மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 3
ஆக்கம்: கிரி | June 24, 2008, 7:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | June 24, 2008, 7:56 am | மறுமொழிகள்
நான் என் அக்காவிடம் பழைய கதைகளை பேசிக்கொண்டு இருந்த போது, அவர்கள் வீடு மாறுவதை பற்றி குறிப்பிட்டார்கள், தற்போது பெசன்ட் நகர் பகுதியில் இருக்கிறார்கள், என் மாறுகிறீர்கள் என்று கேட்ட போது. வீட்டிற்கு போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்து விட்டதாகவும், தற்போது 6500 Rs கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும் ஒப்பந்தம் புதுப்பித்தால் 15000Rs கேட்கிறார்கள் அதனால் அவ்வளவு கொடுக்க முடியாததால்...தொடர்ந்து படிக்கவும் »
மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 2
ஆக்கம்: கிரி | June 19, 2008, 12:13 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | June 19, 2008, 12:13 am | மறுமொழிகள்
என் நண்பன் தன்னுடைய திருமணத்திற்காக கொடுத்த (கொடுக்க வைக்கப்பட்ட) பார்ட்டிக்காக எக்மோர் ல் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு உற்சாக பானம் சாப்பிட போனோம். நான் சூடான சமாச்சாரங்கள் குடிக்க மாட்டேன் என்பதால் ட்ராட் பீர் இங்கே கிடைக்கும் என்று அவன் கூறியதால் அங்கே சென்றோம்.
அன்று தான் IPL 20-20 இறுதி போட்டி அதனால் அங்கே இருந்த தொலைக்காட்சிகளில் ஓடி கொண்டு இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
திருப்பூரும், எதிர்பார்ப்பும்
ஆக்கம்: வெயிலான் | June 18, 2008, 4:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வெயிலான் | June 18, 2008, 4:55 pm | மறுமொழிகள்
திருப்பூரிலிருந்து எப்போது ஊருக்கு போனாலும், எதிர்படும், பார்க்கும், பேசும் அனைவரும் நலன் விசாரித்தலும், என் உடல் நீள, அகலங்கள் பற்றி கருத்து கந்தசாமியாகி கருத்து சொல்லலும், எப்போதோ, தினசரியில் படித்த ஒரு திருப்பூர் பற்றிய மிகப்பழைய செய்தி பற்றி விசாரித்தலுக்கு பிறகு, கேட்க ஆரம்பிக்கும் ஒரே விசயம் டி சர்ட், பனியன், ஜட்டி தான் (அடப்பாவிகளா! இதுக்கு தான் இவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்
ஆக்கம்: K. Srinivasan | June 18, 2008, 10:36 am | மறுமொழிகள்
ஆக்கம்: K. Srinivasan | June 18, 2008, 10:36 am | மறுமொழிகள்
இன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார். தற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில...தொடர்ந்து படிக்கவும் »
கோவி.கண்ணன்: பார்ப்பனர்கள் மதம் மாறி பார்த்திருக்கிறீர்களா?
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 12, 2008, 5:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 12, 2008, 5:02 am | மறுமொழிகள்
எனது வலைப்பூவின் 25 வது பதிவிற்காக செம்மைப்பதிவர் கோவி.கண்ணன் அவர்கள் எழுதும் கட்டுரை இது. இக்கட்டுரையின் பின்னூட்டங்களுக்கு அவர் பதில் அளிப்பார். மட்டுறுத்தல் உரிமையை எனக்கு வழங்கியுள்ள அவருக்கு நன்றி.நக்கீரன் வாசகர் கடிதத்தில், "இந்துமதத்தின் அடையாளமே சாதிதான். தாய் மதத்திற்கு வந்தவர்கள், தாசில்தாரிடம் சாதியைச் சொல்லி சான்றிதழ் பெறலாம். மதம் மாறியதற்கு உறுதி...தொடர்ந்து படிக்கவும் »
வெயிலுக்கு விருது
ஆக்கம்: ஜெயமோகன் | June 11, 2008, 10:18 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | June 11, 2008, 10:18 pm | மறுமொழிகள்
இந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை...தொடர்ந்து படிக்கவும் »
மனிதர்கள் - காப்ரே நடன பெண்ணை மணந்தவன்
ஆக்கம்: Sai Ram | June 7, 2008, 12:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Sai Ram | June 7, 2008, 12:55 pm | மறுமொழிகள்
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பணிபுரிந்த போது எனக்கு கல்யாண் என்னும் மனிதரின் அறிமுகம் கிடைத்தது. கல்யாணிற்கு 35 வயதிருக்கும். சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் அவ்வபோது நடித்து கொண்டிருப்பவர். தவிர ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவிதமான வேலை செய்து பிழைத்து கொண்டிருப்பவர்.சில வருடங்களுக்கு முன்பு எல்லா ஆண்களை போலவே கல்யாணிற்கும் காதல் பிறந்தது. பிறந்த இடம் தான்...தொடர்ந்து படிக்கவும் »
கயிற்றின் மீது நடத்தல்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 5, 2008, 11:27 pm | மறுமொழிகள்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 5, 2008, 11:27 pm | மறுமொழிகள்
பைக் ஓட்டிக்கொண்டிருந்த கணவன்,
சாலையோரத்தில் கையில் கம்புடன்
கயிறு மீது நடந்த சிறுமியை
ஆச்சர்யமாய்ப் பார்த்தான்.
