மாற்று! » பகுப்புகள்

திரைப்படம் 

சுஜாதாவும் அசத்தலான ஒரு கொரிய திரைப்படமும்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | July 8, 2008, 7:26 am | மறுமொழிகள்

"'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் 'மூலப் படம்' இதுதான். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்" என்று நண்பர் dvd ஒன்றை தந்தார். - Memories of Murder (2003) என்பது அந்த தென்கொரிய படத்தின் title. பூசணிக்காய் முகமும் இடுங்கிய கண்களுமாய், பிரதான வேடத்தில் நடிப்பவன் போல் தோன்றியவனின் முகத்தை குறுந்தகட்டின் மேலட்டையில் பார்த்த கணத்திலேயே எனக்குப் பிடிக்காமல் போனது. மிகவும் அசுவாரசியத்துடன், தூக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்!!!    
ஆக்கம்: ச்சின்னப் பையன் | July 8, 2008, 4:55 am | மறுமொழிகள்

இப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், ஒரு தமிழ் படத்தை எடுத்துவிட்டு வெளி நாட்டில்இருக்கிற யாராவது ஒரு பிரபலத்திடம் போட்டுக் காட்டுவது அல்லது போட்டுக் காட்டுவேன் என்று சொல்வது.உதாரணம்:தசாவதாரம் - ஜார்ஜ் புஷ்புனித தோமையார் - போப்பாண்டவர்இந்த பாணியை நாம் எப்போதோ ஆரம்பித்திருக்கலாம். எந்தெந்த படங்களை யாருக்கெல்லாம் காட்டியிருக்கலாம் என்று பார்க்கலாம். குருவி - அந்த கார்...தொடர்ந்து படிக்கவும் »

முனியாண்டி - ஒரு மென்பொருளாளனனின் திரைவிமர்சனம்    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | July 8, 2008, 2:55 am | மறுமொழிகள்

போன வாரம் முனியாண்டி பாத்தாச்சு; வழக்கமான ஸ்டைல திரை விமர்சனம் எழுதி போரடிச்சதனால, இந்த தடவ வேற மாதிரி முயற்சி பண்ணியிருக்கேன்.import tamilmovies.centiments.*;import tamilserials.mokkaiscenes.*;public class Muniyandi extends Hit.EmtonMaghan throws AudienceOutOfTheatre{ private char bharath; private char poornima; private char vadivelu; private float Audience; public Muniyandi(ThiruMuruganSerials serials) { this.createScenes( getAllMokkaiScenesFrom(serials)); ...தொடர்ந்து படிக்கவும் »

சுப்பிரமணியபுரம் - இன்னொரு பருத்தி வீரன்!    
ஆக்கம்: லக்கிலுக் | July 8, 2008, 12:17 am | மறுமொழிகள்

ஹிப்பி தலையோடு பெல்பாட்டம் பேண்டும், பெரிய காலர் வைத்த சட்டை போட்ட மனிதர்களையும் எனக்கு நினைவில்லை, நினைவுகொள்ளும் அளவுக்கு வயதில்லை. எனக்கு நினைவு தெரிந்த போது ஃபங்க் ஹேர் ஸ்டைலோடு, பேக்கி பேண்ட் போட்டவர்களை தான் கண்டிருக்கிறேன். பெல்பாட்டம் பல்புகளை மீண்டும் காணவேண்டுமானால் சுப்பிரமணியபுரம் பார்க்கலாம்.படத்தின் முன்பாதி முழுக்க 80களின் களத்தை பார்வையாளன்...தொடர்ந்து படிக்கவும் »

“சுப்ரமணியபுரம்” - தவறவிட வேண்டாம்    
ஆக்கம்: நித்யகுமாரன் | July 7, 2008, 11:20 pm | மறுமொழிகள்

இனிய நண்பர்களுக்கு வணக்கம். சற்றே இடைவெளி விழுந்துவிட்டது. இனி சுப்ரமணியபுரத்திற்கு போகலாம்.படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

உளியின் ஓசை : திரை விமர்சனம்    
ஆக்கம்: (author unknown) | July 7, 2008, 1:55 pm | மறுமொழிகள்

தமிழ் சினிமாவில் எங்கு பார்த்தாலும் ரத்தவாடை வீசிக் கொண்டிருக்கும் போது ,தற்போது சரித்திரப்படங்கள் அரிதாக காணப்படும் நிலையில் , 1005 -ஆம் ஆண்டிற்கு நம்மை அழைத்துச் சென்று சரித்திரத்தை தூசித் தட்டி எழுப்பி நமது கண்களுக்கு விருந்து படைத்த இயக்குனர் இளவேனிலுக்கு பாராட்டுக்கள். அனைத்துக் கலைஞர்களும் செவ்வனே தங்களது வேலையைச் செய்திருந்தாலும் இப்படத்தின் உண்மையான ஹீரோ...தொடர்ந்து படிக்கவும் »

அஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை ...    
ஆக்கம்: jackiesekar | July 6, 2008, 1:09 pm | மறுமொழிகள்

( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமணியபுரம் : திரை விமர்சனம்    
ஆக்கம்: (author unknown) | July 5, 2008, 11:08 am | மறுமொழிகள்

நட்சத்திர நடிகர்கள் இல்லாமல்,அறிமுக இசையமைப்பாளர் கொண்டு,குறைந்த பட்ஜெட்டில் வலுவான கதை மற்றும் திரைக்கதையால் தமிழ் சினிமாவில் வெற்றி பெற முடியும் என நிரூபித்துகாட்டியுள்ளார் அறிமுக இயக்குனர் சசிக்குமார். இதற்கு முன்னர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிகுமாரிடம் தனது குருக்களின் சாயல் படத்தில் நன்றாக தெரிகிறது. நடிப்பு : ஜெய் , சுவாதி, கஞ்சா...தொடர்ந்து படிக்கவும் »

வல்லமை தாரோயோ    
ஆக்கம்: (author unknown) | July 5, 2008, 6:39 am | மறுமொழிகள்

கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே 'வல்லமை தாரோயோ' தனது உறவுக்கார இளைஞரை காதலிக்கிறார் சாயாசிங். இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, மகள்...தொடர்ந்து படிக்கவும் »

ICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | July 5, 2008, 1:14 am | மறுமொழிகள்

04-07-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.திரைப்படங்களின் பட்டியல்08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ 8.00 pm - HIGHWAY STAR11-07-08 - 6.15 pm - SOLACE ...தொடர்ந்து படிக்கவும் »

கமலின் 'அபத்த' அவதாரம்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | July 2, 2008, 4:39 am | மறுமொழிகள்

இணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை எழுத என்னைத் தூண்டியது, chaos theory-ஆ, பெருமாளா, மன அரிப்பா, யாரோ, எந்த காரணமோ நானறியேன். நிறைய விமர்சனங்களைப் படித்த பின்பும் எந்த முன்தீர்மானமும் இல்லாமலிருக்க முயன்றுதான் இந்தப் படத்தை அணுகினேன். உண்மையில் இந்தப்படத்தைப் பற்றின...தொடர்ந்து படிக்கவும் »

குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.    
ஆக்கம்: சேவியர் | July 2, 2008, 12:58 am | மறுமொழிகள்

1. பேரின்பப் பேச்சுக்காரா “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா” ஒரு காலத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடல். அதே போல எழுத முயன்ற யுகபாரதியின் பாடல் இது. பேரின்பப் பேச்சுக்காரன் – எனும் வார்த்தைப் பிரயோகம் வசீகரித்த அளவுக்கு பாடல் வசீகரிக்கவில்லை. துதி பாடும் வளையத்துக்குள் விழுந்து விட்ட நண்பர் யுகபாரதியைக் கேட்டால் காலத்தின் கட்டாயம் என சொல்லக்...தொடர்ந்து படிக்கவும் »

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | July 2, 2008, 12:37 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் மலையாளப்படங்களைப் பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல்  ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் இல்லையே. விடுபட்டுவிட்டதாக தோன்றவில்லை. ஏனென்றால் மிக அபூர்வமான பல கலைப்படங்கள் அதில் விடுபடாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு விமரிசன பூர்வமான கருத்து ஏதும் உள்ளதா? சிவராஜ் அன்புள்ள சிவராஜ் ஜான் ஆபிரஹாமை எனக்கு நேரடியாக தெரியும். கய்யூர்...தொடர்ந்து படிக்கவும் »

ஆயுதம் செய்வோம் : திரை விமர்சனம்    
ஆக்கம்: (author unknown) | July 1, 2008, 12:56 pm | மறுமொழிகள்

பாலிவுட்டில் மகாத்மா காந்தியின் அஹிம்சை -யை மைய்யமாக வைத்து வெற்றி பெற்ற லகெ ரஹோ முன்னாபாய் பாணியில் இயக்குனர் உதயன் தமிழில் பிரச்சனைக்கு ஆயுதம் தீர்வல்ல என காந்தி கொள்கை மூலம் கூற முயன்றிருக்கிறார். அருமையான யோசனைக்கு பாராட்டுக்கள். ஆனால் அதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரைகுறைக்் குத்தாட்டத்தாலும் , அர்த்தமற்ற வசனங்களாலும்,...தொடர்ந்து படிக்கவும் »

சமையலோடு சேரும் காதலும், கண்ணீரும்    
ஆக்கம்: அய்யனார் | July 1, 2008, 10:40 am | மறுமொழிகள்

Como agua para chocolate aka Like Water for Chocolate (1992)மெக்சிகன் நாவலாசிரியையான Laura Esquivel வின் புகழ்பெற்ற நாவலைத் திரைப்படமாக்கியிருக்கிறார் Alfonso Arau (இவரின் கணவர்) இந்தப் புத்தகம் வெளிவந்த காலத்தில்(1989) மாந்தீரீக யதார்த்த கூறுகளுக்காக பெரிதும் சிலாகிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பவரும் லாராதான்.மாந்தீரீக யதார்த்தம் என்றால் வேற்றுகிரகவாசிகளாக கட்டமைப்பை நிறுவும்...தொடர்ந்து படிக்கவும் »

மலையாள சினிமா ஒரு பட்டியல்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 30, 2008, 10:30 pm | மறுமொழிகள்

மலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் சைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »

தவசதாரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 30, 2008, 6:05 am | மறுமொழிகள்

பக்கத்துவீட்டுப்பையன் அவன் குடும்பத்துடன் ‘தவசதாரம்’ என்ற படம் பார்த்துவிட்டுவந்திருப்பதாகச் சொல்லி கேட்டுக்கு வெளியே நின்று ”உங்க வீட்டு நாய் கட்டியிருக்கா? கட்டினியள்னா நான் உள்ள வந்து கத சொல்லுவேன்” என்றான். ”கட்டியிருக்கு. உள்ள வா.” என்றேன். உள்ளே வந்தவன் தாடையை தரைமேல் வைத்து படுத்து கண்களைமட்டும் மேலே தூக்கிப் பார்த்த ஹீரோ அருகே போய் ”ஈரோ! ஈரோ!” என்று...தொடர்ந்து படிக்கவும் »

❒ சுகுணா திவாகருக்கு...    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 29, 2008, 11:55 pm | மறுமொழிகள்

ஒரு பதிவும் சில சிந்தனைகளும்... சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது. அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி...தொடர்ந்து படிக்கவும் »

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு    
ஆக்கம்: சுகுணாதிவாகர் | June 29, 2008, 1:35 am | மறுமொழிகள்

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக...தொடர்ந்து படிக்கவும் »

ஆயுதம் செய்வோம் - அமைதிக்காக!    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | June 29, 2008, 1:29 am | மறுமொழிகள்

”பிரச்சனைகளுக்கு வன்முறை தீர்வாகாது - அஹிம்சையின் மூலம் சொல்லப்படும் எந்த விஷயமும் தோற்காது” என்ற கருத்தை முன்வைத்து வந்திருக்கும் திரைப்படம் “ஆயுதம் செய்வோம். உதயன் இயக்கத்தில், சுந்தர். சி, நாசர், விஜயக்குமார் நடிப்பில் வெளிவந்திருக்கிறது. அஹிம்சையை ஆயுதமாகக் கொண்ட மகாத்மாவின் கொள்கைகளை மையமாக வைத்துக் கதையை எடுத்திருக்கிறார்கள். நகைச்சுவைப் பகுதிக்கு விவேக்,...தொடர்ந்து படிக்கவும் »

மலையாள சினிமா கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 28, 2008, 10:34 pm | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,  தங்கள் சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா. கட்டுரை படித்தேன். மலையாள சினிமா குறித்த, என்னுடைய சமீபகால ஆதங்கத்தை பிரதிபலித்தது. எனக்கு நல்ல சினிமா மீது, ஒரு ஆர்வம் வந்ததே, மலையாள சினிமாக்களைப் பார்த்துதான். அந்த மலையாள சினிமா உலகத்தின் சமீப கால வீழ்ச்சியை, உங்களைப் போலவே நானும், வருத்தத்துடன் கவனித்து வருகிறேன். சமீபத்தில் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »

Wanted    
ஆக்கம்: கப்பி பய | June 28, 2008, 7:09 pm | மறுமொழிகள்

ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன் - வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு. 3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு...    
ஆக்கம்: முதுவை ஹிதாயத் | June 28, 2008, 2:44 pm | மறுமொழிகள்

கணவருடன், ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதம் தாய்லாந்து ஓட்டலில் பரபரப்பு சம்பவம் தாய்லாந்து ஓட்டலில் கணவர் அபிஷேக் பச்சனுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நட்சத்திர ஜோடி முன்னாள் உலக அழகியும், முன்னணி இந்தி நடிகையுமான ஐஸ்வர்யா ராயும், அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இதையடுத்து இரு...தொடர்ந்து படிக்கவும் »

வல்லமை தாராயோ : திரை விமர்சனம்    
ஆக்கம்: (author unknown) | June 28, 2008, 12:38 pm | மறுமொழிகள்

மௌன ராகம் படத்தை நன்றாக வடிகட்டி எடுத்து,ஆங்காங்கே பார்த்தீபனின் குசும்பு வசனங்கள், சாயாசிங்கின் பழைய காதல் நினைவுகள், கருணாசின் மாறாத ஒரே ஸ்டைல் காமெடி மற்றும் ஸ்ரீகாந்தின் கௌரவத் தோற்றத்தை கலந்தால் நமக்கு திரையில் கிடைப்பது வல்லமை தாராயோ .பாரதியின் பொன்வரிகளை தலைப்பாகக் கொண்ட படம் .அதனால் ஹீரோயினை மையமாகக் கொண்ட படம். மௌனராகத்தில் மோகன்-ரேவதி காட்சிகளால்...தொடர்ந்து படிக்கவும் »

❒ புரூஸ்லீ ரசிகர்களுக்கு...    
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 28, 2008, 12:20 pm | மறுமொழிகள்

வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும் ‘‘இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், நீ உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கலைகளைக் கற்றுத்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - சில எண்ணங்கள்    
ஆக்கம்: CVR | June 28, 2008, 11:14 am | மறுமொழிகள்

வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்து ,நேற்றுதான் தசாவதாரம் படம் பார்க்க முடிந்தது.படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றிய சில எண்ணங்கள் எழுத்துக்களாய்.இந்த படம் வந்ததில் இருந்து ஒலகத்தரம் என்ற வார்த்தை பெரிதும் அடிபட்டது.இது ஒலகத்தரம் வாய்ந்த படம் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காட்சிகளில் கேமரா கோணங்கள் நன்று ,ஆனால் தேவைக்கு சற்றே அதிகப்படியான சுற்றல் என்று...தொடர்ந்து படிக்கவும் »

வால் ஈ விமர்சனம்    
ஆக்கம்: கெக்கேபிக்குணி (05430279483680105313!) | June 28, 2008, 9:56 am | மறுமொழிகள்

வால்-ஈ வெள்ளிக்கிழமை (ஜூன் 27, 2008) முதன்முதலாக திரையிடப்பட்டது.இந்த சிறுவர் படங்களுக்கு முதல் நாளே போகவில்லையென்றால், எங்க வீட்டு வானரங்கள் (சின்னது 2, பெரிசு 1) தொல்லை செய்யும். ஆதலால், அவர்கள் இழுத்த இழுப்பில் நான் போய்விடுவேன். அரங்கு நிறைந்திருந்தது. கங்ஃபூ பாண்டாவும் இப்படித்தான் போனோம் --- ஆனால், அரங்கில் ஈ ஓட்டியது நான் தான் (பின்ன? மேற்படி வானரங்கள் வாய்க்குள்ள...தொடர்ந்து படிக்கவும் »

சிறுவர்களின் உலகம் - 4 (Bridge To Terabithia)    
ஆக்கம்: கப்பி பய | June 28, 2008, 9:43 am | மறுமொழிகள்

இப்படியொரு அழகான திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களானது. படம் முடிந்ததும் மனம் நிறைந்த மகிழ்ச்சி. எளிமையான கதை. பதின்ம வயது சிறுவன் ஜெஸ். அவன் வகுப்பில் புதிதாக சேரும் சிறுமி லெஸ்லி. அவர்களுக்கிடையேயான நட்பு. இருவரும் இணைந்து உருவாக்கும் கற்பனை உலகம். இதற்கு மேல் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட விருப்பமில்லை. அட்டகாசமான நடிப்பு. கலக்கலான கிராபிக்ஸ். இனிமையான பின்னணி...தொடர்ந்து படிக்கவும் »

அமிர் மற்றும் பின் கதைச் சுருக்கம் பற்றிய குறிப்புகள்    
ஆக்கம்: பரத் | June 27, 2008, 3:45 pm | மறுமொழிகள்

அமிர்(Amir) "Only Sex and Sharuk sell in Bollywood"-Neha dhupia,Actress இது ஏறக்குறைய உண்மைதான்.பாலிவுட்டில் வணிகரீதியாக பெரும் வெற்றி பெரும் படங்களையும் அதன் தரத்தினையும் பார்த்தாலே இது விளங்கும்.என்றாலும் மணிரத்னம்,கமல் என பலரும் பாலிவுட் நோக்கியே படையெடுப்பதற்குக் காரணம் உச்சபட்ச விசிபிலிட்டியும் அதன் வாயிலாகக் கிடைக்கும் அங்கீகாரமும் தான்.வித்தியாசமான முயற்சிகள் கல்லாப் பெட்டியை...தொடர்ந்து படிக்கவும் »

மலையாளம் பறயும் கமல்ஹாசன்    
ஆக்கம்: கானா பிரபா | June 26, 2008, 11:54 pm | மறுமொழிகள்

அவரின் நடிப்புலக ஆரம்பத்தில் நிறைய மலையாளப் படங்களில் நடித்திருத்த காரணத்தினாலோ என்னவோ மலையாள சினிமா உலகு மீது கமல்ஹாசனுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம். சில மாதங்களுக்கு முன்னர் இவரின் "கமஹாசண்டே ரெண்டு திரைக்கதாக்கள்" என்ற மகாநதி, ஹேராம் திரைக்கதையும் மலையாளத்தில் நூலாக வெளியிடப்பட்டபோது தன் ஓய்வுகாலத்தைக் கேரளாவில் கழிக்க வேண்டும் என்ற ஆசையை...தொடர்ந்து படிக்கவும் »

குங்க்ஃபூ பாண்டா :-)    
ஆக்கம்: ஆயில்யன் | June 26, 2008, 11:20 pm | மறுமொழிகள்

டிஸ்கி:- இது விமர்சனம் அல்ல ஒரு வெளம்பரம் மட்டுமே! போஸ்டர்ல அழகா போஸ் கொடுக்கிற பாண்டா கரடியை பார்த்ததுமே சரி ஏதோ வித்தியாசமாக இருக்கும்போல கண்டிப்பா போய் பாத்துடுவோம்னு ஒரு ஆசை வந்துச்சு! பார்த்தாச்சு! - மனசுல கொஞ்சமா அந்த பாண்டா கரடியும் ஆக்கிரமிச்சிடுச்சு! படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்குள்ளாற மனசுக்குள்ள ஒரு திக் பீதி! ஒரே கார்ட்டூன் கேரக்டர்ஸா...தொடர்ந்து படிக்கவும் »

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.    
ஆக்கம்: ஜெயமோகன் | June 26, 2008, 8:40 pm | மறுமொழிகள்

நேற்று ஒரு மலையாளப்படம் பார்த்தேன். என் மனைவிக்கு தரமான மலையாளப்படம் என்றால் ஒரு மோகம். அப்படியே பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதனால் வீடெங்கும் மலையாளப்படங்கள். பிள்ளைகளும் மனைவியும் படம்பார்த்தே மலையாளம் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.[ நான் மலையாளம் மறக்காமல் பார்த்துக்கொண்டேன்] ஆனால் இந்தப்படம்…என்ன சொல்வது? பேரரசு ஒருகோடி ரூபாய் செலவுக்குள் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

Lust, Caution: விமர்சனம்    
ஆக்கம்: bmurali80 | June 26, 2008, 3:57 pm | மறுமொழிகள்

நேற்று பார்த்த படம் Lust, Caution. 1938 முதல் 1942 வரை சீனா மற்றும் ஹாங்காங்கில் நடக்கும் கதை. இந்த காலகட்டத்தில் ஜப்பான் பிடியிலிருந்தது சீனா. ஹாங்காங் பிரிட்டிஷ் ராஜியத்திலிருந்து சீனாவின் கைகளில் விழத்தொடங்கும் காலம்.   இப்படி ஆதிக்கத்திலிருந்த போது ஜப்பானியர்களை ஒழிக்க சீன போராட்டத்தில் பெண்கள் தங்களை உளவாளிகளாக மாற்றிக்கொண்டனர். இது மிகவும் பரவலாக கேள்விப்படும் விஷயம்....தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்    
ஆக்கம்: senthilkumaran | June 26, 2008, 3:41 pm | மறுமொழிகள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து...தொடர்ந்து படிக்கவும் »

கற்றது தமிழ் விமர்சன்ங்கள்    
ஆக்கம்: இயக்குநர் ராம் | June 26, 2008, 4:25 am | மறுமொழிகள்

கற்றது தமிழ் குறித்து நிறைய விமர்சனங்கள்.விமர்சனங்களே ஒரு கலையை வளர்க்கக்கூடியவை.விமர்சனமும் ஒரு கலையே.படைப்பாளனை இருப்பதை விட விமர்சகனாய் இருப்பதற்கு நிறைய மெனக்கட வேண்டியிருக்கும். தமித்திரையுலகம் இன்றைக்குவரைக்கும் ஒரு நல்லவிமர்சகனைத் தேடிக் கொண்டிருக்கிறது. வலைப்பூவிலும் நிறைய கேள்விகள்.நிறைய விமர்சனங்கள்.வெகுசிலவை நீங்கலாக நிறைய விமர்சனங்கள் என்னை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் சினிமாவும் போலீஸும்    
ஆக்கம்: சரவணகுமரன் | June 25, 2008, 5:07 am | மறுமொழிகள்

தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை எல்லா விதங்களிலும் பயன்படுத்தி உள்ளார்கள். ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக, உப்புக்கு சப்பையாக என்று எதிலும் விட்டு வைக்க வில்லை. என் கணக்குப்படி இதில் அதிகப்படியாக காட்டியது கெட்டவர்களாகத்தான். உண்மையில் சமூகத்தில் அதிகப்படியான போலீசார் அப்படி இருப்பதால் அவ்வாறு காட்டுகிறார்களா? அல்லது அப்படி காட்டுவதால்தான் நாம் அப்படி...தொடர்ந்து படிக்கவும் »

"எரியும் நினைவுகள்" உருவான கதை    
ஆக்கம்: கானா பிரபா | June 25, 2008, 4:53 am | மறுமொழிகள்

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள். தன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - கடைசி விமர்சனம்    
ஆக்கம்: Gokul | June 25, 2008, 2:01 am | மறுமொழிகள்

ஏற்கனவே பல விமர்சனங்கள் வந்த நிலையில் இந்த விமர்சனம் மிக மிக தாமதம் என்று தெரிகிறது, அதற்காகவே இந்த title!படம் வருவதற்கு முன்பே படத்தை பற்றி சொல்லி 'கமல் ரசிகர்களிடம்' இருந்து சில கமெண்டுகளை பெற்று கொண்டேன்.படத்தை பார்த்தேன்.ஆனால் விமர்சனம் எழுத முடியவில்லை.இந்த கட்டுரை படத்தின் கதையையோ கமலின் மேக்கப் பற்றியோ அல்ல.குறிப்பாக கமலின் நடிப்பைபற்றியே அல்ல, நெட்டில் வந்த...தொடர்ந்து படிக்கவும் »

பட விமர்சனம்    
ஆக்கம்: subra bharathi manian | June 24, 2008, 7:43 pm | மறுமொழிகள்

துவக்குகளின் சப்தங்களிடையில்....சுப்ரபாரதிமணியன்----------------------------------இலங்கையின் தேசிய இனச்சிக்கல், போரின் விபரீதங்களால் தகர்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் சாதாரண வாழ்க்கைக் கனவுகளுக்கு மத்தியில் அப்பிரச்சனைகள் பற்றிய சுவடின்றி திரைப்படங்கள் இலங்கையிலிருந்து வெளிவருவது அங்கு நிலவும் அரசியல் சூழலின் இறுக்கத்தையும் கலைஞர்களின் இயலாமையையும் காட்டுகிறது என்று...தொடர்ந்து படிக்கவும் »

எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008    
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 24, 2008, 10:11 am | மறுமொழிகள்

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் - II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை...தொடர்ந்து படிக்கவும் »

கமலுக்கென்று ஒரு மனம் - தசாவதாரம் விமர்சனம்    
ஆக்கம்: நெல்லை சிவா | June 24, 2008, 12:35 am | மறுமொழிகள்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில்...ஏன் இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரையில் கமல் படம் என்றால் 'அறிவுஜீவி'த்தனமான எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் சேர்ந்துவிடும். அது ரசிகர்களின் தவறுன்னு சொல்ல முடியாது, கமல் அப்படி வளர்த்து வைத்திருக்கிறார்னுதான் சொல்வேன்.ரஜினி படத்துக்கு என்றால் 'லாஜிக்' பார்க்கிற வேலையைச் செய்யாத ரசிகனுக்கு, கமல் படம் என்றால் அத்தனை செல்களும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு?    
ஆக்கம்: முரளிகண்ணன் | June 23, 2008, 1:30 pm | மறுமொழிகள்

தமிழ்நாட்டு இயக்குநர்கள் பலரின் சிறந்த படங்கள் எல்லாமே அவர்கள் துறைக்கு வந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ( கல்யான சாப்பாடு இயக்குநர்களான எஸ் பி முத்துராமன்,பி வாசு,கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ஹரி போன்றவர்கள் பட்டியலில் இல்லை) உதாரணமாகஸ்ரீதர் – காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம்பாலசந்தர் – எதிர் நீச்சல், பாமா விஜயம், அவள் ஒரு தொடர்கதை (எல்லை மெகா...தொடர்ந்து படிக்கவும் »

கலிஃபுல்லா கான் தேவையா?    
ஆக்கம்: bmurali80 | June 23, 2008, 12:24 pm | மறுமொழிகள்

  நேற்று தசாவதாரன் பார்த்தேன் ரசித்தேன். அந்த நெட்டையன் கேரக்டர் தேவையே இல்லைனு பலர் சொல்லுராங்க. எனக்கு என்னவோ பலர் சொல்ல மறந்த கதைய இந்த கதாபாத்திரம் சொல்லுவதாக தொணுது.   9/11 க்கு பிறகு முஸ்லிம்கள் மீது ஒரு பயம் சந்தேகம், எல்லா அரசாங்க புலணாய்வு நிருவனங்களிடமும் இருக்கு.   கோவிந்த் (விஞ்யானி) கலிஃபுல்லா வீட்டிலிருந்து தப்பித்து செல்கிறான். முன் கதவிற்கு வரும் பலராம்...தொடர்ந்து படிக்கவும் »

நெஞ்சத்தைக் கிழித்த “நெஞ்சத்தைக் கிள்ளாதே”!    
ஆக்கம்: noreply@blogger.com (வீரசுந்தர்) | June 23, 2008, 11:52 am | மறுமொழிகள்

”காதல் கோட்டை” கட்டுன அகத்தியன் படம்கிற ஒரே நம்பிக்கையில, போன சனிக்கிழமை “நெஞ்சத்தைக் கிள்ளாதே” படம் போயிருந்தேன். தசாவதாரம் ரெண்டாவது தடவையா பாக்கப் போய் டிக்கெட் கெடைக்காததும் “நெஞ்சத்தைக் கிள்ளாதே” போக இன்னொரு காரணம். பக்கத்து தியேட்டர்ல “தசாவதாரம்” ஹவுஸ் ஃபுல்லா ஓடிட்டு இருந்ததால, இந்த தியேட்டர்ல, என்ன மாதிரி, தசாவதாரத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்களும்,...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் !    
ஆக்கம்: சேவியர் | June 23, 2008, 5:29 am | மறுமொழிகள்

உலக வரலாற்றில் பத்து வேடங்களில் முதன் முறையாக நமது கமலஹாசன் நடித்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் கமலின் கலை உழைப்புக்குக் கிடைத்திருக்கும் வரம் என்றே கொள்ள வேண்டும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் இந்தியாவுக்குள்ளும் அதன் அரசியலுக்குள்ளும் நுழையாத பன்னிரண்டாம் நூற்றாண்டில் எனும் கணீர் குரலுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். எனினும், முதலாம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவம்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - விமர்சனங்கள் - தேவை மீள்பார்வை    
ஆக்கம்: RVC | June 23, 2008, 2:47 am | மறுமொழிகள்

தசாவதாரம் படத்துக்கு போதும் போதுங்கிற அளவுக்கு நம்ம பதிவர்கள் விமர்............சனம்.............! எழுதி ஏற்கனவே துவைச்சு காயப்போட்டுட்டாங்க! இதுல நாம வேற எழுதி மக்கள்கிட்ட வாங்கிக் கட்டிக்கணுமான்னு ஒரே யோசனை. இவ்வளவுக்கும் நான் படம் பார்த்தது மூணாவது நாள்தான்,அது வரைக்கும் விமர்சனம் எதுவும் படிக்கலை. பார்த்துட்டு வந்து எதாவது கருத்து சொல்லலாமேன்னு தமிழ்மணத்தப் பார்த்தா...தொடர்ந்து படிக்கவும் »

சொல்ல மறந்த கதைகள் - ரமணி சந்திரன், வலையுலக ஃபோபியா    
ஆக்கம்: நந்தா | June 23, 2008, 2:18 am | மறுமொழிகள்

எப்போதும் ரமணிசந்திரன் அவர்களின் எழுத்து மேல் பெரிதாய் ஒரு மரியாதை இருந்ததில்லை எனக்கு. இருப்பினும் சும்மா இருக்கப் பொறுக்காமல் சண்டித்தனம் செய்யும் மனதிற்கு அப்போதைக்கு கைகளில் அகப்பட்டது எதுவாயினும் படித்துப் பார்க்க விருப்பம் இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அப்படி ஏதேச்சையாய் இரு புத்தகங்களை படிக்க நேர்ந்துத் தொலைத்தது. முதலாவது ஒன்றை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்:இருகடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 23, 2008, 1:41 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் தசாவதாரம் பற்றிய உங்கள் கட்டுரை/கடிதத்தைக் கண்டேன். மேலோட்டமான ஒரு நல்லெண்ணப் பார்வையை அளித்து எழுதப்பட்ட ஒரு கட்டுரை அது. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு வைணவ அடிபப்டைவாத நோக்கு கொண்ட படம் என்பதே உண்மை. கமல் அவரது மேலோட்டமான நாத்திகவாதம், நோகாத கிண்டல் ஆகியவற்றின் மூலம் தனது வைணவவாதத்தை மூடிவைத்திருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன். இதில்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 22, 2008, 1:49 pm | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன், தசாவதாரம் பார்த்தீர்களா? அதில் காட்டப்படும் சைவ வைணவச் சண்டைகள் உண்மையிலேயே நடந்தவைதானா? அந்தப்படம் வைணவர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி வழக்கு தொடர்ந்தார்க்கள். உண்மையில் அது சைவர்களை அல்லவா இழிவுசெய்கிறது? இது பற்றிய இணைய எழுத்துக்களைப் படித்தீர்களா? குருநாதன் அன்புள்ள குருநாதன், நான்குநாள் முன்பு நானும் மனைவியுமாகச் சென்று தசாவதாரம்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்    
ஆக்கம்: அழகியசிங்கர் | June 22, 2008, 4:16 am | மறுமொழிகள்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை - தமிழ்ச் சினிமா    
ஆக்கம்: நா.கண்ணன் | June 21, 2008, 7:47 pm | மறுமொழிகள்

நேற்று தற்செயலாக இப்படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது, ஷியாம் படம் பார்த்து நாளாகிவிட்டதே என்று தேடியபோது இப்படம் கண்ணில் பட்டது. ஷியாம் வித்தியாசமான ரோல்களில் துணிந்து நடிக்கிறார். அவரது 12B எனும் முதல் படமே வித்தியாசமானதுதான்.இப்படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.இப்படம் Dostoyevsky's White Nights நாவலை அடிப்படையாகக்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை!!    
ஆக்கம்: குட்டிபிசாசு | June 20, 2008, 4:09 pm | மறுமொழிகள்

தசாவதாரம் மற்றொரு ஆளவந்தான் இல்லை என்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி. சுருங்கச்சொன்னால், இப்படம் மைக்கெல் மதன காமராஜன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் ஒரு மணிநேரம் க்ளாசிக் பட ரசிகர்களை கவரும் விதமாகவும், அடுத்த இரண்டு மணிநேரம் அசல் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கிரேஸிமோகன் படமாக மாறிப்போகிறது. நிச்சயம் இந்தக் கலவைதான் படத்தின் வெற்றிக்குக் காரணம். பொழுது போக்கிற்கான...தொடர்ந்து படிக்கவும் »

dasavatharam kamal good but not great    
ஆக்கம்: TBCD | June 20, 2008, 1:03 pm | மறுமொழிகள்

இது தசாவதாரம் பற்றிய பதிவு :தசாவதாரம் >> ஒரு அரை குறை பார்வைநிறைய பேர் தசாவதாராம் பற்றி எழுதி கழுத்தை பதம் பார்த்ததாக மேலெழுந்தவாரியாக புகார் பட்டியல் வாசிப்பதாக காதில் விழுந்தது. ஆனால், இப்போதைய புதுக்கொள்கையாக படம் பார்க்காமல், விமர்சனங்களையோ, அல்லது, அதுக்குறித்தான கருத்துக்களையோ படிப்பதில்லை என்று கடைப்பிடித்ததால், தசாவதாரம் பற்றிய பதிவுகளை நான் படிக்க...தொடர்ந்து படிக்கவும் »


தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2    
ஆக்கம்: வந்தியத்தேவன் | June 20, 2008, 1:42 am | மறுமொழிகள்

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும்...தொடர்ந்து படிக்கவும் »

மனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | June 19, 2008, 10:41 pm | மறுமொழிகள்

நம்ம ஊருல படம் போடறாங்க, டிக்கட் வேணுமாடா எனக் கேட்ட நண்பனை ஏற இறங்கப் பார்த்தேன்.ஒரு டிக்கட் பதினைந்து டாலர், குழந்தைகளுக்கு அஞ்சு டாலர், அஞ்சு வயசுக்கு கீழே இலவசம்.முப்பத்தி அஞ்சு டாலர் கொடுத்து படம் பார்க்கணுமா என்று தோன்றினாலும், சரி, தியேட்டர்கெல்லாம் போய் நாளாகிடுச்சே, அதனால போகலாம் என்று முடிவு செய்தோம்.வழக்கம் போல கமலின் உழைப்பும், சிரத்தையும் நன்றாகவே...தொடர்ந்து படிக்கவும் »

மகாவிஷ்னுவின் பத்து அவதாரங்களும் கமலின் பத்து வேடங்களும் - ஒப்பீடு / ஒ...    
ஆக்கம்: புருனோ Bruno | June 19, 2008, 12:41 pm | மறுமொழிகள்

நேற்று இரவு ஒரு திரையரங்கில் தசாவதாரம் பார்க்கலாம் என்று தானியங்கி மூவுருளியில் கிளம்பி திரையரங்கின் பெயரை கூறியதிலிருந்து நான் இறங்கும் வரை மூவுருளி ஓட்டுனர் படத்தை சிலாகித்துக்கொண்டே வந்தார். தான் கமல் ரசிகன் அல்ல என்று வேறு கூறினார். அவர் மூவுருளியில் ஒட்டியிருந்தது வேறு ஒரு நடிகரின் படம். (ஏற்கனவே குறுஞ்செய்திகளில் துவைக்கப்படும் அவர் பெயர் வேண்டாமே)அதே...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்:- காட்சிகள் சொல்லும் கருத்துகள்    
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | June 19, 2008, 5:27 am | மறுமொழிகள்

உலகத் தமிழ்த் திரைப்பட நேயர்களைப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கி, இப்போது திரைகண்டிருக்கும் ‘தசாவதாரம்’ திரைப்படத்தைப் பற்றி, ஆன்மிக வழிநடக்கும் ஒரு பகுத்தறிவாளனின் பார்வையை இங்கே பதிவு செய்கிறேன்.கடவுள் சத்தி வாய்த்தவர்; கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார்; கடவுளை யாரும் அழித்திட முடியாது; கடவுள் நின்று கொள்ளும்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்;...தொடர்ந்து படிக்கவும் »

கரகாட்டக்காரனில் Chaos தியரி!!!    
ஆக்கம்: சரவணகுமரன் | June 19, 2008, 2:23 am | மறுமொழிகள்

தசாவதாரம் வந்தாலும் வந்தது... ஆளாளுக்கு chaos theory ங்கறாங்க, அவதார mappings சொல்றாங்க, விஞ்ஜானம், ஆன்மிகம் போட்டு புரோட்டா போடுறாங்க. படத்த எடுத்தவங்கள விட இவுங்க அதிகமா யோசிக்கிறாங்க.அதான் நானும் யோசிக்கலாம்னு உக்கார்ந்து யோசிச்சதின் பயன் இந்த பதிவு...கரகாட்டகாரன் படத்தை எடுத்துக்கிட்டிங்கன்னா இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்றில், ராமராஜன் கனகா வீட்டிற்க்கு சென்று...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - ஆராய்ச்சிகள் 1    
ஆக்கம்: மு.கார்த்திகேயன் | June 19, 2008, 12:36 am | மறுமொழிகள்

தசாவதாரம் படத்திற்கு முன், எனக்கொரு சின்ன சந்தேகம் இருந்தது.. இவ்வளவு பணத்தை இறைத்து எடுக்கப்படும் படம் வியாபார ரீதியாக ஓடுமா என்று? ஏனெனெனில் ஆளவந்தான் இது போன்று உரக்க பேசப்பட்டு கடைசியில் உப்பில்லாத ப(ண்)டம் ஆனது. படத்தின் விற்பனைக்கு பெரிதும் உதவிய பத்து வேடங்கள் எந்தவாறு உதவும் என்றும் ஐயமும் இருக்கத் தான் செய்தது. என்னை பொறுத்தவர் படம் நன்றாக இருக்கிறது,...தொடர்ந்து படிக்கவும் »

என்ன தான் தசாவதாரம்?    
ஆக்கம்: ஸ்ரீ | June 19, 2008, 12:27 am | மறுமொழிகள்

வழக்கமான எனது பதிவு என நினைத்து படிக்க வந்த நண்பரா நீங்க? இந்த வாரம் பதிவு கீழ இருக்கு. அதை படிச்சிட்டீங்கனா அப்போ அடுத்த புதன் கிழமை பார்க்கலாம் சகா போய்டு வாங்க . இது வழக்கமா நான் எழுதும் கொலைவெறிப்பதிவு இல்லை. இது அதுக்கு மேல பல மடங்கு கோவத்துல எழுதுற பதுவு. வலைப்பதிவு முழுசா தசாவதாரம் தான். நான் வலை தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னைக்கு வரை யாரையும் தாக்கியோ,...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - திரை விமர்சனம்    
ஆக்கம்: தமிழன் | June 18, 2008, 7:55 pm | மறுமொழிகள்

தமிழ்த் திரையுலகின் தரத்தை உலக அளவில் உயர்த்தி, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக (ஏன் அதற்கே சவால்விடும் அளவிற்கு) தொழில்நுட்ப பிரமாண்டத்தை மூன்று மணிநேரத்தில் நம் நரம்புகளில் ஊடுருவச் செய்கிறது தசாவதாரம். கமலின் கனவுக் கதையை நிஜத்தில் நமக்கு பத்து பாத்திரங்கள் மூலம் கத்துவாரியாக பின்னப்பட்ட (ஹாலிவுட்டில் ஹேடொமன் பாணி) திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம்    
ஆக்கம்: M Sheik Uduman Ali | June 18, 2008, 12:21 pm | மறுமொழிகள்

பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் சாஹ்ஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக...