறுமொழிகள்

பெண்களின் கதைகள் என்பதால் உறவு இங்கு பிரதானப்படுகிறது. உறவுப் பிரச்சனைகள் பல கதைகளின் கருப்பொருளாகின்றன. பெண்மை உணர்வை ஆண்களால் ஒட்டு மொத்தமாகப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் மரபியல் அமைப்பின் படி, ஒரு ஆண் என்பவன் "பாதிப் பெண்". இதனால்தானோ என்னவோ, வித்யா உபாசகர்கள், அன்பே வடிவான சமயப் பெரியவர்கள் தோற்றத்தில் பெண் வடிவில் தோன்றுகின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »

வேறொரு மனவெளி - 1    
ஆக்கம்: நா.கண்ணன் | May 24, 2008, 6:00 pm | மறுமொழிகள்

சிறுகதை உருக்கொண்டு, வெளிப்பட்டு, பரவி நின்றவுடன் அது தன்னளவில் பயனளித்து விடுகிறது. ஆயின் அதன் முழுப்பயனுக்கு கதாசிரியர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. வாசிக்கும் வாசகனைப் பொறுத்து, அவன் இதுவரை தன்னுள்ளே கொண்டுள்ள அனுபவங்களைப் பொறுத்து கதையின் பலாபலன்கள் அமையும். எனவே கதைகளைத் தராசில் இட்டு அளக்கமுடியாது. ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு பலன். அது பிரதி, ஆசிரியன்,...தொடர்ந்து படிக்கவும் »

கிடுகுவேலியும், ஒரே கடலும்...!    
ஆக்கம்: கானா பிரபா | May 24, 2008, 3:16 am | மறுமொழிகள்

நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 8    
ஆக்கம்: para | May 23, 2008, 5:16 pm | மறுமொழிகள்

புத்தகம் என்று பேசத் தொடங்கும்போதே பத்து மொழிகள் என்று முடிவு செய்துவிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் NHM. என்றைக்கு முடியும், எப்படி முடியும் என்றெல்லாம் அதிகம் நாங்கள் கவலைப்படவில்லை. எப்படியும் முடியும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. புத்தகங்களைப் பொறுத்த அளவில், சரியான எடிட்டர்கள் அமையும்போது எந்த மொழிக்கும் செல்லமுடியும். என்னவேண்டுமானாலும் செய்யவும்...தொடர்ந்து படிக்கவும் »

சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்    
ஆக்கம்: சாண்டில்யனின் கடல் புறா | May 23, 2008, 10:05 am | மறுமொழிகள்

தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாவல்களில் மிக முக்கியமானவை கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் ‘கடல் புறா'வும். இவைகளின் கதைநயம், கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாங்கு, வாசகர்களைத் தூண்டும் வண்ணம் திருப்புமுனைகள் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். சிலர் கடல்புறாவை பொன்னியின் செல்வனை விட சிறந்த நாவல் என்றும், சிலர் இரண்டும் சிறந்த நாவல்கள்...தொடர்ந்து படிக்கவும் »

குறுங்கதை மொழிபெயர்ப்பு    
ஆக்கம்: Siddharth | May 21, 2008, 7:22 am | மறுமொழிகள்

Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது....தொடர்ந்து படிக்கவும் »

இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை    
ஆக்கம்: Badri | May 21, 2008, 6:42 am | மறுமொழிகள்

Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiahசென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே...தொடர்ந்து படிக்கவும் »

பழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்    
ஆக்கம்: குகன் | May 20, 2008, 3:53 am | மறுமொழிகள்

இன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் பற்றி மிலன் குந்தெரா - 1    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 17, 2008, 6:26 am | மறுமொழிகள்

செக்கோஸ்லோவாக்கியா நாட்டை ருஷ்யப்படைகள் ஆக்கிரமித்ததை அடுத்த மூன்று மாதக் காலம் அது. ருஷ்யாவால், செக் சமுதாயத்தை முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை. பதற்றத்துடன் அதே நேரம் கணிசமான சுதந்திரத்துடன் செக் சமுதாயம் வாழ்ந்தது அந்த மாதங்களில். எதிர்ப்புரட்சி கருக்கொண்டு வளரும் இடம் என குற்றம்சாட்டப்பெற்ற செக் எழுத்தாளர் சங்கத்தால் இன்னமும் இயங்க முடிந்தது...தொடர்ந்து படிக்கவும் »

நான் வித்யா - என் பார்வையில்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | May 14, 2008, 1:38 am | மறுமொழிகள்

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிப் பேசும் புத்தகங்கள் பல்வற்றை முன்னரே வாசித்திருந்த போதும் சமீபத்தில் சென்னையிலிருந்து வாங்கி வந்த இரண்டு புத்தகங்கள் பூசி மெழுகாத தன்மையோடு என்னை உள்வாங்கிக் கொண்டன. எப்போதும் நண்பர் ஹரன்பிரசன்னாவை சந்தித்து உரையாடி அவர் பரிந்துரைக்கும் புத்தகங்களை ஓரமாக ஒதுக்கிவிட்டு நல்ல புத்தகங்களை வாங்குவது மட்டுமே வழக்கம் :-) இம்முறை...தொடர்ந்து படிக்கவும் »

படிக்காத மேதை - புத்தக வாசமில்லாத விமர்சகர்    
ஆக்கம்: bsubra | May 12, 2008, 11:36 pm | மறுமொழிகள்

கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார். மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்: அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் - எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது - உதாரணமாய் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

நம்மைப் பற்றிய கவிதை…கவிதை நூல் அறிமுகம்    
ஆக்கம்: admin | May 12, 2008, 3:16 pm | மறுமொழிகள்

நூலகத் திட்டத்தில் இந்த நூல் பறவைகளுடன், பருண்மை தேடும் பாடல்களைத் தேடி…. சிறுமியாய் பற்பல கேள்விகளுடன் பதின்மம் (1990) ஆரம்பித்தது தொட்டு 2003வரை ஆகர்ஷியாவால் எழுதப்பட்ட 42+ கவிதைகள் அடங்கிய தொகுதி ‘நம்மைப் பற்றிய கவிதை.’ தீர்வுகளுடன் மனிதர்களை அணுகுவதும், மற்றையவருடைய “மதிப்பீட்டில்” [சட்டகத்துள்] வாழ்வதும், புகைத்தல் குடித்தல் உடன் தடைசெய்யப்பட்ட தனது பால்...தொடர்ந்து படிக்கவும் »

நல்லாப்பிள்ளை பாரதம்    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:25 am | மறுமொழிகள்

பொ. வேல்சாமி நல்லாப்பிள்ளை பாரதம் பதிப்பாசிரியர்: முனைவர் இரா. சீனிவாசன் பக். 1608. விலை ரூ. 1500. முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2007 வெளியீடு கலைக் கோட்டம் 12, புதுத்தெரு, விநாயகபுரம் அம்பத்தூர், சென்னை - 600 053 ...தொடர்ந்து படிக்கவும் »

விடியலை நோக்கி    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:14 am | மறுமொழிகள்

ஓவியா எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் இந்நூலாசிரியரான பேபி ஹால்தார். தன் குடும்ப ஆண்களின் பொறுப்பின்மையாலும் சுயநலத்தாலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார். படிப்பு ஏழாம் வகுப்புடன் நின்றுபோன நிலையில் தனக்குத் தெரிந்த ஒரே தொழிலான வீட்டுவேலை செய்து வாழ்ந்துவருகிறார். தனக்கும் தன் குழந்தைகளுக்குமான ஆதரவுக்காகவும்...தொடர்ந்து படிக்கவும் »

பிள்ளை விளையாட்டு    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:11 am | மறுமொழிகள்

ஹாலா இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு ஒரு கவித்துவமான முன்னுரை. அதுவே இத்தொகுப்பைப் படிக்கவைக்கிறது. முன்னுரையில், "குவளைக் கண்ணனின் கவிதைகளைப் படிக்கும்போது, உள்ளே ஏற்படும் உணர்ச்சி அகப் போராட்டம் சார்ந்ததான தன்மையுடன், சமூகப் பார்வையின் திட்டவட்டமான எல்லைக்குள் இருந்துவிட முடியாமல், ஆனால், முற்றிலுமாக அவற்றிலிருந்து விடுபட்டுவிட...தொடர்ந்து படிக்கவும் »

ரேச்சல் கார்சனின் ஒலியற்ற வசந்தம்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:51 pm | மறுமொழிகள்

தியடோர் பாஸ்கரன் ஏரிக்கரையில் புற்கள் வாடிவிட்டன.பறவைகளும் பாடவில்லை.                                                     -கீட்ஸ்நண்பரொருவர் பெங்களூருக்கருகே வாங்குவதற்காக ஒரு ஏக்கர் நிலம் பார்த்து வைத்திருப்பதாகவும் அதை எங்களுக்குக் காட்ட விரும்புவதாகவும் கூறி ஒரு நாள் காலை எங்களைக் கூட்டிச்சென்றார். ஒரு பரந்த ஏரிக்கரையில் காரை நிறுத்தித் தான்...தொடர்ந்து படிக்கவும் »

பசியும் இருளும் நிறைந்த சனங்களின் கதை    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 5:54 pm | மறுமொழிகள்

எழுதியவர்: பார்த்தீபன்   Friday, 14 March 2008பசியோடும் இருளோடும் வாழுகின்ற சனங்களின் கதையாய் 'பசியடங்கா இருளிலிருந்து ஒன்பது கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதி வந்திருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எழுதிய இந்த சிறுகதைகளுள் மேலும் சொல்லியிருக்க வேண்டிய வெளிகளும் குரல்களும் இருக்கின்றன என்றே படுகிறது. இருந்தாலும் இன்றைய சூழலில் இக்கதைத்தொகுதி 'ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கிழக்கு ப்ளஸ் - 2    
ஆக்கம்: para | May 6, 2008, 10:56 pm | மறுமொழிகள்

பகுதி 1  குழந்தைகளுக்காக, சிறுவர்களுக்காக நாம் பிரத்தியேகப் பதிப்புகள் ஆரம்பிக்கவேண்டும். ஆடியோ புத்தகங்கள் செய்துபார்க்க வேண்டும். அனிமேஷன் சிடி உருவாக்கும் கலையை முயற்சி செய்யவேண்டும். தமிழில் மட்டுமல்லாமல் சாத்தியமுள்ள பிற அனைத்து மொழிகளுக்கும் பரவவேண்டும். ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வெளியிடவேண்டும். இவையெல்லாம் கிழக்கு ஆரம்பிப்பதற்கு முன்னால் - அதாவது 2003ம்...தொடர்ந்து படிக்கவும் »

உலகப் புத்தக தின சிறப்பு மலர்    
ஆக்கம்: விருபா / Viruba | May 4, 2008, 11:17 am | மறுமொழிகள்

பாரதி புத்தகாலயம் உலக புத்தக தினத்தை கொண்டாடும் விதமாக புதிய புத்தகம் பேசுது சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. அப்பண்ணசாமி தலைமையில் பலரின் கூட்டு உழைப்பில், தமிழில் வாசிக்கப்பட வேண்டிய 5000 புத்தகங்களின் பட்டியல்களுடன் மலர் வெளிவந்துள்ளது. உலகைக் குலுக்கிய புத்தகங்கள்கண்ணீருக்குப் பதிலாகப் புரட்சி! - இரா.ஜவகர்கார்ல் மார்க்ஸின் மூலதனம் - வெ.பா.ஆத்ரேயாஉயிரினங்களின்...தொடர்ந்து படிக்கவும் »

நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்    
ஆக்கம்: டிசே தமிழன் | May 1, 2008, 9:50 am | மறுமொழிகள்

சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் காமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து...தொடர்ந்து படிக்கவும் »

பட்டிக்காட்டு கிருஷ்ணன் - எண்டமூரி விரேந்திரநாத்    
ஆக்கம்: Online Galatta | April 30, 2008, 11:58 am | மறுமொழிகள்

இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா?...தொடர்ந்து படிக்கவும் »

காதல் சதுரங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன்    
ஆக்கம்: Online Galatta | April 30, 2008, 11:55 am | மறுமொழிகள்

இந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது...தொடர்ந்து படிக்கவும் »

24 ரூபாய் தீவு - சுஜாதா    
ஆக்கம்: Online Galatta | April 30, 2008, 11:51 am | மறுமொழிகள்

சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

புதிய ஜனநாயகம் மே 2008    
ஆக்கம்: புத்தகப் பிரியன் | April 29, 2008, 10:00 pm | மறுமொழிகள்

நேபாளம் : வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!---------அட்டைப்பட சிறப்புக்கட்டுரைநேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!--------- தேர்தல் முறைகேடுகளோ, வன்முறைகளோ இன்றி நடந்து முடிந்துள்ள நேபாளத் தேர்தல், அமெரிக்க - இந்தியச் சதிகாரர்களின் முகங்களில் கரியைப் பூசிவிட்டது.தனியார்மயம்... தாராளமயம்... உலகமயம்... போதைமயம்!---------- சென்னையில் பி.பி.ஒ., கால் செண்டர் நிறுவனங்கள் பெருகுவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு கம்யூனிச துரோகியின் மரண சாசனம்    
ஆக்கம்: புத்தகப் பிரியன் | April 25, 2008, 4:16 am | மறுமொழிகள்

போலி மார்க்சிஸ்ட் (சி.பி.எம்) கட்சியின் தலைவர்களில் ஒருவராயிருந்தவர் திருவாளர் பி.ராமமூர்த்தி. "ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலை போரும் திராவிட இயக்கமும்" என்றொரு நூலை அவர் எழுதிவிட்டுப் போயுள்ளார். உண்மையில் அந்நூல், காந்திய - காங்கிரசு- பார்ப்பனிய பார்வையில் விடுதலைப் போரையும் திராவிட இயக்கத்தையும் எடை போடும் ஒரு கம்யூனிசத் துரோகியின் மரணசாசனம்!திராவிட...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியின் செல்வன்- யாருடைய காதல் உயர்ந்தது ?    
ஆக்கம்: விக்னேஷ்வரன் அடைக்கலம் | April 25, 2008, 1:41 am | மறுமொழிகள்

                                                                                                                                            (முகப்பு அட்டை) தலைப்பு: பொன்னியின் செல்வன் ஆசிரியர்: கல்கி நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி                            வந்தியத்தேவன் குந்தவை மேல் கொண்ட காதல் விபத்து  என்பார்களே… அது  இதுதானோ? … அதுவும்  விபத்தின்  முடிவு  இன்பமானதாக  இருந்துவிட்டால்?  … அதுதான்  நம் ...தொடர்ந்து படிக்கவும் »

புத்தக தினம்    
ஆக்கம்: bsubra | April 24, 2008, 3:04 pm | மறுமொழிகள்

“If you want to know how I know about every book here, I can tell you! Because I never read any of them.” - நியு யார்க் டைம்ஸ் விமர்சனம் மாக்கியவெல்லியைக் கூட மாச்சியவெல்லி என்று விளிப்பவன் நான். மெத்த புத்தகம் பல படித்த பாச்சா வேகுவதில்லை. ரொம்ப நாள் கழித்து மாதுவை பார்த்தவுடன் விசாரித்தான். ‘நீ நிறைய படிப்பாயே? என்ன புத்தகம் சமீபத்தில் படித்தாய்?’ திரைப்படமாக பார்த்த ‘நேம்சேக்’கில் துவங்கி, பார்பரா காஸ்டெல்லோ தொட்டு, திஸாரஸ்...தொடர்ந்து படிக்கவும் »

நூல் நயம்: கடல் புறா    
ஆக்கம்: விக்னேஷ்வரன் அடைக்கலம் | April 24, 2008, 4:26 am | மறுமொழிகள்

                                                                                               (முகப்பு அட்டை) தலைப்பு: கடல் புறா ஆசிரியர்: சாண்டில்யன் நயம்: சரித்திர நாவல் பதிப்பகம்: வானதி   ஆசிரியர் சாண்டில்யனால் எழுதப்பெற்ற கடல் புறாவை படித்தேன். இந்நூல் விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை. படிக்கும் போது ஏற்பட்ட இன்பத்தாக்கத்தை எனது கண்ணோட்டத்தில் எழுதிவிடுகிறேன். அமரர்...தொடர்ந்து படிக்கவும் »

உலக புத்தக தினம்    
ஆக்கம்: ஜமாலன் | April 23, 2008, 8:15 am | மறுமொழிகள்

ஏப்ரல் 23 - இன்று ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். இந்த  நாளை அறிவிக்க காரணமான இருவர் மிகைல் சொ்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர். இருவரது நினைவுதினம் இன்று. இருவரது நினைவு தினமும் ஒரேநாளில் இல்லை என்றாலும் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டிகளான ஜீலியன் மற்றும் கிரிகோர் ஆகியவற்றினால் நிகழ்ந்த 10-நாள் வித்தியாசப்...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 21, 2008, 4:22 am | மறுமொழிகள்

இணையத்தில் உலக இலக்கிய, அறிவியல் நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோருக்கு சுவாரசியமான தளங்கள் பல உண்டு. எனக்குப் பயன்தரும் சிலதைத் தருகிறேன்.Athena - ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில நூல்கள். தலைப்பு, ஆசிரியர், மொழி எதைவைத்தும் தேடலாம்.Bartleby - செவ்வியல் ஆங்கில இலக்கியம், தத்துவம் மற்றும், அறிவியல் பிற நூல்கள் தேடி வாசிக்கலாம். சீன, ஜப்பானிய நூல்களும் உண்டு.EServer...தொடர்ந்து படிக்கவும் »

கணிதம்    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | April 21, 2008, 1:00 am | மறுமொழிகள்

கணிதத்தின் மேல் எப்பவும் ஒரு விருப்பம் இருந்ததுண்டு. இன்னும் இருக்கிறது. சதுரக் கோடு போட்ட கொப்பிகளும், பாடமாக்கியே தீர வேண்டியிருந்த வாய்ப்பாடுகளும், மடக்கைப் புத்தகமும், இன்னும் வேணும் என்று கணக்குகள் கேட்க வைத்த திருமதி ஜோணும் என்று கணிதம் பற்றிப் பல ஞாபகங்கள்.அநேகமானோருக்கு இனி இல்லை என்டளவு வறண்டதாய் அலுப்படிக்கக் கூடியதென்று தோன்றும் புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மிஷெல் ஸெர் பற்றி - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 17, 2008, 6:59 am | மறுமொழிகள்

"வேகத்துக்கு செய்மதி, சக்திக்கு அணுகுண்டு, வெளிக்கு இணையம், காலத்துக்கு அணுக்கழிவு என இவை நான்கும் world-objects, அதாவது புவி-தழுவும் பொருட்கள் என்க."- மிஷெல் ஸெர்இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பாக, புவி-தழுவும் மேற்கண்ட நம்காலத்திய பொருட்கள் தெற்காசிய-, இந்திய-, தமிழ்ப்பரப்புக்களில் எப்படி இயங்குகின்றன என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்வோம்.இன்று செய்கோள்கள்/மதிகள் ஏராளம்....தொடர்ந்து படிக்கவும் »

காலச்சுவடு நூறாவது இதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 15, 2008, 3:08 pm | மறுமொழிகள்

காலச்சுவடு நூறாவது இதழ் வெளியாகிறது. தமிழிலக்கிய சூழலில் இது ஒரு முக்கியமான சாதனை. தமிழில் சிற்றிதழியக்கம் என்பது எப்போதுமே பொருளாதாரச் சிக்கல்கள் நிர்வாகத்திறனின்மை ஆகிய இரண்டு அடிப்படைகளைக் கொண்டே இயங்கி வந்துள்ளது. சந்தா அனுப்பினால் இதழ் வரும் என்ற உறுதியை அளிக்கும் இதழ்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றன. மிகச்சிறந்த நிர்வாகத்திறனும் தெளிவான இதழியல்...தொடர்ந்து படிக்கவும் »

ஸீரோ டிகிரி : ஆப்பிரிக்க எழுத்தாளர் டபாகாவும், பின் டபாகாத்துவமும், no...    
ஆக்கம்: MSV Muthu | April 15, 2008, 12:29 pm | மறுமொழிகள்

oh my god! oh my god! oh! my! god! வேறென்ன சொல்லமுடியும்? எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இந்த நாவலை(?!) தமிழகம் தாங்கிக்கொண்டுள்ளது? எப்படி இவரது இந்த வகையான எழுத்தை இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள முடிகிறது? எப்படி இந்த நாவல் சிங்கப்பூர் நூலகத்தில் இவ்வளவு ஈசியாக யாவரும் எடுத்து படிக்கும் படியாக வைக்கப்பட்டிருக்கிறது? முற்றிலும் குரூரங்களையே கற்பிக்கும் இந்த புத்தகத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்    
ஆக்கம்: Badri | April 13, 2008, 12:08 pm | மறுமொழிகள்

'தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்' என்ற புத்தகத்தின் மலிவுப்பதிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இது நெடுநாளாக இருந்துவந்த தேவை. இன்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலை, ஏவி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் இலக்கியச் சிந்தனை ஆண்டுவிழாவை அடுத்து, குடிமக்கள் முரசு சார்பாக, காந்திய இலக்கியச் சங்கம் வழியாக வெளியிடப்பட்டது.காந்தி எழுதி நாம் அதிகம் அறிந்த புத்தகம் சத்திய சோதனை. பல...தொடர்ந்து படிக்கவும் »

பொறாமைப்பட வைக்கும் புத்தகம்    
ஆக்கம்: தமிழ்மகன் | April 11, 2008, 7:21 am | மறுமொழிகள்

வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்) தமிழ்மகன் தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி இலக்கியகர்த்தாக்கள், பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா.,...தொடர்ந்து படிக்கவும் »

கற்கை நன்றே..!!    
ஆக்கம்: அனுசுயா | April 10, 2008, 12:24 pm | மறுமொழிகள்

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து...தொடர்ந்து படிக்கவும் »

இந்தா கிடக்கு மேளம்!    
ஆக்கம்: சத்திய கடதாசி | April 9, 2008, 3:51 am | மறுமொழிகள்

நூல் விமர்சனம்: சுகன் “சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”. -த.ஜெயபாலன் ‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40 “நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல். சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ...தொடர்ந்து படிக்கவும் »

இப்படியும் ஒரு தமிழ் சேவை    
ஆக்கம்: PKP | April 5, 2008, 11:19 pm | மறுமொழிகள்

பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"...தொடர்ந்து படிக்கவும் »

சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்புக்கள்    
ஆக்கம்: விருபா / Viruba | April 5, 2008, 10:59 pm | மறுமொழிகள்

சாகித்ய அகாதமி விருது - இந்திய அரசினால் இலக்கியப் படைப்பாளிகளுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் உயரிய விருதாகும். 1955 முதல் 2007 வரையில் தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகங்களையும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய பட்டியலை விருபா தளத்தில் இணைத்துள்ளோம். இதனை http://www.viruba.com/Sahitya.aspx முகவரியில் பார்வையிடலாம். இப்பட்டியலில் உள்ள புத்தகங்கள் பற்றிய மேலதிக...தொடர்ந்து படிக்கவும் »

சதுரகிரி    
ஆக்கம்: வடுவூர் குமார் | April 5, 2008, 10:10 pm | மறுமொழிகள்

சந்திரபுரியில் கோரக்க சித்தர்போன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்று தான் எடுத்துவந்தேன்.இதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79...தொடர்ந்து படிக்கவும் »

டிரினா நதிப் பாலம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 4, 2008, 12:20 pm | மறுமொழிகள்

போஸ்னியாவில் துருக்கிய முஸ்லீம்களும் செர்பியக் கிறித்தவர்களும் சேர்ந்து வாழும் விஷகிராத் என்ற சிறிய நகரத்துக்கு அருகே டிரினா என்ற ஆறு வருடம் முழுக்க நீருடன் பாறைகள் நடுவே நுரைத்துச் சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. 1516 ல் அந்த ஆற்றைக் கடந்து ஒரு துருக்கிய முஸ்லீம் படை இஸ்தான்புல் நோக்கிச் சென்றது. அவர்கள் ஆற்றுக்கு அப்பாலிருந்த ஸக்கோலோவீஷி என்ற சிறு கிராமத்தைத்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னை கானா - புத்தகம் எனது பார்வையில்-1    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | April 3, 2008, 11:38 pm | மறுமொழிகள்

உதிரிப்பாட்டாளிகளின் கலாசார விளிம்புநிலைக் கலகக் குரல் - இப்படித்தான் கானாவை அடையாளப்படுத்துகிறார் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருக்கும் வே.மு.பொதியவெற்பன். அடித்தள மக்களின் இறப்புச் சடங்குகளில் மட்டுமே பாடப்பட்டு, இறந்தவர் குறித்த செய்திகளை ஒப்பாரி வழியாகத் தருவதற்கும் சற்று மேலே சென்று ஆர்ப்பாட்டமில்லாத, சோகமான, தன்னிச்சையான மெட்டுகளில் வாழ்வின்...தொடர்ந்து படிக்கவும் »

யாரும் என் கதையைக் கேட்பது இல்லை!!    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 3, 2008, 9:39 am | மறுமொழிகள்

கதைகள், கதைகள் தானென்றாலும் சில நேரம் உண்மையாகவே எழுத்துக்கள் எழுந்து வந்து கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நடமாடவும் வைத்து , அதுவும் துன்பமயமான அந்த கதாப்பாத்திரத்தின் ஆழமானதொரு வலியை நாம் உணரும்படி செய்தால் அது கதைதானா என்று அறியாமை மயக்கமே வருகிறது ... பார்த்திராத கதாப்பாத்திரங்கள் நம் கூடவே சில நாட்களுக்கு உலவிக்கொண்டிக்கிறார்கள்.கே.ஏ.அப்பாஸ் கதைகள் -...தொடர்ந்து படிக்கவும் »

மணல் -ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 3, 2008, 1:45 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் மணல் பற்றிய உங்கள் நூற்சுருக்கம் படித்து அசாதாரணமான திருப்தியும் மன எழுச்சியும் அடைந்தேன் [சரியும் மணல் ம்டிப்புகள் நடுவே. கொபோ ஆப் http://jeyamohan.in/?p=351 ]   அந்த நாவலைப்பற்றிய உங்கள் கருத்துக்களும் குறிப்புகளும் நெஞ்சை தொடுவனவாக இருந்தன. நீங்கள் சொல்லிய கோணத்தில் வெகுவாகச் சிந்திக்கவைத்தன. நன்றி    இதேபோன்ற தத்துவார்த்தமான மனப்பதிவுகள் கொண்ட ஒரு நூலை...தொடர்ந்து படிக்கவும் »

லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் - ஸ்டாலின்    
ஆக்கம்: புத்தகப் பிரியன் | April 2, 2008, 4:11 am | மறுமொழிகள்

லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பெரியதொரு விசயப்பொருளாகும். அதை ஒன்றுவிடாமல் விளக்குவதெனில் ஒரு பெரிய நூல் தொகுதியே தேவைப்படும். ஆகவே எனது உரைகள், லெனினியத்தை விரிவாக எடுத்துரைப்பதாக இருக்க முடியாது என்பது இயற்கையே. அதிகபட்சமாகப் பார்த்தாலும், லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிய, இரத்தினச் சுருக்கமான பொழிப்புரையை மட்டுமே வழங்கக் கூடியதாக எனது...தொடர்ந்து படிக்கவும் »

திருமணமான என் தோழிக்கு -- பாலகுமாரன்    
ஆக்கம்: தென்றல் | April 2, 2008, 2:02 am | மறுமொழிகள்

கல்லூரி நாட்களில் நான் படித்த முதல் நாவல் "இரும்புக் குதிரைகள்". இன்றும் குதிரையைப் பார்த்தால் அந்த கம்பீரம் பிடிக்கும். பாலகுமாரன், கதை சொல்வதில் வல்லவர்.'.....................என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.' என்று சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில்........ வாசகர்களுக்கு, தான் எதிர்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »

குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு    
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | மறுமொழிகள்

தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக...தொடர்ந்து படிக்கவும் »

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்: கோபோ ஆபின் நாவல்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2008, 7:52 pm | மறுமொழிகள்

[The woman in the dunes . Novel by Kobo Abe .Vintege Books .1991] பூச்சிஆய்வாளனாகிய ‘நிகி ஜூம்பி ‘ என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல்க் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வாழும் ஓர் அபூர்வ வகையான பூச்சியைத் தேடித்தான் அவன் அங்கு செல்கிறான். அது மணலின் மென்மையான சுழிக்குள் ஒளிந்திருக்கும் . சுழியின் விளிம்புக்கு வரும் பூச்சிகள் மணலில் சரிந்து சுழிக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

தொழில்முனைவர்கள் 101    
ஆக்கம்: Badri | March 30, 2008, 12:26 am | மறுமொழிகள்

வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம்...தொடர்ந்து படிக்கவும் »

பங்குவணிகம் தொடர்பான தமிழ் புத்தகங்கள்….    
ஆக்கம்: panguvaniham | March 29, 2008, 10:57 am | மறுமொழிகள்

Futures and Options Written by Soma. Valliappan Category: Business Format: Printed Book, 166 Pages Publisher: Kizhakku Price: Rs. 100 ISBN: 978-81-8368-581-8 Read More VAT - Mathippu Kooduthal Vari Kayidu Written by Sowri Varadharajan Category: Business Format: Printed Book, 264 Pages Publisher: Kizhakku Price: Rs. 100 ISBN: 978-81-8368-504-7 Read More Mutual Fund Written by R. Venkatesh Category: Business Format: Printed Book, 151 Pages Publisher: Kizhakku Price:...தொடர்ந்து படிக்கவும் »

அடையாளங்களைப் புறக்கணித்தல்    
ஆக்கம்: டிசே தமிழன் | March 28, 2008, 9:27 am | மறுமொழிகள்

-M.G.Vassanji யின் The Assassin’s Songஜ முன்வைத்து- 1.நம்பிக்கைகள் சிலதோடு வாழ்பவரை விட, அதீத நம்பிக்கைகள் எவற்றிலும் இல்லாது வாழ்பவரைச் சமூகம் அதிகவேளைகளில் புறக்கணித