பின்னாலிருந்த மனைவி
அலட்சியமாய்த் திரும்பிக்கொண்டாள்.
அடுத்த வேகத்தடையில் விழுந்துவிட நழுவும்
தூங்கியக் குழந்தையுடனும்,
பிக்பஜாரில் வாங்கிய பொருட்களுடனும்,
காற்றில் பறக்கும் புடவை பிடித்து
பின்தொடரும் வாகனப் பார்வையிலிருந்து
இடது மார்பை...தொடர்ந்து படிக்கவும் »
திண்டிவனத்தில் ஒரு உத்தபுரம்
ஆக்கம்: இரா.முருகப்பன் | June 5, 2008, 12:15 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இரா.முருகப்பன் | June 5, 2008, 12:15 pm | மறுமொழிகள்
‘‘நாம் சமூக அளவிலும், மனதளவிலும் ஒரு தேசமாக இல்லை என்ற உண்மையை&எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்த அளவிற்கு நல்லது.’’ -அறிஞர் அம்பேத்கர்.மதுரை உத்தபுரம், சேலம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலும் தீண்டாமைச் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருப்பது அறிந்து, உரோசனைப்பகுதியில் உள்ள அந்த தீண்டாமை சுவரை பார்வையிட்டோம். அப்பகுதியின் நகர மன்ற...தொடர்ந்து படிக்கவும் »
ஏழைகளின் ஒலிவிளக்கே!
ஆக்கம்: ப்ரியன் | June 5, 2008, 8:08 am | மறுமொழிகள்
ஆக்கம்: ப்ரியன் | June 5, 2008, 8:08 am | மறுமொழிகள்
ஊருக்கு போயிருந்தேன் , செல்பேசி அலைகள் காற்றில் கலக்காத இணைய வலையில் சிக்காத கிராமம்.
இதமான வெயில் , குளுகுளு காற்று , கடுகடுக்கும் நீர் , சுற்றிவர தென்னையால் மூடிய தோட்டம் சொர்க்கம்.
–**–
என்றைக்கு நம் ஊர் இரயில் சரியான நேரத்தில் வந்தது அன்று மட்டும் வர , இரவு 9.40 க்கு பூங்கா நகரில் கடைசி பறக்கும் இரயில் சேவை , கோவை இன்டர்சிட்டி வந்து சேரவேண்டி நேரம் இரவு 9.20.சரியான...தொடர்ந்து படிக்கவும் »
♠யெஸ்.பாலபாரதி, ரவிசங்கர், லக்கிலுக், சீனு கருத்துகள் குறித்த என்பார்வ...
ஆக்கம்: புருனோ Bruno | June 5, 2008, 7:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | June 5, 2008, 7:53 am | மறுமொழிகள்
இந்த இடுகைக்கு உந்துசக்தி, தலைவர் பாலாவின் இடுகையும், அதற்கு வந்த சில பின்னூட்டங்களும்பாலபாரதி“இப்ப புரியுதா.. அவங்க குடும்பம் எப்படி வந்திருக்கு.. நம்ம குடும்பம் எப்படி வந்திருக்குன்னு.. இதுல ஆச்சரியப்பட என்ன இருக்கு சொல்லு?”ரவிசங்கர்எந்த சாதியில் பிறந்தவரும், முதல் தலைமுறையாக படிப்பு, நல்ல வேலையில் இருப்பவரும் கூட நிறைய சாதிக்கிறார்கள். எனவே, ஒருவரின் சாதனைக்...தொடர்ந்து படிக்கவும் »
அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்...
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 5, 2008, 4:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 5, 2008, 4:53 am | மறுமொழிகள்
முகச்சவரத்திற்கு சென்று ரூபாய் 1000/- கொடுத்ததையும், மேலும் டிப்ஸ் கொடுத்ததைப் பற்றியும் ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதற்கு எதிர்வினை போல பதிவர் டோண்டு இராகவன் ஒரு பதிவிட்டு இருந்தார். டிப்ஸ் கொடுப்பது பிச்சைக்காரர்கள் ஆக்குகிறதாம்.. அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், எனது கேள்வியாக 'கோவிலுக்கு உள்ளே கெஞ்சாத குறையாக வாங்கப்படும் தட்டுகளில் பெறப்படும் டிப்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
எச்சரிக்கை
ஆக்கம்: தாரணி பிரியா | June 4, 2008, 4:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: தாரணி பிரியா | June 4, 2008, 4:50 am | மறுமொழிகள்
என்னுடைய நெருங்கிய தோழி ஒருத்தியின் தம்பி எனக்குமே அவன் தம்பி மாதிரிதான். அறிவான அழகான பையன். அவனுடன் பேசும் எல்லோருக்குமே பத்தாவது நிமிடத்தில் அவனை பிடித்துவிடும் அவ்வளவு நட்பான பையன். பிரியாக்கா என்று அவன் உரிமையாய் அழைத்து பேசும் போதெல்லாம் இவன் நிஜமாவே நம்ம கூட பிறந்து இருக்க கூடாதா என்று தோன்றும், அவன் இருக்குமிடத்தில் சிரிப்பு சத்தம் கேட்டு கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
நீயா நானா @ விஜய் டீவி
ஆக்கம்: சந்தனமுல்லை | June 4, 2008, 4:27 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்தனமுல்லை | June 4, 2008, 4:27 am | மறுமொழிகள்
விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன். வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும். பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே. "நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ...தொடர்ந்து படிக்கவும் »
ஜனனம்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | June 3, 2008, 3:10 pm | மறுமொழிகள்
அலுத்து உடல்வலிக்கஅன்றைய உணவுக்காகஉழைத்துத் திரும்பிடும்வறுமைச் சேலைக்காரி...மலையளவு துயரம்மனசினில் புதைந்திருக்கதலைச்சுமையில் முள்விறகுவயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...அவள்காயாத விறகெடுத்துகாய்ந்துபோன வயிற்றோடுஅடுப்பைக் கூட்டிஉலையேற்றும் இரவுவேளை...கழற்றிப் போட்டுவந்ததலைப்புச் சேலையினில்முடிந்துவைத்த காசுக்குக்குடித்துவந்த அவள் கணவன்...அடுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
தாலி அணிவது மூட நம்பிக்கை! அணியாதிருப்பது ?
ஆக்கம்: கதிர் சயந்தன் | June 2, 2008, 3:43 am | மறுமொழிகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | June 2, 2008, 3:43 am | மறுமொழிகள்
தாலி குறித்தோ அதன் உண்மையான அரசியல் பின்புலங்கள் குறித்தோ அது தொடர்பான பெண்ணிய ஆண் மையப் பார்வைகள் குறித்தோ நான் எழுதியதில்லை. விவாதங்களில் கலந்து கொண்டதும் இல்லை. நேற்று நீண்ட பயணமொன்றின் போது கூட வந்தவருடன் இது குறித்து நிறையப் பேசிக்கொண்டேன். (நானோ அவரோ நித்திரை கொள்ளாதிருப்பதற்காகத்தான் இந்த வழமை. ஒரு முறை அருகிலிருந்து வந்த நான் நித்திரை...தொடர்ந்து படிக்கவும் »
விடுபட்டவை 31 ஜூன் 2008
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | May 31, 2008, 10:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | May 31, 2008, 10:02 am | மறுமொழிகள்
சின்ன வயதிலிருந்து என்னையும் மீறி, இந்த பாடத்திட்ட முறைகளை வெறுத்து வந்திருக்கிறேன். பாடம் தவிர்த்த என்னுடைய எல்லா ஆர்வங்களையும் குடும்பத்தாரும், ஆசிரியர்களும் சேர்ந்து தடை போட்டிருக்கிறார்கள். அல்லது அந்த ஆர்வங்களை ஒரு வடிவத்துக்குள் கொண்டுவர என்னை கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். எட்டாவது படிக்கும் போது அரைப் பரிட்சையில் 90 மார்க் அறிவியலில் வாங்கியது நினைவு...தொடர்ந்து படிக்கவும் »
சொல்லாதீங்க......................
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | மறுமொழிகள்
"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்.""இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.அப்பத்தெரியும்."" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்""ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய் ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்போக...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு 
ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | மறுமொழிகள்

ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | மறுமொழிகள்
இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.
காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
கோலங்கள்.. கோலங்கள்!!
ஆக்கம்: சந்தனமுல்லை | May 30, 2008, 7:27 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்தனமுல்லை | May 30, 2008, 7:27 am | மறுமொழிகள்
அலுவலகத்தில் நடந்த ரங்கோலி போட்டிக்கு theme என்று ஒன்றும் வேண்டாம் என்பதே எங்களின் தீர்மானமாக இருந்தது. பெரும்பாலனவர்களுக்கு,கோலம் போடுவது முதல் முறை..(ம்ம்..என்னைத்தான் சொல்கிறேன்!!).அதனால், அவரவருக்கு எது எளிதாக போட வருகிறதோ அதை போடலாம் என்று முடிவு செய்தோம்.ஒவ்வொரு டீமுக்கும் ஐந்து பேர் என நான்கு டீம். ஒரு டீம் லீடர். சில பல rangoli brain storming sessions - கு பின் ஒரு நாள் ட்ரையல் வேறு. என்ன...தொடர்ந்து படிக்கவும் »
மனசில் ஒரு முள்(-:
ஆக்கம்: துளசி கோபால் | May 27, 2008, 4:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | May 27, 2008, 4:10 am | மறுமொழிகள்
'வாயை மூடிக்கிட்டு இருக்க உனக்கு உரிமை இருக்கு. எது நடந்தாலும், அதாவது குற்றங்கள் எதாவது நடந்து அதைப் பற்றி எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் காவல்துறைக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்காம இருக்க உனக்கு உரிமை இருக்கு'.என்னடா கதை இது?அதுக்குத்தான் குற்றங்கள் முக்கியமா கொலை நடந்துபோச்சுன்னா, 'தகவல் தெரிந்தவர்கள் யாராவது முன்வந்து விவரம் சொல்லுங்கோ'ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
முறைகேடான உறவுக்கு இரவு பணி காரணமா ???
ஆக்கம்: அருண்மொழி | May 26, 2008, 6:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: அருண்மொழி | May 26, 2008, 6:20 am | மறுமொழிகள்
பதிவர் சந்தோஷ் அவர்களின் பதிவில் ”சாப்டுவேர் என்ஜினியர்கள் / குடும்பங்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் (ஜூவி யில் வந்தது) உள்ள கீழ்க்கண்ட வரிகள் பற்றிய கருத்து இதுஅலுவலகம் சார்ந்த தவறான உறவுகள் ஏற்பட காரணம், பெரும்பாலும் நம் பிரச்சனைகளை செவிசாய்க்க வீட்டில் உள்ளவர்கள் நேரம் இல்லாத பொழுது, சக அலுவலர்கள் காட்டும் சிறு பரிவு, இரவு நேர பணி, கண்டுகொள்ளவும், கண்காணிக்கவும்...தொடர்ந்து படிக்கவும் »
தெருவுக்கு தெரு சிலைகள் வைப்பதற்கு வருமா தடை?
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 5:48 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 25, 2008, 5:48 am | மறுமொழிகள்
பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்ட காலத்தில், அவர்கள் தங்கள் ஆட்சியை வே ரூன்றச் செய்வதற்கும் தங்களுடைய மன்னர்களை இந் திய மக்களிடையே பிரபலப் படுத்துவதற்கும், பிரிட்டிஷ் மன்னர்கள் மற்றும் வீரர்களின் சிலைகளை இந்தியாவில் நிறுவினர். சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர போ ராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர் களின் சிலைகளை மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
மூன்று கவிதைகள்
ஆக்கம்: டிசே தமிழன் | May 22, 2008, 8:23 am | மறுமொழிகள்
ஆக்கம்: டிசே தமிழன் | May 22, 2008, 8:23 am | மறுமொழிகள்
(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிறப்பிதழில்- வெளிவந்தவை)சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்புசிக்கலான ஆட்டமொன்றின்புதிர்களாகும் நாம்நிசங்களைசுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதைகனவுகளெனப் பெயரிட்டோம்சரசரவென்று வாழையைப்போலவளர்ந்த நமது அறிதல்எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளைவாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர்பருவமழைநாளில்...தொடர்ந்து படிக்கவும் »
சேரியில் இருப்பவன் என்றால் கேவலமா...?
ஆக்கம்: TBCD | May 21, 2008, 11:48 pm | மறுமொழிகள்
ஆக்கம்: TBCD | May 21, 2008, 11:48 pm | மறுமொழிகள்
ஒரு ஆங்கிலப்பதிவில், தசவதாரம் பற்றிய பேச்சில், நடிகர் விஜய் குறித்து ஒரு வெ.வெ. இப்படி கருத்து சொல்லுறார்."Vijay is a poor guy - he has started to live with this target audience - the slum dwellers and no wonder he bathes once a month and brushes his teeth once a week and never combs or shaves.....Rajni coming might have made it a kamal rajni affair and the legends might have decided to not interfere with each other."இதில் மேலோட்டமாக பார்த்தால் விஜய் என்ற ஒரு நடிகரின் மேல் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
கிளம்பினாள் கிருஷ்ணவேணி...
ஆக்கம்: சுந்தரா | May 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரா | May 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
அதிகாலை நேரத்துக்கனவின் கதகதப்பு...கல்லூரி மாணவியாய்கவர்னரிடம் பட்டம் வாங்கிகல்யாண மேடையினில்கணவனின் கைப்பிடித்துவெட்கத்தில் சிவந்தவிழிகள் நிலம்நோக்கபக்கத்தில் கணவனின் சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க...ஐயோ...பொழுது விடிஞ்சிடுச்சாஎன்று உடல் பதறிஉதறி மடித்துவைத்தகிழிசல் போர்வைக்குள்கனவின் சிதறல்களைக் காப்பாற்றி வைத்துவிட்டுதூக்குச் சட்டியில்பழங்கஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
தோள் கொடுக்கிறதா தோழமை?
ஆக்கம்: பாச மலர் | May 21, 2008, 9:33 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | May 21, 2008, 9:33 am | மறுமொழிகள்
இயந்திர முலாம் பூசிய செயற்கையான வாழ்க்கைமுறை நடுவில் உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கூடப் பல சமயங்களில் இயலாமல் போய்விட்ட ஒன்று. 'வாழ்வு முழுவதும் தொடரும் தோழமை' என்ற கூற்று அர்த்தமற்றதாகிவருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »
சாமியாராப் போனா தப்பா?
ஆக்கம்: ஆசிப் மீரான் | May 20, 2008, 4:55 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஆசிப் மீரான் | May 20, 2008, 4:55 am | மறுமொழிகள்
"அண்ணாச்சி, எப்படி இருக்கிய?""நல்லாத்தாம்ல மக்கா நான் இருக்கேன். ஆனா, கோட்டிக்காரப் ப்யலுவ எண்ணிக்கைதான் கணக்கு வழக்கில்லாம கூடிக்கிட்டே போவுது""என்ன சொல்லுதிய அண்ணாச்சி?""என்னத்தடே சொல்ல? பேசாம சாமியாராப் போயிடலாமான்னு இருக்கேன்""ஏன் அண்ணாச்சி அந்தளவுக்கா வாழ்க்கை வெறுத்துப் போச்சு..?""போலே சவத்து மூதி. வாழ்க்கையைத் தொறந்து சாமியாராப் போன காலமெல்லாம் எப்பவோ முடிஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி.... 
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | May 20, 2008, 1:22 am | மறுமொழிகள்

ஆக்கம்: மணி.செந்தில்குமார் | May 20, 2008, 1:22 am | மறுமொழிகள்
அரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……எந்த கல்லூரியில் படித்தீர்கள்?இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
தமிழகத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் : சகோதரத்துவம், மொழி...
ஆக்கம்: TBCD | May 19, 2008, 9:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: TBCD | May 19, 2008, 9:53 pm | மறுமொழிகள்
இலங்கைத் தமிழர்கள் பற்றி சில கேள்விகள் என்று கிரி என்ற பதிவர் கேட்டு, அதற்கு ஈழத்து அன்பர்கள் கும்மி குதறி எடுத்துவிட்டார்கள். அவர்களின் கோவத்தின் அடி நாதம் "உன் உடன்பிறப்பு பல வருடங்களாக துன்புறும் போது, இப்ப வந்து நீங்க எல்லாம் யாரு...? என்ற ஆதங்கம் என்றே நான் நினனக்கிறேன். அடிப்பட்டவனுக்குத் தான் வலி புரியும். உங்கள் வலியின் துன்பம் நீங்கள் எழுத்தில் வடித்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
இப்படிக்கு
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | May 18, 2008, 7:16 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | May 18, 2008, 7:16 am | மறுமொழிகள்
இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம்...தொடர்ந்து படிக்கவும் »
அவமானச் சுவர் மீது சில கருத்துக்கள்
ஆக்கம்: சுந்தரவடிவேல் | May 18, 2008, 6:41 am | மறுமொழிகள்
ஆக்கம்: சுந்தரவடிவேல் | May 18, 2008, 6:41 am | மறுமொழிகள்
அவமானச் சுவரைப் பற்றிய இந்தக் கட்டுரையை ( thamuyesa (தமுஎச): அவமானச் சுவர்) வாசித்தபின் எனக்குத் தோன்றியவை:ஆதிக்க சாதி இந்துக்களுக்கு அரசு, அதிகாரிகள், காவல் துறை, கட்சிகள், பெரும் மக்கள் படை, ஊடகங்கள், செல்வம் என எல்லா ஆதரவுகளும் இருக்கின்றன. அனைத்துக்கும் மேலாகத் தாங்கள் உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் என்ற சாதிய இறுமாப்பும் இருக்கிறது. ஆனால் இதுநாள் வரையில் ஊரைவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
அவமானச் சுவர் 
ஆக்கம்: *athisivamb@chennai* | May 18, 2008, 3:51 am | மறுமொழிகள்

ஆக்கம்: *athisivamb@chennai* | May 18, 2008, 3:51 am | மறுமொழிகள்
16 உடைகற்களும், 1600 போலீசாரும்இக்கட்டுரை கணிணியில் ஏற்றப்படும் இன்று உத்தரப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ம் நாள்(12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார விரும்பிகளிடம் சமாதானம் பேசப்போவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி உசிலம்பட்டி ரோட்டில் நடந்தபடி இருக்கும். உறவின்முறையிலிருந்து உணவுப்பொருட்களும் பணமும் கொண்டுபோய் கொடுத்தபடி...தொடர்ந்து படிக்கவும் »
90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்
ஆக்கம்: Badri | May 17, 2008, 1:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | May 17, 2008, 1:03 am | மறுமொழிகள்
கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
புழக்கடை மனிதர்கள் 
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:11 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:11 am | மறுமொழிகள்
ரவிக்குமார் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரிகளுக்குச் செல்லும்போது நான் விரும்பிக்கேட்டுச் சீட்டு எழுதியனுப்பும் பாடல்களில் ஒன்று 'எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நானென்றான்' என்ற பாரதியின் பாடலாகும். உருக்கம் ததும்பும் அவரது குரலில் அந்தப் பாடலைக் கேட்கும்போது பாரதியின் மீது மதிப்புக் கூடும். அந்தப் பாடல் காட்சியில் எஸ். வி....தொடர்ந்து படிக்கவும் »
காணாமல்போன நரிக்கொம்பு
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:46 pm | மறுமொழிகள்
ரவிக்குமார் நடவடிக்கை எடுத்த முதல்வர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, நரிக்குறவர்களுக்கு நலவாரியம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்று 20.03.2008 அன்று சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் நரிக்குறவர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
கிரீமிலேயர் கூடாது ஏன்? 
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:33 am | மறுமொழிகள்

ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 10:33 am | மறுமொழிகள்
மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வழிவகை செய்யும் 93 ஆவது அரசியல் சட்டத் திருத்தமும், அதனையொட்டி கொண்டு வரப்பட்ட (Act 5 of 2007) தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று 10.4.2008 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு (பெஞ்ச்) தந்த தீர்ப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பாலர் மீதான பாலியல் வன்முறை
ஆக்கம்: நா.கண்ணன் | May 8, 2008, 3:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: நா.கண்ணன் | May 8, 2008, 3:00 am | மறுமொழிகள்
சென்ற வாரம் அமெரிக்கா வழியாக பெரு சென்ற போது போப் ஆண்டவர் (ஜான் பால் II) அமெரிக்கா வந்திருக்கும் செய்தி எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது. அவரது அமெரிக்கப் பயணத்தின் போது மிக முக்கிய நிகழ்ச்சியாக அவர் அமைத்துக் கொண்டது அமெரிக்கப் பாதிரிகளால் பாலியல் வன்முறைக்குள்ளான பாலர்களின் பெற்றோர்களைக் கண்டு ஆறுதல் சொல்வது என்பது. சுமார் 1200 பாதிரிகள் இக்குற்றத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
296,மாறுவது,, இயற்கையில் இல்லை
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 8, 2008, 1:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: வல்லிசிம்ஹன் | May 8, 2008, 1:02 am | மறுமொழிகள்
நாம் பிறக்கும்போது சில குணங்களுடன்தான் பிறக்கிறோம்.உற்றார் ,ரத்தபந்தங்களின் சாயல் படியும்.வளர்க்கப் படும் விதத்தில் மாறுபாடுகள் ஏதும் இல்லையானால் குழந்தைகளின் குணங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.முதலில் பிறந்தவனுக்குச் செல்லம் கடைசியில் பிறந்தவளுக்குச் செல்லம்.நடுவில் பிறந்ததற்கு ஒண்ணும் கிடையாது என்பது வழக்கமான நாட்களும் உண்டாம்.அப்படிப்பட்டவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
ஒழுக்கம் வளர்க்க
ஆக்கம்: Vijaya Kumar | May 7, 2008, 7:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Vijaya Kumar | May 7, 2008, 7:53 pm | மறுமொழிகள்
சென்ற தலைமுறை வரை குழந்தைகள் வளர்ந்தார்கள். இந்தத் தலைமுறையில் தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பெரியோர்கள் வழியாகவோ, நமக்கோ குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவு குறைவாகவே இருக்கு. ஒழுக்கம் வளர்க்க எனது சில அனுபவங்கள். 1. ஒழுக்கமாக வளர்க்கிறேன் என்கிற பெயரில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது. அதிகக் கட்டுப்பாடுகளால் வளர்க்கப்படும் குழந்தைகள்...தொடர்ந்து படிக்கவும் »
எவடம் எவடம்..
ஆக்கம்: கறுப்பி | May 7, 2008, 2:28 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கறுப்பி | May 7, 2008, 2:28 pm | மறுமொழிகள்
நண்பர் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போது என்னிடம் “நீங்கள் யாழ்ப்பாணத்தில் எவடம் என்று யாரிடமாவது கேட்டால் தவறா?” என்று கேட்டார். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மட்டுமா தமிழர் வாழ்க்கின்றார்கள், மட்டக்களப்பு, திருகோணமலை இன்னும் எத்தனை எத்தனை யாழ்ப்பாணத்துக்குள் அடங்காத இடங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனவே தமிழர்களின் வாழும் வட்டத்தை ஒடுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
தகர்ந்தது தீண்டாமைச் சுவர்!
ஆக்கம்: சந்திப்பு | May 6, 2008, 1:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: சந்திப்பு | May 6, 2008, 1:14 am | மறுமொழிகள்
மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தலித் மக்களை பிரித்து வைத்திருந்த தீண்டாமை சுவர் தமிழகத்திற்கே அவமானச் சின்னமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையை தமிழக மக்களின் கவனத்திற்கும் - அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்திலும் இது தொடர்பாக...தொடர்ந்து படிக்கவும் »
நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன் 
ஆக்கம்: PKP | May 4, 2008, 12:19 am | மறுமொழிகள்

ஆக்கம்: PKP | May 4, 2008, 12:19 am | மறுமொழிகள்
வழக்கமாக எனது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களெல்லாம் ஒன்றோ அல்லது இரண்டோ வரிகளில் நிற்கும். ஒரு முறை நண்பர் தமிழ்நெஞ்சம் மட்டும் தன் வலைப்பதிவை Google analytics-ல் அலசி மிக விரிவாய் எழுதியிருந்தார். மகிழ்சியாய் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நண்பர் சமீபத்தில் தன் கதையை இங்கு பெரியதொரு பின்னூட்டமாய் இட்டிருக்கின்றார்.அவர் கதை இதோ."Hello PKP நான் உங்களோட பதிவுகளை படிக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
கோக்
ஆக்கம்: கீதா | May 3, 2008, 2:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கீதா | May 3, 2008, 2:42 pm | மறுமொழிகள்
அனுதினமும் உறிஞ்சியதால்
காலியானது
நிலத்தடி நீர்
[இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது.
என் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை...தொடர்ந்து படிக்கவும் »
வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம்: தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்ட...
ஆக்கம்: தமிழரங்கம் | May 3, 2008, 4:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | May 3, 2008, 4:31 am | மறுமொழிகள்
வன்னிய கிறித்தவர்களின் சாதி வெறியாட்டம் : தேவனின் ராஜ்ஜியத்திலும் தீண்டாமை பார்ப்பன இந்து மதத்தைப் போலவே, இந்தியாவில் கிறித்துவ மதத்திலும் சாதிய தீண்டாமைக் கொடுமைகள் நீடித்திருப்பதை எறையூரில் வன்னிய கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் மீது நடத்திய வெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
சதாப்தி எக்ஸ்பிரஸ்
ஆக்கம்: Narain | May 3, 2008, 4:06 am | மறுமொழிகள்
ஆக்கம்: Narain | May 3, 2008, 4:06 am | மறுமொழிகள்
மூன்று நாட்கள் பெங்களூரு வாசம். 30-ஆம் தேதி காலையில் அரக்க பரக்க ஆட்டோ பிடித்து சென் ட்ரல் போனால், சரியாக 7 நிமிடங்கள் கழித்து தான் வண்டி ஊர ஆரம்பித்தது. இதனிடையில், தனியாக போனதால் மூன்று இருக்கைகள் மாற்றம் வேறு. சதாப்தியில் பயணிப்பது ஒரு தனி அனுபவம். முதலில் சாப்பாடு, தொடர்ச்சியாக காலை 6.15க்கு ஆரம்பித்து 9.00 மணி வரை எதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கும் [தண்ணீர்,...தொடர்ந்து படிக்கவும் »
மூட நம்பிக்கைக்கு அளவில்லையா?
ஆக்கம்: aathirai | May 1, 2008, 2:30 pm | மறுமொழிகள்
ஆக்கம்: aathirai | May 1, 2008, 2:30 pm | மறுமொழிகள்
http://www.foxnews.com/story/0,2933,353657,00.htmlஜல்லிக்கட்டை தடை செய்தவர்களுக்கு இதெல்லாம் கண்ணுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
காண்பதெல்லாம் துயரமென்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு
ஆக்கம்: அனுராதா | May 1, 2008, 9:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: அனுராதா | May 1, 2008, 9:56 am | மறுமொழிகள்
நாளை மே 2ம் தேதி.மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய நாள்.மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் அடுத்த பதிவு போடலாம் என்று நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த இரு தினங்களாக என் வாழ்க்கையில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் என்னை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கின்றன.ஒரு புற்றுநோயாளிக்கு மருத்துவச் சிகிச்சை மட்டும் போதவே போதாது.அவளின் மனம் எந்த வகையிலும் சிதைந்துவிடக்...தொடர்ந்து படிக்கவும் »
காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?
ஆக்கம்: ஜமாலன் | April 29, 2008, 6:27 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜமாலன் | April 29, 2008, 6:27 am | மறுமொழிகள்
தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்டுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது. மேலே உள்ள சுவர் சீன நெடுஞ்சுவரோ அல்லது ஜெர்மனியில் உடைத்தெறியப்பட்ட பெர்லின் சுவரோ அல்ல. நம்ம மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவரே. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 27, 2008, 12:52 am | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 27, 2008, 12:52 am | மறுமொழிகள்
ஐயர் என்ற சொல் சாதிக் குறித்த சொல்லே அல்ல. ஆசிரியன், குரு என்பவர்களை ஐயர் அந்தணர் என்று குறிப்பது பண்டைய தமிழர் வழக்கம், ஆசிரியன், குருவாக இருப்பவர்கள் உயர்வாக கருதப்பட்டனர், அந்த வகையில் திருவள்ளுவர் கூட ஐயர் அந்தணர் என்று சொல்லப்பட்டார், சங்ககாலத்தில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் பார்பனர் என்பதே, 'மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்து...' என்ற குறளை பார்பனர்...தொடர்ந்து படிக்கவும் »
நியூமராலஜி என்னும் ஏமாற்றுவேலை
ஆக்கம்: வினோத் ராஜன் | April 26, 2008, 3:06 am | மறுமொழிகள்
ஆக்கம்: வினோத் ராஜன் | April 26, 2008, 3:06 am | மறுமொழிகள்
தற்போது டிவியில் எந்த சேனலை திருப்பினாலும் நியூமராலஜி சம்மந்தமான நிகழ்சிகளே ஒளிபரப்பாகிக்கொண்டு இருப்பதை காண முடிகிறது. இது போன்ற நிகழ்சிகளில் பங்குபெறுவோரின் அபத்தமான கேள்விகளும் அதற்கு அந்த எண்கணித நிபுணர்(?) தரும் அதிஅபத்தமான பதில்களும் கிட்டத்தட்ட இவற்றை நகைச்சுவை நிகழ்சியாகவே ஆக்கிவிடுகிறது. இதற்காகவே நேரம் தவறாமல் இது போன்ற நிகழ்சிகளை பார்ப்பவர்களில்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் !
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 25, 2008, 12:58 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 25, 2008, 12:58 pm | மறுமொழிகள்
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்" - என பெண்களின் முன்னேற்றம் குறித்த நடுத்தரவரக்கத்தினரின் கவலையை பாரதி பாடிவைத்தான். முன்னேறிய சமூகமாக மாறிக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஏற்புடைய கருத்துக்கள். இந்திய தேசத்தில் பெண்கள் எந்த அளவுக்கு இழிவு படுத்தப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு உயர்வும் படுத்தப்பட்டு இருக்கிறார்கள், விதவை என்றாலே முகத்தை மறைத்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
அடையாள மீட்பின் அரசியல்- தொடரும் உரையாடல்.!
ஆக்கம்: ஆழியூரான். | April 25, 2008, 4:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஆழியூரான். | April 25, 2008, 4:14 am | மறுமொழிகள்
'சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!' என்ற முந்தையக் கட்டுரையை முன்வைத்து சில விமர்சனங்களை முன்வைத்தார் தோழியொருவர். அதன்பொருட்டு இத்தலைப்பின் கீழ் இன்னும் கொஞ்சம் உரையாடும் வாய்ப்பு.முதலாவது இக்கட்டுரைக்குள் பழமைவாத மனமும், அடையாளங்களை காப்பாற்றுவோம் என்ற குரலின் நீட்சியாக சாதி, வர்க்க பேதங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தீவிரமும் தென்படுகிறது. அதாவது இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?
ஆக்கம்: தமிழரங்கம் | April 24, 2008, 11:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 24, 2008, 11:53 pm | மறுமொழிகள்
தாழ்த்தப்பட்ட இளைஞர் வாயில் மலம் திணிப்பு!·தேவர் சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் போலீசு!இது 'சூத்திர ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா? "சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன்...தொடர்ந்து படிக்கவும் »
பார்ப்பனீயச் சுவர் - உத்தப்புரம் 
ஆக்கம்: கல்வெட்டு | April 22, 2008, 9:37 am | மறுமொழிகள்

ஆக்கம்: கல்வெட்டு | April 22, 2008, 9:37 am | மறுமொழிகள்
இடி அல்லது இடிப்போம் - கட்டுரையாளர் ஆதவன் தீட்சண்யாநாய்,பன்னி,ஆடு,மாடு,எருமை,கழுதை,கோழி,கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால். நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
உண்மையில் கடவுள் பிரச்சனையே இல்லை இது- பெரியார் தாசன் உரை-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | April 22, 2008, 7:39 am | மறுமொழிகள்
ஆக்கம்: சின்னக்குட்டி | April 22, 2008, 7:39 am | மறுமொழிகள்
மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி
ஆக்கம்: தமிழரங்கம் | April 20, 2008, 7:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 20, 2008, 7:53 am | மறுமொழிகள்
மீண்டும் உலகைக் குலுக்கும், பாட்டாளி வர்க்கப் புரட்சி பி.இரயாகரன்20.04.2008அமைதி சமாதான வழிகளில், எதிரியின் சொந்தக் கோட்டைக்குள்ளேயே ஒரு புரட்சி நடந்துள்ளது. எதிரி வர்க்கமோ, தனது அதிகாரம் சொத்துடமை பண்பாட்டு மூலம் புரட்சியைச் சுற்றி வளைத்து நிற்கின்றது. ஏகாதிபத்தியமும், இந்திய விஸ்தரிப்பு வாதிகளும், பார்ப்பனிய சாதிய இந்துத்துவமும் இந்தப் புரட்சிக்கு எதிராக, தமது...தொடர்ந்து படிக்கவும் »
சாலரப்பட்டி : சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா?
ஆக்கம்: தமிழரங்கம் | April 20, 2008, 1:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 20, 2008, 1:50 am | மறுமொழிகள்
சாலரப்பட்டி :சமூக நீதியா?சாதி வெறியர்களின் நீதியா?""ரெட்டை டம்ளர் முறைங்கிறது, காலங்காலமாக இருக்குறதுதான். அதையெல்லாம் மாத்த முடியாது. சம்பிரதாயங்களை மாத்த விடமாட்டோம்''— இப்படியொரு சாதி ஆதிக்கத் திமிர் பிடித்த பேச்சு, சமூக நீதியின் தாயகமாகச் சித்தரிக்கப்படும் தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டம், உடுமலைப்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா 
ஆக்கம்: புருனோ Bruno | April 18, 2008, 11:30 am | மறுமொழிகள்

ஆக்கம்: புருனோ Bruno | April 18, 2008, 11:30 am | மறுமொழிகள்
இந்த தொடரின் முந்தைய இடுகைகட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம்,சில கேள்விகள் சில பதில்கள்தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் உள்ளனர்சுமார் 60000தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணியிடங்கள் உள்ளனசுமார் 13000தமிழகத்தில் மொத்தம் எத்தனை அரசு மருத்துவர் பணிபுரிகிறார்கள்சுமார் 12000எத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
நா.உச்சம், அ.நா.எச்சம்.
ஆக்கம்: மலைநாடான் | April 16, 2008, 6:11 pm | மறுமொழிகள்
ஆக்கம்: மலைநாடான் | April 16, 2008, 6:11 pm | மறுமொழிகள்
இது என்ன தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறது. அதுதான் சென்ற இடுகையிலேயே இந்தத் தலைப்புக் கொடுத்தாயிற்றே. .. எதற்கும் விரிவாக இன்னுமொருமுறை இங்கே இட்டுக்கொள்வோம். நாகரீகத்தின் உச்சமும், அநாகரீகத்தின் எச்சமும்.சரித்திரப்புத்தகங்களைப் பாடமாகப் படித்திருந்த போதும், வெள்ளைக்காறனெல்லாம் படித்தவன், விவரம் தெரிந்தவனென்ற நினைப்பு, புலம்பெயர்ந்து வரும் வரைக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »
தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 16, 2008, 4:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 16, 2008, 4:42 pm | மறுமொழிகள்
தென்காசி குண்டு வெடிப்பு:இந்து முன்னணியின் கிரிமினல் முகம்ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குத் தாமே தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அப்பழியை கம்யூனிஸ்டுகள் மீது சுமத்தியது, ஆரிய இனவெறிப் பிடித்த பாசிச இட்லர் கும்பல். அது பழைய வரலாறு அல்ல; அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது. பாசிச இட்லரின் வாரிசுகள் இந்து முன்னணி என்ற பெயரில் அதே உத்தியுடன் பயங்கரவாதத் தாக்குதலை...தொடர்ந்து படிக்கவும் »
மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்
ஆக்கம்: Abdul Malik | April 16, 2008, 5:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: Abdul Malik | April 16, 2008, 5:20 am | மறுமொழிகள்
தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..?ஆம் அவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள். மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன்....தொடர்ந்து படிக்கவும் »
ம.க.இ.க. வின் பிறப்பு குறித்து புரளி பேசுபவன் யார்?
ஆக்கம்: தமிழரங்கம் | April 15, 2008, 4:38 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 15, 2008, 4:38 pm | மறுமொழிகள்
மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிற
