எளிய தமிழில் வருமா, வருவாய்த் துறை ஆவணங்கள்?
ஆக்கம்: (author unknown) | July 7, 2008, 4:34 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | July 7, 2008, 4:34 am | மறுமொழிகள்
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இருந்த வருவாய்த் துறை ஆவணங்கள் அத்தனையும், நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளைக் கடந்தும் அப்படியே இருக்கிறது இன்னமும்- புரியாத...தொடர்ந்து படிக்கவும் »
தமிழக அரசு பஸ் டிக்கெட்டுக்களில் தமிழ் மாயம்!
ஆக்கம்: (author unknown) | July 6, 2008, 1:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | July 6, 2008, 1:37 am | மறுமொழிகள்
சென்னை: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என ஆட்சியிலிருப்பவர்கள் முழங்கினாலும் இருக்க வேண்டிய இடத்தில் தமிழ் இல்லாமல் போவது கண்டு தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
NHM Lister - புது இணையச் சேவை 
ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | மறுமொழிகள்

ஆக்கம்: Badri | June 30, 2008, 6:24 am | மறுமொழிகள்
சும்மா டைம் பாஸ் மச்சி!தமிழ் வலைப்பதிவர்கள் தாங்கள் எழுதுவதை தாங்களே ஆராய்ச்சி செய்வதில்லை. என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? அவற்றுள் எந்தச் சொல்லை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவர் அதிகமாகப் பயன்படுத்தும் சொல் “மொக்கை” அல்லது “கும்மி” அல்லது “ஜட்டி” அல்லது வேறு ஏதாவதா? சாரு நிவேதிதா மட்டும்தான் “ஒரு” அல்லது “ஓர்” என்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »
குத்திக் காட்டியது - என் தமிழ்
ஆக்கம்: Joseph Paulraj | June 30, 2008, 1:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: Joseph Paulraj | June 30, 2008, 1:49 am | மறுமொழிகள்
நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..அவர்: Is your friend travelling to US?நான் : Yes,He is my brother.அவர்: Which city in US he is going ?நான் : Chicago.அவர்: By Any Chance does he know Tamil ?நான் : நாங்க தமிழ்நாடு தான். அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change...தொடர்ந்து படிக்கவும் »
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?
ஆக்கம்: இராம.கி | June 29, 2008, 9:39 am | மறுமொழிகள்
ஆக்கம்: இராம.கி | June 29, 2008, 9:39 am | மறுமொழிகள்
நேற்று மக்கள் தொலைக்காட்சியில் 'சிரிப்போ சிரிப்பு' என்ற நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். [நல்ல தமிழுக்காகவே இந்தத் தொலைக்காட்சி பலராலும் விரும்பிப் பார்க்கப் படுகிறது.] நிகழ்ச்சியின் தொகுப்பாளினி பல்வேறு காட்சியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார், ஏதோ ஒரு சென்னைத் தெருவின் முச்சந்தியில் நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பாளினி துவங்கச் சொன்ன பின்னால்,...தொடர்ந்து படிக்கவும் »
பொருதும், கும்மாளமும் விளையாட்டும்
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
ஆக்கம்: இராம.கி | June 28, 2008, 12:29 am | மறுமொழிகள்
"தமிழில் sports & games என்பதை எப்படிப் பாகுபடுத்துவது?" என்று திரு. பாலா சுப்ரா 3/8/2004 அன்று அரையர் குழும்பில் (Rayar kaapi Klub) முன்பு கேட்டிருந்தார். அப்பொழுது அதற்கு ஆராயர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். "என்ன பாலா கலாய்க்கிறீர்களா?ஸ்போர்ட்ஸ் = விளையாட்டுகேம்ஸ் = ஆட்டம்இதிலென்ன சந்தேகம்?"ஆராயரின் அந்த மடலைப் படித்த பின்னால் தொடர வேண்டும் என்று முதலில் எண்ணியிருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
கணனி ,இணையம் ஊடாக தமிழ் மூலம் அன்றாட வாழ்வில் எப்படி உதவலாம்-மக்கள் டி...
ஆக்கம்: சின்னக்குட்டி | June 26, 2008, 6:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: சின்னக்குட்டி | June 26, 2008, 6:02 am | மறுமொழிகள்
Video: TNCV Interview...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் பேசும் தமிழ்க் குழந்தைகளின் கூட்டம் தமிழகத்தில் இல்லாவிட்டாலும் ...
ஆக்கம்: அரியாங்குப்பத்தார் | June 26, 2008, 3:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: அரியாங்குப்பத்தார் | June 26, 2008, 3:14 am | மறுமொழிகள்
மும்பை வாழ் ஏழைத் தமிழர்தம் குழந்தைகள் தமிழ் வழியில் கல்விபயில மும்பை மாநகராட்சி வாய்ப்பு அளித்து வருவதற்கு நாம் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதேநேரத்தில், தற்போது 8-ம் வகுப்பை தமிழ் வழியில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி வருத்தமளிக்கிறது. மும்பை பெருநகரில் தமிழர்கள் அதிகம். தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலிருந்தும்-படித்தவர், படிக்காதவர் இரு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா
ஆக்கம்: Badri | June 25, 2008, 7:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | June 25, 2008, 7:26 am | மறுமொழிகள்
இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் செல்பேசிகள் பலவற்றுள்ளும் இருப்பது சிம்பயான் என்ற இயக்குதளம்.இந்த நிறுவனத்தை பல செல்பேசி தயாரிப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கியிருந்தனர். நோக்கியா (47.9%), சோனி எரிக்சன் (13.1%), எரிக்சன் (15.6%), பானாசானிக் (10.5%), சீமென்ஸ் (8.4%), சாம்சுங் (4.5%) ஆகியோர் இதன் உரிமையாளர்கள். நோக்கியா இப்போது, பிறரது பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தை முழுமையாகக் தனது கைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
அ"ழ"கை இழக்கும் சென்னை நகரம்.
ஆக்கம்: ராஜ நடராஜன் | June 19, 2008, 8:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: ராஜ நடராஜன் | June 19, 2008, 8:53 am | மறுமொழிகள்
சில மாதங்களுக்கு முன்பு டைரக்டர் சீமான் அவர்களின் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பார்வையிட நேரிட்டது.அழகான தமிழ் உச்சரிப்பில் தமிழின் அழகு தெரிந்தது.போன வாரம் கலைஞர் திரையில் சிரிப்போம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இளம் இயக்குனர் ஒருவர் பங்கேற்றார்.பெயரினைக் கவனிக்கத் தவறிவிட்டேன்.ஆனால் பேசும் தமிழின் அழகில் யார் இவர் என யோசிக்க...தொடர்ந்து படிக்கவும் »
தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | மறுமொழிகள்
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் படிச்சா என்னத்த கிழிக்கலாம்??
ஆக்கம்: சினேகிதி | June 13, 2008, 11:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சினேகிதி | June 13, 2008, 11:55 pm | மறுமொழிகள்
Double Click on the Video Player to view fullscreen. PART 01 Full Screen ...தொடர்ந்து படிக்கவும் »
உபயோகத்தை பயன்படுத்தலாமா ?
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 8, 2008, 10:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 8, 2008, 10:03 am | மறுமொழிகள்
அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்சு என்ற சொல்லாடல் எதற்கு பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ தமிழுக்கு பொருந்தி போய் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கிறோம் நாம். சொற்களஞ்சிய குவியல் தமிழில் மலைபோல் இருக்கும் இருப்பு அறியாமலேயே இன்றைக்கு தமிழில் ஆங்கிலம் நுழைத்து நாகரீக பேச்சு என்ற பெயரில் தமிங்கிலம் பேசுவது போல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இலக்கிய காப்பியங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்7 தொடைச் சிறப்பு!
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 8:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 8:10 pm | மறுமொழிகள்
1-மோனைத்தொடை:-முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.இனவெழுத்துகள்:-1-உயிர்:-அஆஐஒள -ஓரினம்இஈஎஏ -ஓரினம்உஊஒஓ -ஓரினம்2-மெய்:-ஞ்-ந் -ஓரினம்ம்-வ் -ஓரினம்த்-ச் -ஓரினம்அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோடூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்தோகாய் கிளையெழுத்தாச் சொல்!இவ்வெண்பாவை நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 8:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 7, 2008, 8:46 am | மறுமொழிகள்
அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்6 தொடை!
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 1:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | June 7, 2008, 1:11 am | மறுமொழிகள்
அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.முதற்றொடை ஐந்து...தொடர்ந்து படிக்கவும் »
நம் தாய்மொழியும் நமது குழந்தைகளும்...
ஆக்கம்: ராகவன் தம்பி | June 6, 2008, 6:01 am | மறுமொழிகள்
ஆக்கம்: ராகவன் தம்பி | June 6, 2008, 6:01 am | மறுமொழிகள்
நம்முடைய தமிழ் திரைப்படங்களில் நமக்கு அதிகம் காணக்கிடைக்கும் காட்சி இது. கதாநாயக வேடம் புனையும் முதியவர் வழக்கமாகக் கடும் உழைப்பாளி. காலத்தின் கொடுமையால் அவர் சுமார் 20 வயதுள்ள தமிழ் பேசத்தெரியாத ஏதாவது ஒரு சேட்டுப் பெண், தெலுங்கு கன்னடம் அல்லது மலையாளப் பெண் நடிக்கும் கதாநாயகிப் பாத்திரத்தின் வீட்டில் வேலைக்காரராக இருப்பார். இரவல் குரலின் கருணையால் செயற்கையாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பாவாணரின் 'திரவிடத்தாய்'
ஆக்கம்: தமிழநம்பி | June 5, 2008, 2:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழநம்பி | June 5, 2008, 2:35 am | மறுமொழிகள்
தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர்.ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச்...தொடர்ந்து படிக்கவும் »
சொல் ஒரு சொல் - ஏன்?
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 3, 2008, 2:19 pm | மறுமொழிகள்
ஆக்கம்: குமரன் (Kumaran) | June 3, 2008, 2:19 pm | மறுமொழிகள்
சொல் ஒரு சொல் எனும் உங்கள் பதிவு எனக்குப் பிடித்ததே! ஆனாலும், இது ஒரு பின்னோக்கு கருத்து,... புது சொற்களை தமிழில் கொண்டு வரும் முயற்சிக்கு பின்னடைவு எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?இது தான் எஸ்.கே. 'சுடர்' தொடர்ப்பதிவிற்காக என்னிடம் கேட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்லி விட்டிருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியில் இருக்கும் கருத்தை ஒட்டியும்...தொடர்ந்து படிக்கவும் »
கிழக்கு ப்ளஸ் - 9
ஆக்கம்: para | June 1, 2008, 11:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: para | June 1, 2008, 11:42 pm | மறுமொழிகள்
அந்தப் புத்தகக் கண்காட்சியை மறக்கமுடியாது. கிழக்கு ஆரம்பிப்பதற்கு முந்தைய வருட சென்னை புத்தகக் கண்காட்சி.
நானும் பத்ரியும் கூட்டத்தில் நீந்தியபடி ஒவ்வொரு கடையாக நகர்ந்துகொண்டே இருக்கிறோம். புத்தி முழுக்க விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் புதிய புத்தகங்களின் மீதுதான். என்னென்ன வகைகள், என்னென்ன விதங்கள், யார் யார் எழுத்தாளர்கள், லே அவுட் எப்படி, பேகேஜிங் எப்படி,...தொடர்ந்து படிக்கவும் »
சன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கேட்டுஇருக்கிறீர்களா?
ஆக்கம்: jackiesekar | June 1, 2008, 12:30 am | மறுமொழிகள்
ஆக்கம்: jackiesekar | June 1, 2008, 12:30 am | மறுமொழிகள்
சன்நியுஸ் சேனல் அரை மணிக்கு ஒருமுறை செய்திகள் தருவதால் ஏதாவது செய்திகள் உடனுக்கு உடன்தந்தே ஆக வேண்டும்.சில செய்திகள் மிக சிறப்பாக இருக்கும், சிலது அட்டு கேசாக இருக்கும். நாம் செய்தி தரத்தை பற்றி பேச வர வில்லை. செய்திகளில் தலைகாட்டும் தமிழர்கள் மனைவியர் பற்றி பேச இருக்கிறோம். உ/ம் ஊட்டியில் மலர் கண்காட்சி என்று வைத்துக்கொள்வோம். அதை சன்நியுஸ் பேட்டியாளர், ஒரு இடை...தொடர்ந்து படிக்கவும் »
தமிழில் இலக்கியக்கல்வி அழிந்ததும் பரவியதும் - தமிழவன்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 28, 2008, 6:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 28, 2008, 6:38 am | மறுமொழிகள்
பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற என் ஆசிரியர் தமிழவன், ஒன்பது ஆண்டுகள் முன்பு ஆறாம் திணை இணைய இதழில் வந்த் நேர்காணல் இது. இங்கே மறுபதிவாக இடப்படுகிறது.எண்பதுகளில் என் பெங்களூர் வாசத்தின் போது அங்கு வந்த க.நா.சு.-வுடன் நாங்கள் நடத்திய நீண்ட விவாதத்தைப் படிகள் பத்திரிகையில் வெளியிட்டோம். தமிழுக்கு "வெளியே" இலக்கியவாதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்3 சீர்!
ஆக்கம்: அகரம்.அமுதா | May 28, 2008, 5:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | May 28, 2008, 5:15 am | மறுமொழிகள்
இரண்டாம் பாடத்தில் பார்த்த அசைகளில் அசைகள் இரண்டு அல்லது மூன்று சேர்ந்து வருவது சீர் ஆகும். அப்படி வரும்சீர் ஈரசைச்சீர் அல்லது மூவசைச்சீர் என இருவகைப்படும்.1 ஈரசைச்சீர்நேர் நிரை என்னும் இரு அசைகளையும் பெருக்கினால் (2x2-4) ஈரசைச்சீர்கள் கிடைக்கும்.அவை:-நேர் நேர் -தேமாநிரை நேர் -புளிமா இவ்விரண்டுச் சீரும் மாச்சீர் எனப்படும்.நிரை நிரை -கருவிளம்நேர் நிரை -கூவிளம்...தொடர்ந்து படிக்கவும் »
மெல்பேண் இன்னிசைக் குசு
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 27, 2008, 9:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 27, 2008, 9:00 am | மறுமொழிகள்
மூன்று வருடங்களுக்கு முன்பு மெல்பேணில் ஓர் இன்னிசை நிகழ்விற்குப் போயிருந்தேன். தமிழீழ பொருளாதர வள ஆலோசகரும் ஒரு கனவினைப் போல் முடிவடைந்து விட்ட கடந்த சமாதானப் பேச்சுக்களில் புலிகள் சார்பில் கலந்து கொண்டவருமான ஜோய் மகேஸ்வரனின் சொந்த இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு அது. மேடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டியில் Melbourne Innisai Kulu என்றிருந்தது இலேசான...தொடர்ந்து படிக்கவும் »
இலக்கிய இடக்கரடக்கல்கள் 
ஆக்கம்: ஜெயமோகன் | May 26, 2008, 11:08 pm | மறுமொழிகள்

ஆக்கம்: ஜெயமோகன் | May 26, 2008, 11:08 pm | மறுமொழிகள்
அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு.
1 தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை]
2 இந்த எழுத்தாளர் அனைத்து தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்]
3 இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்2 அசை!
ஆக்கம்: அகரம்.அமுதா | May 26, 2008, 6:46 am | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | May 26, 2008, 6:46 am | மறுமொழிகள்
முதற்பாடத்தில் பார்த்த ‘குறில்’ ‘நெடில்’ ‘ ஒற்று’ ஆகிய மூவகை எழுத்துக்களால் ஆவது அசை. அவ்வசை நேரசை நிரையசை என இருவகைப்படும். வாய்பாடு - எழுத்து - அசைக - குறில் - நேர்கல் - குறிலொற்று - நேர்கா - நெடில் - நேர்காண் - நெடிலொற்று - நேர்கட - குறிலிணை -நிரைகடல் - குறிலிணை ஒற்று ...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்ச் செம்மொழிச் சிறப்புமலர்
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 26, 2008, 4:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 26, 2008, 4:31 am | மறுமொழிகள்
உலகத்தின் மூத்தமொழி தமிழ்!உலகத்தின் முதல் தாய்மொழி தமிழ்!இலக்கணக் கட்டமைப்பால் அறிவியல்மொழி தமிழ்!இலக்கியச் செழுமையினால் செவ்வியல்மொழி தமிழ்!மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே முழுமையடைந்த செம்மொழி தமிழ்!அனைத்துலக மொழியறிஞர் பெருமக்கள்ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட அறுபெருஞ் செம்மொழிகளுள்அத்தனை தகுதிகளும் மொத்தமாய் உடைய ஒரேமொழி தமிழ்!எனினும், இந்திய...தொடர்ந்து படிக்கவும் »
அறிமுகம்!
ஆக்கம்: அகரம்.அமுதா | May 25, 2008, 5:57 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | May 25, 2008, 5:57 pm | மறுமொழிகள்
தோழர்களே! தோழிகளே!வெண்பா எழுதலாம் வாங்க! பகுதியில் தமிழ்ப் பாவடிவங்களிலேயே தலைசிறந்த அழகான புரிந்துகொண்டால் பாடுதற் கெளிய அதேவேளையில் இலக்கணம் அறிந்த பெரும் பாவலர்களையும் மண்ணைக் கவ்வச் செய்துவிடும் ஆற்றல் படைத்த வெண்பாவைக் கற்க விருக்கிறோம்.முதலில் வெண்பா என்றால் என்ன? என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழின் தொன்மையையும் சற்றே பார்ப்போம்!வெண்பா என்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பாடம்1. எழுத்து
ஆக்கம்: அகரம்.அமுதா | May 25, 2008, 9:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: அகரம்.அமுதா | May 25, 2008, 9:03 am | மறுமொழிகள்
நாம் காணவிருப்பது வெண்பாவிற்கான இலக்கணம் என்பதால் நேரடியாக உருப்பியலுக்குச் செல்வது நன்று. செய்யுள் உறுப்புக்கள் மொத்தம் ஆறுவகைப் படும்.அவை:-1-எழுத்து2-அசை3- சீர்4-தளை5-அடி6-தொடை என்பவையே அவ்வாறும்.எழுத்தசை சிர்தளை அடிதொடை ஆறும்செய்யுள் உருப்பெனச் செப்புவர் புலவர்.இச் சூத்திரத்தை நன்கு மனனம் செய்யவும்.எழுத்து.12 உயிரெழுத்துக்கள் (அ முதல் ஔ வரை)18 மெய்யெழுத்துக்கள் (க்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் பேச்சாளர்கள்.
ஆக்கம்: வடுவூர் குமார் | May 24, 2008, 11:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | May 24, 2008, 11:36 pm | மறுமொழிகள்
சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.மீதியை நகர் படத்தில் காணலாம். ...தொடர்ந்து படிக்கவும் »
தேயும் தமிழ் நேயம் (இந்நூற்றாண்டின் தமிழ்க்கவலை)
ஆக்கம்: MANIDAL | May 23, 2008, 8:38 pm | மறுமொழிகள்
ஆக்கம்: MANIDAL | May 23, 2008, 8:38 pm | மறுமொழிகள்
தமிழ் ஒரு மொழி மட்டும் அன்று. அது தமிழ் இனத்தின் அடையாளம். தமிழரின் பண்பாடு,கலை,அரசியல், நாகரீகம் முதலானவற்றின் ஒட்டு மொத்த கூட்டு அடையாளத்தின் பெயர் தமிழ். இந்தக் கூட்டு அடையாளம் பழமையால், செழுமையால், மரபால் உயர்வைத் தமிழர்க்குத் தந்து கொண்டுள்ளது. இதன்மூலம் உலகில் தனித்தன்மையைத் தனித்த அடையாளத்தைத் தமிழர் பெற்று வருகின்றனர். இந்த அடையாளம் என்றைக்கும் நிலைக்க...தொடர்ந்து படிக்கவும் »
மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடிச் சொல்லும் பொய்கள்
ஆக்கம்: ஜெயமோகன் | May 23, 2008, 9:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | May 23, 2008, 9:10 am | மறுமொழிகள்
1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்கு கொடுக்கபப்டதில் எனக்கு மகிழ்ச்சியே
2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா?
3. நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 22, 2008, 5:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 22, 2008, 5:17 pm | மறுமொழிகள்
திருச்சியில் பெயர் நினைவிலற்ற ஒரு கொன்வென்ற் (கான்வென்ட்) ஒன்றில் அனுமதிக்காக போய் நிற்கின்றேன். கையில் குறுக்காக ஓடும் மடிப்புக்கள் தெரியும் O/L பரீட்சையின் (பத்தாவது) பெறுபேற்றுத்தாள். (அது கூட பின்னர் வந்த நண்பனொருவனால் கொண்டு வந்து தரப்பட்டது ) அதைத்தவிர என் கல்வி நிலையைச் சொல்லும் வேறெந்தச் சான்றும் என்னிடமிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் தட்டச்சியிருந்த அத்...தொடர்ந்து படிக்கவும் »
வரம்பு மீறும் விரிவுரை முண்டம்!
ஆக்கம்: ஆய்தன் | May 20, 2008, 10:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஆய்தன் | May 20, 2008, 10:35 am | மறுமொழிகள்
>>>தமிழுயிருக்கு வந்த மின்னஞ்சல்...தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.நான் பகாங்கு மாநிலம் குவாலா லீப்பிசில் உள்ள ஆசிரியர் பயிற்றகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். இந்தப் பயிற்றகத்தில் பணியாற்றும் ஒரு தமிழ் விரிவுரையாளர் தமிழை இழிவாக பேசுகிறார். தமிழ் மொழி எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்பது போல பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், தூயதமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »
இந்த தமிழ் படுத்தும் பாடு...!!
ஆக்கம்: ஷைலஜா | May 18, 2008, 4:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஷைலஜா | May 18, 2008, 4:41 am | மறுமொழிகள்
தமிழ் அழகுமொழி.அதே சமயம் சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் அர்த்தத்தையே மாற்றிவிடும்!பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது? இலக்கியத்தைவிடுங்கள்..பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு...தொடர்ந்து படிக்கவும் »
ஔ - 4
ஆக்கம்: இராம.கி | May 16, 2008, 7:04 am | மறுமொழிகள்
ஆக்கம்: இராம.கி | May 16, 2008, 7:04 am | மறுமொழிகள்
18, அடுத்தது ஒளபாசனம் - காலை மாலைகளில் இல்லறத்தோர் வேள்வித் தீ வளர்த்தல். ஒருகாலத்தில் இல்லறத்தில் ஈடுபட்டுள்ள எல்லாப் பெருமானரும் தங்கள் வீட்டில் வேள்வித் தீ வளர்த்தே ஆகவேண்டும்; அவர்கள் வீட்டு அடுப்பாங்கரையில் கங்கு கனன்று கொண்டே இருக்கும். இப்பொழுது, இதையெல்லாம் பின்பற்றுபவர்கள் அரிதிலும் அரிது.வேள்வித் தீயைக் காப்பாற்றுதலை தீ ஓம்புதல் என்று தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »
என்று நாம் முன்னேறுவோம்?
ஆக்கம்: Chandravathanaa | May 15, 2008, 2:08 am | மறுமொழிகள்
ஆக்கம்: Chandravathanaa | May 15, 2008, 2:08 am | மறுமொழிகள்
- செல்வா -நண்பர்களே,உழைப்பவர்களுக்கே உலகம்!தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?!உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது.http://ta.wikipedia.org/தமிழர்கள் ஏன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
ஔ - 3
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 7:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 7:06 pm | மறுமொழிகள்
10. அடுத்த சொல் ஒளடணம். "மிளகாய் சுள்ளென்று எரிக்கிறது என்று சொல்லுகிறோம், இல்லையா?" மிளகாய் போர்த்துகீசியரால் நம்மூருக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னால், நம்மூர் உணவுகளில் பெரிதும் மிளகே பயன்பட்டது. மிளகும் நம் நாவில் எரிக்கிற சுவையைக் காட்டும். எரிதல் என்பது சுவையோடு சூட்டையும் உணர்த்தும் சொல். "நாக்கு எரிகிறது, நாக்கு சுடுகிறது" என்ற இரண்டையும் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
ஔ - 2 
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 7:16 am | மறுமொழிகள்

ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 7:16 am | மறுமொழிகள்
8. அடுத்த சொல் ஔஷதம்>ஔடதம். இதையும் பார்த்த மாத்திரத்தில் பலரும் வடசொல் என்றே நினைத்துக் கொள்ளுகிறார்கள். இதுவும் ஓர் இருபிறப்பியே. முன்னே சொன்னது போல், தமிழில் உய்தல் என்பது உயிர் வாழ்தலைக் குறிக்கும். உய்த்தல்/உய்வித்தல் என்பது உயிர் ஊட்டுதலைக் குறிக்கும். அந்த வகையில் உய்த்தம் = உயிர் கொடுக்கும் மருந்து ஆகும். இனி உய்த்தம்>உயத்தம்>உஷத்தம்>உஷதம்>ஔஷதம் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
ஔ - 1 
ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 1:05 am | மறுமொழிகள்

ஆக்கம்: இராம.கி | May 13, 2008, 1:05 am | மறுமொழிகள்
வலைப்பதிவர் இராதாகிருஷ்ணன் முன்பு பிப்ரவரி 23, 2005 - ல் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில்......---------------------------------"அம்மா இங்கே வா வா..." என்ற அகரவரிசை எழுத்துகள் வரும் பாடலைப் பாடிக் காட்டிக்கொண்டிருந்த போது பாடலில் இருந்த 'ஒள' வரி தடம் புரண்டு, "ஒளவியம் பேசேல்" என்ற ஆத்திச்சூடி வரியை வாய் உளறிவிட்டது. சமாளித்துக் கொண்டு ஒளவியம் என்றால் என்ன என்று யோசித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
இப்படியா மொழிபெயர்ப்பது . . . .
ஆக்கம்: புருனோ Bruno | May 12, 2008, 7:58 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | May 12, 2008, 7:58 am | மறுமொழிகள்
எனது கற்றது தமிழ் : 2: ஏப்ரல் 2008 இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டம்சில நாட்களுக்கு முன் ,சென்னை அசோக் நகர் பொது நூலகத்திற்கு சென்றிருந்தேன்.அங்கு ஒரு நூலக ஊர்தி நின்றுக்கொண்டிருந்தது. அதில் எழுதப்பட்டிருந்த தமிழ் வாசகம் என் கண்களை உறுத்தியது. "இயங்கும் நூலகம்" என்பதே அது. அப்படியென்றால் அந்த கட்டிடத்தில் இருக்கும் நூலகம் இயங்கா நூலகமா?இது போல் பல நகைச்சுவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் 
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:24 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:24 am | மறுமொழிகள்
மைசூர், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் பொறுப்பில் தற்போது செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் சென்னைக்கு வர உள்ளது. அதற்கெனத் தமிழ்நாடு அரசு இருபத்தைந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசு எழுபத்தாறரைக் கோடி ரூபாய் வழங்குகிறது. இத்தகைய பின் புலத்துடன் தமிழ் சார்ந்த நிறுவனம் தமிழகத்தில் அமைவது வரவேற்கத்தக்க செய்தி.ஆனால், ஏற்கெனவே தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:20 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:20 am | மறுமொழிகள்
அ. முத்துலிங்கம் (கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
கணித்தமிழின் காலடித் தடங்கள் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:18 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: மு. சிவலிங்கம் நன்றி: காலச்சுவடு கணித்தமிழின் வரலாறு மிக நீண்டது, மிகப் பரந்தது, மிக ஆழமானது. எத்தனையோ ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பயனாளர்களின் பங்களிப்பில் எழுதப்பட்ட கணித்தமிழ் வரலாற்றின் முக்கியக் காலகட்டங்களைச் சுருக்கமாக இங்கு நோக்குவோம். (1). எழுத்துருவும் சொல்...தொடர்ந்து படிக்கவும் »
சிங்கப்பூரில் இருந்து சிலிக்கன் வேலி வரை: தகவல் நெடுஞ்சாலையில் தமிழின்... 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:17 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:17 am | மறுமொழிகள்
(தமிழ் இணையம் 1997, 1999, 2000 மற்றும் 2001 ஆகிய நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கும் இந்த கட்டுரையாளர் தற்போது மொழி தீர்வுகள் அளிக்கும் குளோபலிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஒ.-ஆக இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவரை senthil@globalingo.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.) அந்த உருவகத்தில் பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. 1997 ஆம் ஆண்டு. அது இணையத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ் 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:15 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:15 am | மறுமொழிகள்
தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன. 1994இல் ஒரு நிகழ்ச்சி. சென்னை அண்ணா பல்கலையில், முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
NHM Converter Online 
ஆக்கம்: Badri | May 10, 2008, 9:16 am | மறுமொழிகள்

ஆக்கம்: Badri | May 10, 2008, 9:16 am | மறுமொழிகள்
ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம்...தொடர்ந்து படிக்கவும் »
"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்! 
ஆக்கம்: nayanan | May 5, 2008, 11:08 pm | மறுமொழிகள்

ஆக்கம்: nayanan | May 5, 2008, 11:08 pm | மறுமொழிகள்
"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்ததுஎன்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்."ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்."அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவதுதவறில்லை என்பதே...தொடர்ந்து படிக்கவும் »
❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 4:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | May 3, 2008, 4:35 am | மறுமொழிகள்
நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-1
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 4:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 4:11 am | மறுமொழிகள்
(தமிழ் மொழியில் கிரந்த எழுத்து பயின்றுவருவது தொடர்பில் அவ்வப்போது பல்வேறு விவாதங்கள் எழுகின்றன. அவ்வாறான விவாதங்களுக்குத் தெளிந்த விளக்கமாக; முடிந்த முடிபாக இக்கட்டுரை அமையும். மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை...தொடர்ந்து படிக்கவும் »
கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-2 
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:58 am | மறுமொழிகள்

ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:58 am | மறுமொழிகள்
சமய நூல்களும் கிரந்த எழுத்தும்கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும்,...தொடர்ந்து படிக்கவும் »
கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம்-3 
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:45 am | மறுமொழிகள்

ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:45 am | மறுமொழிகள்
பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக்...தொடர்ந்து படிக்கவும் »
கிரந்தம் தமிழுக்குத் தேவையா? பாகம் 4 
ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:23 am | மறுமொழிகள்

ஆக்கம்: Suba.Nargunan / சுப.நற்குணன் | May 3, 2008, 3:23 am | மறுமொழிகள்
கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்ற அவரது நூற்பாவின் பொருள்:-வடசொல் என்பது வட...தொடர்ந்து படிக்கவும் »
ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 10:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 10:17 pm | மறுமொழிகள்
சென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும்வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/ முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=87&cid=4&aid=4644http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=88&cid=4&aid=4709அரிய பல தகவல்கள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"
ஆக்கம்: கானா பிரபா | May 2, 2008, 5:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: கானா பிரபா | May 2, 2008, 5:15 am | மறுமொழிகள்
கண்ணபிரான் ரவிசங்கர், பெயரிலேயே கண்ணனின் திருநாமத்தை முகவரியாக்கிக் கொண்ட இவர் வலைப்பதிவுலகில் கண்ணன் பெருமையைச் சுவைபடக் கூறும் பதிவர். ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவு நாள்!
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 27, 2008, 11:57 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 27, 2008, 11:57 pm | மறுமொழிகள்
தமிழ்த்தாத்தாவின் நினைவுநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்! அன்னாரின் புகழைப் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ!"செம்பரிதி ஒளிபெற்றான் பைந்நறவுசுவை பெற்றுத் திகழ்ந்தது ஆங்கண்உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்றுஎவரேகொல் உவத்தல் செய்வார்?கும்பமுனி யெனத் தோன்றும் சாமிநாட்தப்புலவன் குறைவில் சீர்த்திபம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்பேருவகை படைக்கின்றீரே?அன்னியர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 2
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 27, 2008, 9:35 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 27, 2008, 9:35 pm | மறுமொழிகள்
பகுதி 1தகவல் தொடர்பு சாதனமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள், சமூக கட்டுக்கோப்பிற்காக அவற்றை எழுதிவைத்துக் கொள்வது தேவை என்ற எண்ணம் ஏற்பட்ட போது எழுத்துக்கள் குறித்தும் சிந்தித்தபோது உடனடியாக குறியீடுகள் ஏற்பட்டுவிடவில்லை, முதன் முதலில் உருவங்களையே எழுத்துக்களாக எழுத ஆரம்பித்திருக்கின்றன, சிந்துவெளி ஹரப்பா நாகரீக எழுத்துக்களும், மங்கோலிய இனம் வாழும் ஆசிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
தனித்தமிழ் பற்றிய ஐயங்களும் தெளிவுகளும்
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 27, 2008, 9:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Suba Nargunan / சுப.நற்குணன் | April 27, 2008, 9:17 pm | மறுமொழிகள்
தனித்தமிழ் என்றால் என்ன? தனித்தமிழ் ஏன்? எதற்கு?தனித்தமிழின் வரலாறு யாது?தனித்தமிழ் வெற்றி பெற்றுள்ளதா?தற்காலத்திற்குத் தனித்தமிழ் பொருந்துமா?தனித்தமிழ் தமிழர்க்கு ஆக்கத்தைத் தருமா?இப்படியாகத் தனித்தமிழ் பற்றிய பல்வேறு ஐயங்கங்கள் தமிழரிடையே நிலவி வருகின்றன. குறிப்பாக, தமிழ்க் கற்றோர், கற்பிப்போரிடையே இத்தகைய ஐயப்பாடுகள் நிலவி வருவது குறிப்பிட்டுச்...தொடர்ந்து படிக்கவும் »
தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 4 (FAQs part 4)
ஆக்கம்: nayanan | April 26, 2008, 1:27 pm | மறுமொழிகள்
ஆக்கம்: nayanan | April 26, 2008, 1:27 pm | மறுமொழிகள்
22) தமிழ்மொழியின் சரிவைச் சுருக்கமாகஎப்படிப் புரிந்து கொள்வது? எப்படிச் சரி செய்வது?இதனை நான் சொல்வதை விடப்பேரறிஞர் பாவாணர் அவர்களின் வாயால்கேட்பது சிறப்புடையதாகும்.கீழே உள்ள அவரின் உரை 07/பிப்ரவரி/2001திகதியிட்ட தமிழியக்கம் என்ற ஏட்டில்இடம் பெற்றிருந்தது.பாவாணர் உரை:அறிஞர்காள்! அறிஞையர்காள்! உடன்பிறப்பாளர்காள்!உடன் பிறப்பாட்டியர்காள்!உங்கள் அனைவருக்கும் என்...தொடர்ந்து படிக்கவும் »
தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 3 (FAQs part 3)
ஆக்கம்: nayanan | April 26, 2008, 12:57 pm | மறுமொழிகள்
ஆக்கம்: nayanan | April 26, 2008, 12:57 pm | மறுமொழிகள்
பிற நாடுகளில் மொழித்தூய்மை பற்றிய செய்திகள்:20) உருசியாவில் இலெனின் போன்ற பிறஉருசியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்:நம்மிடையே பலரும் தூய தமிழ் எழுதுவதுபேசுவது என்பது ஏதோ அரசியல்க் கட்சிக்காரர்களின்செயல் என்றும், பிழையானது என்றும், தமிழ்நாட்டில்மட்டும்தான் இப்படியான செய்கைகளைச்செய்கிறார்கள் என்றும் பரப்புரை செய்கிறார்கள்.மொழிச்சரவல் பல நாடுகளுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
கட்டற்ற/கட்டுள்ள தமிழ் மென்பொருள்கள்
ஆக்கம்: Badri | April 26, 2008, 11:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 26, 2008, 11:19 am | மறுமொழிகள்
இன்று அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி குரோம்பேட்டை வளாகத்தில், AU-KBC மையத்தில் NRCFOSS ஆதரவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் நானும் கலந்துகொண்டேன். என்னுடன் நியூ ஹொரைசன் மீடியாவிலிருந்து நாகராஜன் வந்திருந்தார். ‘தமிழா' முகுந்த் வந்திருந்தார். சென்னை கவிகள், பனேசியா சாஃப்ட்வேர் நிறுவனங்களிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். பல கல்வி நிலையங்களிலிருந்து (சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
ஙோத்தா என்றால்...!
ஆக்கம்: nayanan | April 25, 2008, 2:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: nayanan | April 25, 2008, 2:55 pm | மறுமொழிகள்
இன்று தமிழ் மின்னகராதிகளைத் தோண்டிக் கொண்டிருந்தபோதுஎனது கண்ணில் பட்டது இந்தத் தமிழ்ப் பெயர்க் கையேடு.http://www.nithiththurai.com/nameஎன்னை 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாட்டிக் கொண்டிருந்தஒரு சொல்லுக்கு ஓரளவு நம்பத்தக்க ஏரண மூலம் கிடைத்தது என்பதால் இக்கையேடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!என்னை மட்டுமல்ல சென்னையையே வாட்டும் வாட்டிக்கொண்டிருக்கும் சொல் திருமிகு ஙோத்தா...தொடர்ந்து படிக்கவும் »
தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 2 (FAQs part 2) 
ஆக்கம்: nayanan | April 25, 2008, 12:10 pm | மறுமொழிகள்

ஆக்கம்: nayanan | April 25, 2008, 12:10 pm | மறுமொழிகள்
முந்தைய கட்டுரையின் ( http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html ) தொடர்ச்சி ....13) தனித்தமிழ், தூயதமிழ் என்று நாம் பேசுவதுஅரசியல் சார்புடையதா?இல்லை. அரசியலுக்கும் இதற்கும் எப்படித் தொடர்புஇருக்க முடியும்?மக்களிடம் இதை விளக்குவதைப் போல அரசிலார்க்கும்இதனை விளக்க வேண்டிய நிலையில்தான் அரசியல்இருக்கிறது; இருக்கும்.14) தமிழ்நாட்டில் மட்டும்தான் மொழியின் தனித்தன்மைகாக்கப் படல் வேண்டும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »
சென்னை செந்தமிழ் அகராதி 8 - அபீட்டு, அலேக்கு
ஆக்கம்: கடுகு.காம் | April 24, 2008, 10:30 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கடுகு.காம் | April 24, 2008, 10:30 pm | மறுமொழிகள்
அபீட்
தப்பித்தல், தப்பி ஓடுதல்
‘அபீட்
