மாற்று! » பகுப்புகள்

சூழல் 

சுற்றுச்சூழலும் இந்திய அரசியல் சட்டமும்...    
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 8, 2008, 2:54 am | மறுமொழிகள்

மனித வாழ்வை நெறிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சட்டவியல் துறை சுற்றுச்சூழலை பாதுகாப்பதுக் குறித்தும் தேவையான அளவில் சட்டவியல் கோட்பாடுகளை உருவாக்கி வந்துள்ளது..சட்டவியல் கோட்பாடுகள் எழுதி ஆவணப்படுத்தாத காலத்திலும், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், பொறுப்புணர்வும் இருந்ததை பழந்தமிழ் இலக்கியங்கள் பறை சாற்றுகின்றன. மணிநீரும் மண்ணும் மலையும்...தொடர்ந்து படிக்கவும் »

கோவை மக்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்???????    
ஆக்கம்: வின்சென்ட். | June 29, 2008, 11:26 am | மறுமொழிகள்

கோவை மாநகராட்சியின் முயற்சியை தொடர்ந்து RAAC (Residents Awareness Association of Coimbatore) அமைப்பு தன் பங்கிற்கு சிறந்ததொரு விழிப்புணர்வு செயலை நகரின் நான்கு முக்கிய இடங்களில் சினிமா புகழ் "டெர்மினேட்டர்" போன்று இந்த "பிளாஸ்டினேட்டர்" பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்த இந்த பிளாஸ்டினேடர்" சுமார் 30 அடி உயரம். மிக பிரமாண்டமாக...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் மாசு-7. பங்களிப்பை கணக்கிடுதல்    
ஆக்கம்: S. Ramanathan | June 23, 2008, 9:31 pm | மறுமொழிகள்

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு...தொடர்ந்து படிக்கவும் »

மண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்றப் பயிர்கள்!    
ஆக்கம்: நுகர்வோர் நலன் | June 14, 2008, 10:30 am | மறுமொழிகள்

“நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்கக் குப்பை நமக்கெதுக்கு?    
ஆக்கம்: SurveySan | June 5, 2008, 12:03 am | மறுமொழிகள்

இன்று கண்ணில் பட்ட சேய்தி புருவத்தை உயர்த்த வைத்தது.அதாகப்பட்டது"The Madras High Court on June 16 will decide the mode of disposing 8,79,811 kg of American garbage rotting in 35 cargo containers at Tuticorin port for years."ஏதோ ஒரு கெரகம் புடிச்ச கம்பெனி, வேர ஏதோ எறக்குமதி பண்றோம்னு சொல்லிட்டு, அமெரிக்காலேருந்து அவங்க குப்பையை திருட்டுத்தனமா இறக்குமதி பண்ணிருக்காம்.பணத்துக்காக என்ன வேணா செய்வானுங்க நம்மாளுங்கங்கரது தெரியும்.திருட்டுத்தனம் செஞ்சாலும், கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »

சுற்றுசூழல் தின - கதம்பம்    
ஆக்கம்: ஆயில்யன் | June 4, 2008, 9:55 pm | மறுமொழிகள்

சலவைசோடா (வாஷிங் சோடப்பூ!) பத்தி உங்களுக்கு தெரியுமா?பெரும்பாலும் அறிந்திருக்ககூடும் தெரிந்திருக்கக்கூடும் சில பல சமயங்களில் பயன்படுத்தியும் இருக்கக்கூடும்! துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் பவுடர் நிர்மா வரும் காலத்திலிருந்து, வாஷிங்பவுடர் நிர்மா வந்த காலத்திலும், கூட பலரும் இதை பயன்படுத்தியே துணிகளை துவைத்து பழகினார்கள்!சூடுபடுத்திய நீரில் சலவை சோடாவினை...தொடர்ந்து படிக்கவும் »

மீண்டு(ம்) வரும் மஞ்சள் பை!    
ஆக்கம்: ஆயில்யன் | June 3, 2008, 10:05 pm | மறுமொழிகள்

ஹோட்டல்கள்;ஜுவல்லரிகள்;ஜவுளிக்கடைகள்;சூப்பர் மார்க்கெட்டுக்கள்,என சகலவிதமான பொருட்கள் விற்கும் இடங்களும் பெருகின்றன விற்கும் பொருட்களுக்கான விலைகளும் பெருகுகின்றன.இந்த பெருக்கத்தினூடாகவே சுற்றுசுழலுக்கு கெடுதல் விளைவிக்கும் விதவிதமான வகை வகையான வண்ண பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டோ போகிறது.வாங்கும்போது இருக்கும் ஆர்வம் சில பல நாட்களில்...தொடர்ந்து படிக்கவும் »

காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)    
ஆக்கம்: S. Ramanathan | June 1, 2008, 9:18 am | மறுமொழிகள்

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை...தொடர்ந்து படிக்கவும் »

அசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்    
ஆக்கம்: லதானந்த் | May 27, 2008, 10:11 pm | மறுமொழிகள்

ரேஞ்சர் மாமா வார இறுதியில் கோயமுத்தூருக்கு வந்து விட்டால் அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சுட்டிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்! “ரேஞ்சர் அங்கிள்! ஃபாரஸ்ட் பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்!” என்று நச்சரித்து விடுவார்கள். அவரும் சளைக்காமல் சுவையாகப் பல செய்திகளைச் சொல்லுவார். ரேஞ்சர் மாமா மொட்டை மாடியில் ஹாயாக நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் வசிக்கும் கடலூர்வாசிகளே! ஒன்றுகூடுவோம்    
ஆக்கம்: கிஷோர் | May 23, 2008, 11:01 am | மறுமொழிகள்

2000 மடங்கு அதிக கேன்சர் பாதிப்பு கொண்ட கடலூர் தியாக உள்ளங்களே!கடலூரில் சொந்த வீடு இருக்கின்றதா இல்லை கட்டப்போகிறீர்களா? வேண்டாம் கைவிடுங்கள் இந்த யோசனையை. உங்கள் தலைமுறையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.ஏன் இந்த நிலைமை?விமோசனம் உண்டா?இவைகளுக்கு விடை தேடும் நம் தன்னார்வ நண்பர் குழு, சென்னையில் ஒரு விழிப்புணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.ஏன் இந்த கூச்சல்? என்று...தொடர்ந்து படிக்கவும் »

ப்ரொ டீ யா    
ஆக்கம்: துளசி கோபால் | May 17, 2008, 11:40 pm | மறுமொழிகள்

அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.ப்ரொட்டீயா (Protea)ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)இதோட சொந்த நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியாம். இந்தச் செடிதான் இப்போ உலகில் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் மூத்த பாட்டி/தாத்தாவா இருக்கலாம். ஏன்னா இது கண்டங்கள் 'சமீபத்தில் பிரிவதற்கு முன் இருந்த கோண்டுவானாக்...தொடர்ந்து படிக்கவும் »

திமிங்கில வேளாண்மை    
ஆக்கம்: நா.கண்ணன் | May 17, 2008, 7:53 pm | மறுமொழிகள்

பேரா.ரெ.கார்த்திகேசு அவர்கள் 'கடலே! கடலே!!' பதிவின் பின்னூட்டத்தில் ஒரு அரிய கருத்தைச் சொல்லியுள்ளார். அது குறித்து யோசித்த போது இன்னும் கொஞ்சம் இது பற்றிப் பேசலாமே என்று தோன்றியது.கடல் பெரியது. பிரம்மாண்டமானது. எவரெஸ்ட் மலையையே தன்னுள் அடக்கக் கூடிய அளவிற்கு ஆழமானது. உதாரணத்திற்கு மெரினாக் குழியெனுமிடத்தின் ஆழம் 10,924 மீட்டர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீ மட்டுமே!Deepest...தொடர்ந்து படிக்கவும் »

வதங்கும் வாயில்லா ஜீவன்கள்    
ஆக்கம்: goma | May 14, 2008, 3:39 am | மறுமொழிகள்

அணிலே அணிலே அழகிய அணிலேராமா!என் கொள்ளுத் தாத்தா[டு தி பவர் ஆஃப் 1000]இலங்கைக்குப் பாலம் கட்ட கல் எடுத்துத் தந்த போது நீ முதுகில் மூன்று கோடு போட்டதோடு நில்லாமல் வேனல் கானத்தில் வேண்டிய அளவு இளநீர் அருந்த வழியையும் காட்டியிருந்தால் எங்கள் வம்சத்துக்கு, எத்துணை உதவியாக இருந்திருக்கும்.-----------------------photo- Hindu-------------காக்கா அண்ணே உங்கள் உதவி தேவை. .என் தாகம் தீர வழி...தொடர்ந்து படிக்கவும் »

பிளாஸ்டிக் பைகள்    
ஆக்கம்: Chakra Sampath | May 13, 2008, 5:09 am | மறுமொழிகள்

அண்மையில் வீட்டில் எதற்காகவோ ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று தேவைப்பட, வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. முதன்முதலாக தேடும் பொருளொன்று கிடைக்காமலிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகிப்பை தவிர்க்கும் படி மக்களை அறிவுறுத்தத் தொடங்கினார். சரி, ஏதோ சொல்கிறார்களே, கேட்டுத்தான்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்    
ஆக்கம்: ravi srinivas | May 12, 2008, 8:40 am | மறுமொழிகள்

இயற்கை வேளாண்மை - நம்மாழ்வார்-சங்கீதா ஸ்ரீராம்இந்த மாத தீராநதியில் நம்மாழ்வாருடன் ஒரு விரிவான பேட்டி வெளியாகியிருக்கிறது. அதில் தரப்பட்டுள்ள இரண்டு தகவல்கள் சரியல்ல என்பது என் கருத்து. பேட்டி காண்பவர் எழுதியிருக்கிறார் “நம் நாட்டு வேப்பிளைக்கான காப்புரிமையை பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டு, வென்று வந்தவர்.” . வேப்பிலை மீது யாரும்...தொடர்ந்து படிக்கவும் »

இயற்கை நியதிகளின் மீறல்: இந்திய வேளாண்மையின் சரிவு    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:08 am | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் விவசாய வாழ்க்கைமுறை வியாபாரமாக மாறியதில் வலுவிழந்தது விவசாயிகள் மட்டுமல்ல. நம் பூமியும்தான். விவசாயக் கழிவுகளையும் மாட்டுச் சாண எருவையும் கொண்டு பூமியின் பசியை ஆற்றி, மழைநீரை கவனமாகச் சேகரித்து பூமியின் தாகத்தைத் தணித்து, மென்மையான கருவிகளைக் கொண்டு உழுது, அன்புடனும் அரவணைப்புடனும் பூமியைப் பாதுகாத்துவந்தான் பாரம்பரிய...தொடர்ந்து படிக்கவும் »

பசுமைப் புரட்சியின் கதை    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:51 pm | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் ஏற்கனவே வரிக் கொடுமைகளுக்கு ஆளாகி வலுவிழந்த விவசாயிகள், என்ன பயிர் செய்யப்போகிறார்கள் என்பதுகூட இனி அவர்கள் கைகளில் இல்லை. தானியங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களை வகைவகையாய்க் கண்டறிந்து பயிர் செய்தவர்கள், இனித் தங்கள் உபயோகத்திற்காக அல்லாமல் ஆங்கிலேயருக்கு லாபம் ஈட்டித் தரும் பயிர்களை விளைவிக்கும் கட்டாயத்துக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

ரேச்சல் கார்சனின் ஒலியற்ற வசந்தம்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:51 pm | மறுமொழிகள்

தியடோர் பாஸ்கரன் ஏரிக்கரையில் புற்கள் வாடிவிட்டன.பறவைகளும் பாடவில்லை.                                                     -கீட்ஸ்நண்பரொருவர் பெங்களூருக்கருகே வாங்குவதற்காக ஒரு ஏக்கர் நிலம் பார்த்து வைத்திருப்பதாகவும் அதை எங்களுக்குக் காட்ட விரும்புவதாகவும் கூறி ஒரு நாள் காலை எங்களைக் கூட்டிச்சென்றார். ஒரு பரந்த ஏரிக்கரையில் காரை நிறுத்தித் தான்...தொடர்ந்து படிக்கவும் »

பாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்களும் விபரீதங்களும்    
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:45 pm | மறுமொழிகள்

சங்கீதா ஸ்ரீராம் பசுமைப் புரட்சியை நோக்கி நம் சமுதாயம் சென்ற பாதையைப் புரிந்துகொள்ள, சரித்திரத்தை மட்டுமின்றி அறிவியலிலும் கவனம்செலுத்துவது அவசியமாகிறது.'அறிவியல்' என்றாலே கடந்த ஓரிரு நூற்றாண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள், மற்றும் வளர்ச்சிகளாலான 'நவீன அறிவியல்' என்றுதான் பலர் பொருள்கொள்கிறார்கள். நமது...தொடர்ந்து படிக்கவும் »

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்    
ஆக்கம்: பொன்வண்டு | May 5, 2008, 8:37 am | மறுமொழிகள்

உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில்...தொடர்ந்து படிக்கவும் »

ராஜாளி    
ஆக்கம்: ஆயில்யன். | May 2, 2008, 12:15 am | மறுமொழிகள்

ரொம்ப பாரம்பரியமான பறவையாக பக்தி மார்க்கத்திலும் ரொம்ப பயனுள்ள பறவையாக விவசாய நிலத்திலும் பணி புரிந்த புரிந்துக்கொண்டிருக்கு எதிர்காலத்தில் பார்க்கவே முடியாமல் போகப்போகும் பறவையினம்தான் ராஜாளி!அற்புதமானதொரு கடவுளின் படைப்பில் ஒரு துப்புரவாளனாக,சுற்றுசுழலுக்கு பாதுகாவலனாக,இதன் பணி அமைகின்றது.கேட்பாரற்று கிடக்கும் மிருகங்களின் சிதைவுகள் எச்சங்களை டிஸ்போஸ்...தொடர்ந்து படிக்கவும் »

மரக்கன்று நடும் விழாவும்! அரசியல்வாதிகளும்!    
ஆக்கம்: கிரி | May 1, 2008, 1:52 am | மறுமொழிகள்

இன்று செய்தியில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று நடப்போவதாக அவரது ரசிகர்கள் கூறியுள்ளதை பார்த்ததும் எனக்கு தோன்றிய எண்ணங்கள். தற்போது எதற்கெடுத்தாலும், மரக்கன்று நடுவது ஒரு விளம்பரம் ஆகி விட்டது. அட! மரக்கன்று நடுவது என்பது நல்ல விஷயம் தானே! அதில் என்ன குறை கண்டீர்கள்? என்று கேட்கிறீர்களா? மரக்கன்று நடுவதையும் மற்றவர்களுக்கு உணவு கொடுப்பதையும் விட...தொடர்ந்து படிக்கவும் »

ஜக்கி குருகுலம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 30, 2008, 4:05 am | மறுமொழிகள்

அன்புள்ள ஜெயமோகன் பாவலர் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள். ஜக்கி வாசுதேவ் கட்டுரை படித்தேன். ஓஷோ , ஜே.கே போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் போல இன்று ஜக்கி , ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் ஏராளமான பக்தர்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நீங்கள் எழுதியிருக்கும் ஆன்மீகக் கட்டுரைக்கு நான் எழுதியிருக்கும் இக்கடிதம் எவ்வகையில் தொடர்புடையது  எனும் கேள்வி எழலாம். அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பூமித் திருநாள்    
ஆக்கம்: செல்வராஜ் | April 22, 2008, 11:54 pm | மறுமொழிகள்

“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து    
ஆக்கம்: தமிழரங்கம் | April 6, 2008, 5:02 pm | மறுமொழிகள்

இந்தியா ஆறுகளுக்கு வந்தது பேராபத்து "இந்த ஆறு விற்பனைக்குத் தயார்! 1000 கோடி ரூபாய் வைத்துள்ள யாரும் இதனை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்!'' மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மற்றும் சத்தாரா மாவட்டங்களின் வழியாக ஓடும் ""நீரா'' எனும் ஆறைத்தான் இப்படிக் கூவிக்கூவி விற்கிறது அம்மாநில அரசு. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையே கடித்த கதையாக முதலில் ""நீரா'' ஆற்றின்...தொடர்ந்து படிக்கவும் »

2008-ல் மிக அதிக மழை ஏன்? சின்னஞ்சிறு பெண் effect    
ஆக்கம்: நா. கணேசன் | April 5, 2008, 7:31 am | மறுமொழிகள்

நடைபெறும் 2008-ல் தமிழகத்தில் படுமழை. ஏன்? இதற்கு பூமத்திய ரேகைக்கு அருகே பசிபிக் மாக்கடலில் ஏற்பட்டுள்ள "லா நின்யா" (La Nina) தோற்றப்பாடு (phenomenon) தான் முக்கியக் காரணம். பசிபிக் மகாசமுத்திரம் சராசரிக்கும் மேலாகச் சற்றே குளிர்ந்துள்ளதே எல் நின்யா இயற்பாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அண்மையிலே பூமிக்கோளத்தின் தண்மை-வெம்மையை ஆராயும் அறிஞர்கள் "எல் நின்யோ"(El Nino)/"லா...தொடர்ந்து படிக்கவும் »

சுகாதார வலியுறுத்தல் (5)    
ஆக்கம்: feedback@tamiloviam.com (சிதம்பரம் அருணாசலம்) | April 3, 2008, 11:50 pm | மறுமொழிகள்

ஊர்களுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாகி இன்று விலையில்...தொடர்ந்து படிக்கவும் »

விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்...    
ஆக்கம்: சுடுவது சுகம் | April 3, 2008, 7:20 am | மறுமொழிகள்

சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் . . . அவர்கள் நமக்குச் சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள், என மனசு கனக்கப் பேசுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.உணவே மருந்து என்ற நிலை மாறி, இன்று உணவு விஷமாகி விட்டது. இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம்...தொடர்ந்து படிக்கவும் »

பூமிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா..! (Earth Hour Aware...    
ஆக்கம்: kuruvikal | March 29, 2008, 5:18 am | மறுமொழிகள்

29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும்...தொடர்ந்து படிக்கவும் »

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth Hour)    
ஆக்கம்: வின்சென்ட். | March 29, 2008, 5:09 am | மறுமொழிகள்

The logo for Earth Hourபுவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய...தொடர்ந்து படிக்கவும் »

இது நம்ம ஸ்டைல் Earth Hour 2008    
ஆக்கம்: துளசி கோபால் | March 29, 2008, 4:12 am | மறுமொழிகள்

இந்த வருசத்துலே இருந்து நாங்களும் கலந்துக்கறதா முடிவு செஞ்சது போன வருசத்திலே இருந்து. இந்த 'விழா'வை ஆரம்பிச்சது ஆஸ்தராலியாவின் சிட்னி நகரம்.2007 மார்ச் 31 தேதி மாலை ஏழரை முதல் எட்டரைவரைன்னு நடந்துருக்கு. இந்த ஒரு மணி நேரத்திலேயே நகரின் மின்சாரத்தில் 2.1% சேமிக்கப்பட்டதாம்.இந்த வருசம் இதுக்கான நாள் இன்னிக்குத்தான் . மார்ச் 29, இரவு எட்டுமுதல் ஒன்பது மணிவரை. ஆஸ்தராலியாவுடன்...தொடர்ந்து படிக்கவும் »

உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் மின்சார நிறுத்தம்    
ஆக்கம்: பிரேம்ஜி | March 28, 2008, 10:06 pm | மறுமொழிகள்

உலகம் வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட 2007 ம் ஆண்டு World Wildlife Fund மூலம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு தான் உலக ஒரு மணி நேரம் (Earth Hour) எனப்படுகிறது. இதன் படி இந்த வருடம் மார்ச் மாதம் 29 ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது(அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து). உலக வெப்பமயமாதல் தற்போது உலகின்...தொடர்ந்து படிக்கவும் »

ஜி.எம். கத்திரிக்காய் - தகவல்களை சொன்னாக் கொறஞ்சு போயிடுவீங்களோ!    
ஆக்கம்: சம்சாரி | March 22, 2008, 5:47 am | மறுமொழிகள்

இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது. அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்    
ஆக்கம்: வின்சென்ட். | March 22, 2008, 3:14 am | மறுமொழிகள்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. --திருக்குறள் --அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். --பைபிள் சங்கீதம் /33/7 ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நீரைப் பற்றி அதன் மறைமுக சிறப்பு பற்றி வள்ளுவர் மிக தெளிவாகக் கூறிவிட்டார். உண்மையான சொத்து (பொக்கிஷம்) துருவப் பனியும் நிலத்தடி நீரும் தான் என...தொடர்ந்து படிக்கவும் »

உலக வனநாள்    
ஆக்கம்: வின்சென்ட். | March 20, 2008, 11:45 pm | மறுமொழிகள்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். -திருக்குறள் காடு இல்லை என்றால் நாடு இல்லை.வனம் அழிந்தால் தனம் அழியும். அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.திரு.மாசானபு புகோகா.தலை சிறந்த ஜப்பானிய...தொடர்ந்து படிக்கவும் »

பசுமை விகடனில் " வெட்டி வேர்"    
ஆக்கம்: வின்சென்ட். | March 15, 2008, 7:49 am | மறுமொழிகள்

பசுமை விகடன் இம்மாத முதல் இதழில் வெட்டி வேருக்கென 6 பக்கங்களை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கட்டுரையின் சிறப்பம்சமும் முக்கியமானதும் சென்னை மாநகர மேயர் திரு.மா.சுப்பிரமணியன் வெட்டி வேரை குறித்து அறிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக பரிட்சார்த்த முறையில் கூவத்தை சுத்தப்படுத்த வெட்டி வேரை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போன்று...தொடர்ந்து படிக்கவும் »

கேரள மாநில விவசாய கண்காட்சியில் பார்த்தவை.    
ஆக்கம்: வின்சென்ட். | March 10, 2008, 10:10 am | மறுமொழிகள்

சென்ற மாத இறுதியில் எர்ணாகுளம் நகரில் நடந்த விவசாய கண்காட்சியில் பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேர்த்தியாக வகைபடுத்தி காட்சிக்கு வைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.சேனைக் கிழங்கு (பெரியது) சுமார் 62 கிலோ எடை என்றார்கள்.1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய் பப்பாளி ஆர்கிட் மலர்கள் பல வண்ண யுபோர்பிய...தொடர்ந்து படிக்கவும் »

வன உயிர்களின் நகர் வலம்    
ஆக்கம்: வின்சென்ட். | March 7, 2008, 8:14 am | மறுமொழிகள்

பொருளாதார மாற்றம் கிராம மக்களை நகரம் நோக்கி வர வைத்தால் ,சுற்றுச்சுழல் மாற்றம் வன உயிர்களை நகரம் நோக்கி வர வைத்துள்ளது என்பதும் உண்மை தானோ? கடந்த இரு மாதங்களாக கோவை மாவட்ட வன துறையினர் அரும்பாடு பட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் பயணம் செய்து சூலூர் வரை நகர் வலம் வந்த யானைகளை கஷ்டப்பட்டு திருப்பி அனுப்பினர்.தற்சமயம் எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தே.எண்ணெய் விமானமும் நாங்கள்விட்ட பிழைகளும்    
ஆக்கம்: premtheva | February 29, 2008, 2:06 am | மறுமொழிகள்

தேங்காய் எண்ணெய்யில் போயிங் விமானம் ஒன்று வெற்றிகரமாகத் தனது பரீட்சார்த்தப் பறப்பை முடித்தது. அண்மையில் ஊடகங்களில் முக்கிய இடம்பிடித்த சுற்றுச்சூழல் தொடர்பான செய்தி இது. வேர்ஜினியா அட்லாண்டிக் என்ற விமான நிறுவனம் (உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று) இந்தப் பரீட்சார்த்தப் பறப்பை நடத்தியது. போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம் ஒன்று லண்டனில் இருந்து பறந்தது. அதிக...தொடர்ந்து படிக்கவும் »

வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?    
ஆக்கம்: வின்சென்ட். | February 27, 2008, 10:53 am | மறுமொழிகள்

கீழே உள்ள படத்திற்கு துல்லியமான வரலாறு தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் . உடை , குதிரை இவைகளை வைத்து சுமார் 80 - 100 ஆண்டுகள் என கொள்ளலாம்??? வீழ்ந்த மரத்தின் மேல் குதிரைகள் செல்வதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பார்க்கலாம். இதுபோன்ற மரங்கள் நிறைந்த இப்பூவுலகை மனிதன் தன் சுய நலத்திற்காக அழித்துக் கொண்டு வருங்கால சந்ததியினரையும் பிற...தொடர்ந்து படிக்கவும் »

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!    
ஆக்கம்: சம்சாரி | February 25, 2008, 5:22 am | மறுமொழிகள்

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி...தொடர்ந்து படிக்கவும் »

தாய்லாந்து நாட்டின் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள்.    
ஆக்கம்: வின்சென்ட். | February 24, 2008, 11:30 pm | மறுமொழிகள்

நீங்கள் பார்க்கின்ற கைவினைப் பொருட்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்தும் வெட்டி வேரின் புல்(இலை) கொண்டு செய்யப்பட்டவை. தாய்லாந்து நாட்டின் மன்னர் வேரை உபயோகிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டத்திற்கு இணங்க (வேரை எடுத்தால் மண் அரிப்பு ஏற்படும்) இந்த அழகான பொருட்கள். உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

தாவர எண்ணெயை எரிபொருளாக கொண்டு முதல் விமானம் பயணம்.    
ஆக்கம்: kuruvikal | February 24, 2008, 3:48 pm | மறுமொழிகள்

தாவர எண்ணெயை ஒரு பகுதி பயன்படுத்திக் கொண்டு வர்த்தக விமானம் ஒன்று முதல் முறையாக ஒரு பயணம் பறந்து முடித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம் ஒன்று அதன் 4 எந்திரங்களில் ஒன்று தாவர எண்ணெயில் இயங்கிச் செயற்படட்டு லண்டனிலிருந்து அம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்துள்ளது. தாவர எண்ணெயால் கார்பன் புகை அளவு குறையும், குறையாது என்ற வாதப்...தொடர்ந்து படிக்கவும் »

வெட்டி வேர் கைவினை பொருட்கள்    
ஆக்கம்: வின்சென்ட். | February 24, 2008, 1:39 am | மறுமொழிகள்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும்...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்த விகடனில் எனது வலைப்பூ    
ஆக்கம்: வின்சென்ட். | February 23, 2008, 7:16 am | மறுமொழிகள்

வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.மகிழ்ச்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

ஹைட்ரஜன் கார்    
ஆக்கம்: வடுவூர் குமார் | February 18, 2008, 7:16 am | மறுமொழிகள்

வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

வன விலங்குகளை வாழவிடுவோம்.    
ஆக்கம்: SanJai | February 8, 2008, 7:07 am | மறுமொழிகள்

சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

பிலிபைன்சில் - குண்டு பல்ப்புக்கு குண்டு    
ஆக்கம்: இவன் | February 6, 2008, 6:56 pm | மறுமொழிகள்

ஆஸ்திரேலியா, கனடாவை தொடர்ந்து தற்பொழுது பிலிபைன்சும் 2010-ம் ஆண்டுக்குள் அனைத்து குண்டு பல்புகளையும் (incandescent bulb) பயன்படுத்துவதை கைவிடுகின்றது.இதற்கு மாற்றாக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கக்கூடிய சுருள் பல்புகளை பயன்பாட்டில் கொண்டுவர இருப்பதாக பிலிபைன்சின் அதிபர் கோலோரி (Gloria Macapagal Arroyo) தெறிவித்தார். இவ்வாறான நடவடிக்கையை ஆசியாவில் முதல் நாடக பிலிபைன்ஸ் நடைமுறை...தொடர்ந்து படிக்கவும் »

ஜெயலலிதாவை பின்பற்றும் கலைஞர்... நிறுத்துவாரா?    
ஆக்கம்: சந்திரமுகன் | January 23, 2008, 6:49 am | மறுமொழிகள்

எப்பொழுதுமே ஆட்சிக்கு யார்வந்தாலும் முன்னால் கொண்டுவந்த திட்டங்களை மாற்றுவது நடக்கும்.உதாரணம் மாவட்டம் பிரிப்பது மறுபடியும் சேர்ப்பது,எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று வைப்பது மீண்டும் அண்ணா மாவட்டம் என்று வைப்பது இது என்றுமே வாடிக்கைதான்.ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை எடுக்காமலே அதையே பின்பற்றும் அந்தஇரண்டு திட்டம்தான்.. தமிழகஅரசே நடத்தும் டாஸ்மாக்,பாலாற்றிலே...தொடர்ந்து படிக்கவும் »

மூங்கில் நெல்    
ஆக்கம்: J K | January 23, 2008, 1:45 am | மறுமொழிகள்

நாம் வளர்க்குற மரங்கள் பூத்து, காய்க்கிறத பாத்திருக்கோம். ஆனா மூங்கில் மரம் பார்த்திருந்தாலும் அது பூ பூத்ததை பார்த்ததில்லை. மூங்கிலில் பூ, காய் அப்படி நினைச்சுகூட பாத்ததில்லை. மூங்கில் நெல் அப்படி ஒரு செய்திய தினத்தந்தில படிச்சபிறகு தான் அதை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.நம்ம ஊர் கொல்லிமலைல இருக்கிற மூங்கில் தோப்பு பூத்து குலுங்குதுனு படிச்சிட்டு அங்க போய்...தொடர்ந்து படிக்கவும் »

யார் முழித்திருக்க போகிறார்கள் - 7    
ஆக்கம்: MSV Muthu | January 5, 2008, 9:46 am | மறுமொழிகள்

(இதற்கு முந்தைய பகுதிகளை sidemenuவில் பார்க்கவும்)மொத்தத்தில் இது எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. பன்னாட்டு நிறுவனங்களின் அமைப்பு, மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்ட போதும், அவற்றை குற்றம் சுமத்தமுடியாததாய் இருப்பதை இந்த வழக்கு அப்பட்டமாய் உலகுக்கு உணர்த்தியது.UCC பழியை சராசரியாக பிரித்துக்கொடுக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. கடைசியில், நடந்து முடிந்த துயரத்துக்கு UCC...தொடர்ந்து படிக்கவும் »

வால்பாறை - சின்னதாய் ஒரு பயணம்    
ஆக்கம்: vizhiyan | December 18, 2007, 10:51 pm | மறுமொழிகள்

வால்பாறை - சின்னதாய் ஒரு பயணம் விடியற்காலை ஆறு மணிக்கு கோவையில் இருந்து கிளம்பினோம். இந்த பயணம் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன். அம்மா அப்பா தங்கை நான் நால்வர். நண்பர்களுடன் இரண்டு மாதம் முன்னர் செல்ல இருந்த வால்பாறைக்கு குடும்பத்துடன் செல்கிறேன். கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை செல்ல வேண்டும். காலை உணவினை பொள்ளாச்சியில் முடித்து, செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »

உலகில் கடல் மட்டம் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அதிகரிக்கும்.    
ஆக்கம்: kuruvikal | December 17, 2007, 11:22 pm | மறுமொழிகள்

பூமிப் பந்தின் மேற்பரப்பில் சுமார் 75% சமுத்திரத்தால் நிறைந்திருக்கிறது. இந்தப் பூமியில் சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கு மிகுதியால் சமீப நூற்றாண்டுகளில் பல சூழல் மாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொசைட்டின் அளவு அதிகரிப்பது உட்பட பல பாதகமான விளைவுகள் ஏற்பட...தொடர்ந்து படிக்கவும் »

கரியைக் காசாக்குங்கள்    
ஆக்கம்: RATHNESH | December 11, 2007, 4:08 am | மறுமொழிகள்

இன்றைக்கு சரியாக பத்தாண்டுகளுக்கு முன் (11.12.1997)-ல் உருவாக்கம் பெற்றது KYOTO PROTOCOL.வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் தம்முடைய தொழில் முன்னேற்றத்திற்காகச் செய்யும் அவசர அலட்சித் தவறுகள், உலக அளவில் வெம்மை அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு எவ்வளவு தூரம் காரணமாக இருக்கின்றன என்பதை, அதற்கு முன் இரண்டு மாநாடுகளில் ஆராய்ந்து மூன்றாவது, ஜப்பான் கியோட்டோ மாநாட்டில் உருவாக்கப்...தொடர்ந்து படிக்கவும் »

எரிசக்தியை சேமிக்க வேண்டுமா?    
ஆக்கம்: பாஸ்கரன் | December 10, 2007, 2:45 pm | மறுமொழிகள்

வீடுகளில் தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்துவிடுங்கள் குழாய் மின் விளக்குள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும் அவை பொருத்தும் பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள் ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன் படுத்துங்கள் குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்துங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

மின்சக்தியை சேமிப்போம்    
ஆக்கம்: பாஸ்கரன் | December 8, 2007, 10:05 pm | மறுமொழிகள்

தமிழகத்தின் மின் தட்டுபாட்டை போக்க நம்மாலான சிறு உதவி. மின்சக்தியின் உபயோகத்தைக் குறையுங்கள். செலவை மிச்சப்படுத்துங்கள் நாம் உபயோகப்படுத்தும் விளக்குகள், பல்புகள் மற்றும் எரிமின்சாதன வகைகள் மிக அதிகமாக மின்சாரத்தைச் செலவழிப்பதால் இந்தியாவில் குறைந்தபட்சம் 80% மின்சாரம் வீணாக்கப்படுகிறது.சி.எஃப்.எல். (காம்பாக்ட் புளோரசண்ட் விளக்குள்) மிகக்குறைவான மின்சாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!    
ஆக்கம்: வின்சென்ட். | December 6, 2007, 10:19 am | மறுமொழிகள்

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை...தொடர்ந்து படிக்கவும் »


Star5. போபால் விபத்தில் பலியான அப்பாவிகளுக்கு ஓர் அஞ்சலி!    
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | December 3, 2007, 10:30 am | மறுமொழிகள்

இன்றோடு 23 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. தமிழ் இணையத்தில் இன்று எழுதும் பல இளைஞர்கள் இது பற்றிய முழு விவரங்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.1984 ஆம் ஆண்டின்...தொடர்ந்து படிக்கவும் »

ப்ளீஸ் லைட்ட அணைங்க....!    
ஆக்கம்: ஆயில்யன் | December 3, 2007, 5:29 am | மறுமொழிகள்

ஒரு மணி நேரம் ஒரே ஒரு மணி நேரம் நீங்க லைட்ட ஆஃப் பண்ணுங்க ஃப்ளீஸ்!இப்படி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )    
ஆக்கம்: வின்சென்ட். | November 26, 2007, 9:36 am | மறுமொழிகள்

மாற்றம் நிலையானது என்பார்கள்" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட...தொடர்ந்து படிக்கவும் »

The dangers lurking behing ethanol & other alternate fuels - Envir...    
ஆக்கம்: bsubra | November 23, 2007, 11:56 pm | மறுமொழிகள்

தாவர எண்ணெயின் விபரீதம் ந. ராமசுப்ரமணியன் உலக அரங்கில் கச்சா எண்ணெய்க்கு மாற்று சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தாவர எண்ணெயே எனப் பேசப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.    
ஆக்கம்: வின்சென்ட். | November 20, 2007, 12:56 am | மறுமொழிகள்

2005 ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய காத்ரீனா மற்றும் ரீட்டா புயல் காற்றுகள் சுமார் 32 கோடி மரங்களை மிசிசிப்பி, அலபாமா பகுதிகளில் அழித்துள்ளது என கணக்கிட்டுள்ளனர். அதேபோன்று சென்றமாதம்...தொடர்ந்து படிக்கவும் »

மரம் வளர்ப்போம்...அதைப் பாது'ம்'காப்போம்    
ஆக்கம்: நானானி | November 17, 2007, 9:09 pm | மறுமொழிகள்

மரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக்கரை...தொடர்ந்து படிக்கவும் »

பருவகால மாற்றம் உண்மைதானா? புகைப்படம்.    
ஆக்கம்: வின்சென்ட். | November 4, 2007, 1:29 am | மறுமொழிகள்

பொதுவாக பருவகால மாற்றத்தை நமக்கு எளிதில் உணர்த்துவதில் தாவரங்களின் பங்கு அதிகமானது. புவிவெப்பம் காரணமாக இந்த பருவகால மாற்றத்தில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வழக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »