பப்பு டைம்ஸ்
ஆக்கம்: (author unknown) | February 12, 2010, 6:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | February 12, 2010, 6:51 am | தலைப்புப் பக்கம்
Shared by `மழை` ஷ்ரேயா
ஏன் ஆச்சி.. அழகான கவிதைய மொழிபெயர்த்துக் கெடுக்கணுமா நாங்க? :O)
பொதுவாக இதுவரை வீட்டில் சாமி கும்பிடுவதோ படைத்ததோ இல்லை. அம்மா வந்தால் அது நல்லநாளாக (!) இருந்தால் இலை போட்டு படைப்பார். பப்பு பார்க்க இலை போட்டு படைத்தது கடந்த பொங்கலின் போதுதான். எல்லாவற்றையும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்த பப்பு, இலையில் சாப்பாடு போட்டதும் சாமி நிஜமாகவே...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...
ஆக்கம்: Vidhoosh | January 18, 2010, 9:24 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Vidhoosh | January 18, 2010, 9:24 pm | தலைப்புப் பக்கம்
பதிவர் திரு கே.ரவிஷங்கர் அவர்களில் பதிவில் இருந்து அனுமதி பெற்று மீள் பதிவு செய்யப் படுகிறது. மிகவும் அனுபவம் செறிந்த கருத்துக்கள் நிரம்பியது இக்கட்டுரை. குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரிய குழந்தைகளுக்கும் தான்
ஆக்கம்: முத்துலெட்சுமி/muthuletchumi | January 12, 2010, 3:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முத்துலெட்சுமி/muthuletchumi | January 12, 2010, 3:57 am | தலைப்புப் பக்கம்
உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் ( கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றது. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தை வளர்ப்பு!
ஆக்கம்: கலை | October 7, 2009, 5:12 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கலை | October 7, 2009, 5:12 pm | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு குழந்தை வளர்ப்புபற்றி ஒரு பேச்சு வந்தது.
ஒவ்வொரு குழந்தையும் வளர வளர பிரச்சனை கூடிக் கொண்டே போவதாக ஒருவர் குறைப்பட்டார். உண்மையில் பிள்ளைகளால் பிரச்சனை என்பதை விட, நாமே அதை பிரச்சனையாக உருவாக்கிக் கொள்கிறோமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.
”நாமெல்லாம் இப்படியா இருந்தோம். அப்பா, அம்மா சொல்வதெல்லாம் கேட்டு அப்படியே இருக்கவில்லையா” என்றார். நாம் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
மாயமாக மறைந்த ஸ்ட்ராபெர்ரி!
ஆக்கம்: TAMILSUJATHA | September 25, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: TAMILSUJATHA | September 25, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்
சென்ற ஞாயிற்றுக்கிழமை பால்கனியில் நின்றிருந்தேன். எதிர் பிளாக்காரர்கள் வெளியில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களின் குழந்தை கையில் ஒரு சிப்ஸ் பாக்கெட் இருந்தது. குழந்தையின் அம்மாவும் அப்பாவும் வேகமாக மாடியேற, குழந்தை மெதுவாகப் படியேறியது. முதல் தளத்துக்கு வந்தவுடன் எதிர் பிளாக் குழந்தையிடம் ’நான் உங்க வீட்டுக்கு விளையாட வரட்டா?’ என்று கேட்டது. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
நான் யார்?
ஆக்கம்: கண்மணி | July 24, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கண்மணி | July 24, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்
குட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்நான் யார்?2.நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்நான் யார்?3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்நான் யார்?4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்
ஆக்கம்: குமரிமைந்தன் | July 21, 2009, 8:54 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: குமரிமைந்தன் | July 21, 2009, 8:54 pm | தலைப்புப் பக்கம்
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இந்திய அரசு முனைந்து நிற்கிறது. அதற்குத் துணைபுரியப் பல்வேறு "தன்னார்வ"த் "தொண்டு" நிறுவனங்கள் களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருகின்றன. அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பொன்று குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளியர் அத்தொழிலாளர் கல்வி அறிவு பெறுவதற்காகவும் மறுவாழ்வுக்காகவும் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை
ஆக்கம்: Deepa (#07420021555503028936) | July 20, 2009, 12:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Deepa (#07420021555503028936) | July 20, 2009, 12:38 am | தலைப்புப் பக்கம்
ரத்னபாலா மணிப்பாப்பா என்ற இரு சிறுவர் இதழ்கள் நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் அவர்களின் அழகு ஓவியங்களும், வண்ணப் படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது!!!
ஆக்கம்: அமுதா கிருஷ்ணா | July 6, 2009, 5:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அமுதா கிருஷ்ணா | July 6, 2009, 5:19 am | தலைப்புப் பக்கம்
1. நான் பேசுவதைக் கவனிப்பவர்கள் தான் என்னுடைய சிறந்த நண்பர்கள்: குழந்தைகள் யாரிடம் அதிகம் ஒட்டுகின்றன என்று கவனித்துப் பாருங்கள் -அவர்கள் பக்கத்தில் அமர்ந்து அவர்கள் பேசுவதை எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பவர்கள் மீது தான் குழந்தை அதிகம் ஒட்டுதலோடு இருக்கும். அடுத்த முறை யாரேனும் பிரச்சைனையோடு வந்தால் அவர்களுக்கு செவி கொடுப்போம்.2. அமுதாகவே...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்
ஆக்கம்: கைப்புள்ள | June 23, 2009, 8:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கைப்புள்ள | June 23, 2009, 8:32 am | தலைப்புப் பக்கம்
தலைப்பைப் பாத்துட்டு பெரிசா திறனாய்வுக் கட்டுரை மாதிரி எதையும் எதிர்பாக்காதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன். குழந்தைகளுக்குப் பாடற பாட்டுன்னா நமக்கு எந்த பாட்டு நியாபகத்துக்கு வரும்? "நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான். ஏன்னா இந்தப் பாடல்கள் மிகப் பிரபலமான...தொடர்ந்து படிக்கவும் »
எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை
ஆக்கம்: என். சொக்கன் | June 23, 2009, 2:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: என். சொக்கன் | June 23, 2009, 2:29 am | தலைப்புப் பக்கம்
போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.
ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
மீட்சி
ஆக்கம்: ஜெயமோகன் | June 20, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | June 20, 2009, 1:32 pm | தலைப்புப் பக்கம்
கேரளத்தில் பாலக்காடு அருகே கொடுந்திரப்பள்ளி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்த இரு சிறுவர்களைப்பற்றி 1992ல் மலையாள மனோரமாவின் நிருபர் ஜாய் சாஸ்தாம்படிக்கல் ஒரு செய்தியை வெளியிடார். ‘எரியும் சிறுவர்கள்’ என்ற தலைப்பிலான அச்செய்தி கேரளத்தை கவனிக்கவைத்தது. பின்னர் ஆங்கில ஊடகங்கள் வழியாக இந்தியாவெங்கும் அது கவனத்துக்கு வந்தது.
நாவக்கோடு கிருஷ்ணன் மற்றும் குமாரி...தொடர்ந்து படிக்கவும் »
Hannah Montana – The Movie: Review by my 8½ year old daughter
ஆக்கம்: SnapJudge | June 19, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SnapJudge | June 19, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்
மகளூக்கு கோடை விடுமுறை. தினம் ஒரு கட்டுரை எழுது என்றேன். எப்பொழுதோ சென்ற திரைப்படத்தின் குறிப்புகள். Spelling mistakes are mine; grammar, punctuation are hers.
When we went to the Hannah Montana movie we heard that the movie was not at 2:00. The movie was at 3:00. Next to the AMC theater there was a Dollar Tree. In the Dollar Tree my aunt said we each can get 2 things including a chocolate. My cousin got a sharpie and a scribble pad and a Nestle chocolate. I got a notebook and a pad and...தொடர்ந்து படிக்கவும் »
Vizhiyan Photography – Kids Special
ஆக்கம்: vizhiyan | June 19, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | June 19, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்
சென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள் கிஷோர்,கவின்,கெளசிகா,மேத்யூ,ஜோசப்.
1. எங்க உலகம் ஆனந்தமானது..
2. அப்பப்ப துக்கமானதும் கூட
3. நான் சாப்பிட்டதை பார்த்துட்டூங்களா? எனக்கு வயிறு வலிக்குமே..
4. கிட்டப்பார்வை
5. பாவ பாவம்
6. பெண்சிரிப்பு
7. வெல்வேன்
8. அழகான கண்கள்
9. நான் பெரிய ஆளா வருவேன்பா..
10. இந்த சந்தில்...தொடர்ந்து படிக்கவும் »
Breast-Feeding and the "Missing Girls"
ஆக்கம்: By Freakonomics | June 17, 2009, 8:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: By Freakonomics | June 17, 2009, 8:42 am | தலைப்புப் பக்கம்
A new working paper by Seema Jayachandran and Ilyana Kuziemko offers another explanation for the "missing girls" phenomenon observed in some developing countries. Breast-feeding both improves health outcomes and temporarily decreases fertility. Jayachandran and Kuziemko argue that women with a preference for male children may wean daughters earlier in the hopes of restoring their fertility and conceiving a son, resulting in worse health outcomes for girls. The authors find that daughters...தொடர்ந்து படிக்கவும் »
கட்டுரை : பதறாயோ நெஞ்சமே…
ஆக்கம்: சேவியர் | June 12, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | June 12, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது இருபத்து ஐந்து கோடி என்கின்றன பல புள்ளி விவரக் கணக்குகள். இவர்களில் அறுபது விழுக்காட்டினர் பன்னிரண்டு வயதுக்கும் கீழே உள்ளவர் கள் என்பது சமுதாய நலம் விரும்பிகள் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கும் செய்தி.
குழந்தைத்...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளிக் குழந்தைகளை அடிக்கக் கூடாது:நன்றி..கல்வித்துறை..
ஆக்கம்: நர்சிம் | June 12, 2009, 1:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நர்சிம் | June 12, 2009, 1:08 am | தலைப்புப் பக்கம்
இன்று காலை கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.“ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கவோ, இன்னபிற தண்டனைகளான குட்டுவது,வெயிலில் நிறுத்துவது,மொட்டி போடச்செய்வது போன்ற எந்த வித தண்டனையும் கொடுக்கக் கூடாது”இந்த அறிவிப்பை பார்த்தவுடன் மேம்போக்கர்கள் அல்லது வீட்டுப் பெரிசுகள் “விளங்குனாப்லதான்.. அடிச்சாலே சொன்ன பேச்ச கேட்கமாட்டான்..இனிமே ‘கோட்டு’தான்.. ” என்ற...தொடர்ந்து படிக்கவும் »
How intellectual pollution has crippled America's children
ஆக்கம்: Alex Krupp | June 8, 2009, 8:43 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Alex Krupp | June 8, 2009, 8:43 am | தலைப்புப் பக்கம்
Some countries are smarter than others.
You can tell it in a million ways. By the books people are buying. By the conversations they're having in their classrooms. By the politicians they elect. By the stories in their media. By the laws they enact, their rates of crime, and how they treat their prisoners.
Some countries seem capable of creating sensible policy through intellectually honest debate. Whereas in America and Great Britain, this hasn't happened for decades. Rather, our...தொடர்ந்து படிக்கவும் »
குறை மாத குழந்தை பராமரிப்பு - பகுதி 2
ஆக்கம்: mayil | May 13, 2009, 12:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: mayil | May 13, 2009, 12:33 pm | தலைப்புப் பக்கம்
குறை மாத குழந்தைகளின் பெரும் பிரச்சனை எடை குறைவு தான். 1.5 கிலோ முதல் தான் எடையே இருக்கும். அதுவும் மருத்துவமனையில் இருந்து வரும் பொது முன்னூறு கிராம் எடை மேலும் குறைந்து தான் வரும்....(இதில் இருப்பது என் சொந்த அனுபவம், என் இரண்டாம் குழந்தை pre term baby )முதல் ஐந்து மாதங்களுக்கான பராமரிப்பு:மருத்துவமனையில் இருக்கும் தொட்டிலே போல் ஒன்று ஏற்பாடு செய்யுங்கள். அதன் மேல் ஒரு மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »
பதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Child Abuse
ஆக்கம்: Badri | May 12, 2009, 8:17 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Badri | May 12, 2009, 8:17 pm | தலைப்புப் பக்கம்
ருத்ரன், ஷாலினி கலந்துகொண்டு உரையாடியதன் முதல் பகுதி: ஷாலினியும் ருத்ரனும் பேசியது.இதன் அடுத்த பகுதி கேள்வி-பதில் உரையாடலை இன்று பிற்பகுதியில் (வாக்களித்துவிட்டு வந்து) சேர்க்கிறேன். கீழே உள்ள சுட்டியிலிருந்து ஆடியோவை MP3 ஆக இறக்கிக்கொள்ளலாம்; அல்லது அங்கிருந்தே கேட்கவும் செய்யலாம்.11.30 PM: கேள்வி-பதில் உரையாடல் பகுதியையும் சேர்த்துவிட்டேன்.Good Touch Bad Touch. On Child Abuse. Drs Rudran and Shalini, 10th May 2009....தொடர்ந்து படிக்கவும் »
குட் டச்/பேட் டச் - கருத்துரையாடல்!
ஆக்கம்: சந்தனமுல்லை | May 10, 2009, 10:16 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | May 10, 2009, 10:16 pm | தலைப்புப் பக்கம்
1.private part-public part எது private part/public part என்று தெரியப்படுத்தவேண்டும். எதையெல்லாம் பொது இடத்தில் நாம் தொட முடியுமோ அது paublic part, எவையெல்லாம் தொடமுடியாதவையோ அது private part. சில சமயங்களில், அம்மாவோ அல்லது சீனியர் அம்மாவான ஆயாவோ அவர்கள் மட்டுமே தொட அனுமதி உண்டு. ஒரு சில சமயங்களில் மருத்துவர் மட்டுமே!2. கண்,காது, மூக்கு என்று உடலின் பாகங்களை கற்றுக்கொண்டு சொல்ல முற்படும்போதே, vagina,pennis என்றும்...தொடர்ந்து படிக்கவும் »
ஆண்கள் வயதுக்கு வருவதையும் கொண்டாடுங்கள் & நமிதாவின் ’குழந்தை’ முக...
ஆக்கம்: அக்னி பார்வை | May 10, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அக்னி பார்வை | May 10, 2009, 8:29 pm | தலைப்புப் பக்கம்
நேற்று கிழக்கு மொட்டை மாடியில் நடந்த குழந்தைகள் மீதான வன்க்கொடுமைகளும், அதை தடுக்க பெற்றோர்கள் மேற்க்கொள்ள வேண்டிய வழிமுறைகளும். என்ற தலைப்பில் டாக்டர் ஷாலினியும்,டாக்டர் ருத்ரனும் பங்குகெடுத்துக்கொண்ட கூட்டதிற்க்கு இவ்வளவு ஆதரவிருக்கும் என்று நான் நிச்சயமாக நினைக்கவில்லை. குழந்தைகளின் உலகத்தை பற்றி டாக்டர்கள் என்றில்லாமல், பெற்றோர்களும் சேர்ந்து விவரித்த...தொடர்ந்து படிக்கவும் »
டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி!
ஆக்கம்: லக்கிலுக் | April 24, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: லக்கிலுக் | April 24, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரியின் பேட்டியை கண்டு நீங்களும் கூட அதிர்ந்திருக்கலாம். இந்தியாவில் பதிமூன்று மாநிலங்களில் சுமார் பண்ணிரெண்டாயிரத்து ஐநூறு குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றினில் ஐம்பத்தி மூன்று சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை...தொடர்ந்து படிக்கவும் »
என்ன விளையாடுவது? 
ஆக்கம்: (author unknown) | April 23, 2009, 12:24 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: (author unknown) | April 23, 2009, 12:24 pm | தலைப்புப் பக்கம்
கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.? பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளுக்கான புத்தகம் என்னும் வன்முறை
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | April 21, 2009, 9:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ச.தமிழ்ச்செல்வன் | April 21, 2009, 9:24 am | தலைப்புப் பக்கம்
நேற்று முன்தினம் ப்ராடிஜி –prodigy பதிப்பகத்தார் நடத்திய குழந்தைகளுக்கான எழுத்துக்கள் மீதான கலந்துரையாடலில் பங்கேற்றது ஒரு நல்ல அனுபவம்.நாங்கள் பாரதிபுத்தகாலயத்தின் சார்பாக ஜூன் மாதத்தில் நடத்தவிருக்கும் குழந்தைகளுக்கான எழுத்து பற்றிய பட்டறையை வடிவமைக்க இந்தக் கலந்துரையாடலில் வந்த பல கருத்துக்கள் உதவும் என நம்புகிறேன். தமிழில் குழந்தைகளுக்கான புத்தகங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
Prodigy எழுத்தாளர் பட்டறை
ஆக்கம்: TAMILSUJATHA | April 18, 2009, 4:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: TAMILSUJATHA | April 18, 2009, 4:27 am | தலைப்புப் பக்கம்
* குழந்தைகளுக்கான புத்தகங்களை Prodigy மூன்று ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. எழுத்துகள், எண்கள், உருவங்கள் என்று மிகச் சிறிய குழந்தைகளுக்கும் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறோம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கதை வடிவில் அறிவியல் புத்தகங்களை வண்ணத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆறாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 80 பக்கங்களில் அறிவியல், வாழ்க்கை வரலாறு,...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு டைம்ஸ்!
ஆக்கம்: சந்தனமுல்லை | March 19, 2009, 4:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | March 19, 2009, 4:56 am | தலைப்புப் பக்கம்
Rantஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க! என்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!தலைக்கனம்!?!பப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை...தொடர்ந்து படிக்கவும் »
மெயிலில் வந்தது
ஆக்கம்: malar | March 18, 2009, 11:24 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: malar | March 18, 2009, 11:24 am | தலைப்புப் பக்கம்
பாடசாலைக்கு செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு ! 
ஆக்கம்: வினவு | March 12, 2009, 12:31 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: வினவு | March 12, 2009, 12:31 am | தலைப்புப் பக்கம்
ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்
ஆக்கம்: ரவிசங்கர் | February 24, 2009, 12:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ரவிசங்கர் | February 24, 2009, 12:35 pm | தலைப்புப் பக்கம்
பார்க்க: Tamil Baby Names Websites
**
நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம்.
தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழுக்கள்:
* IE 6 உடன் தகராறு.
* Google chromeல் விருப்பப்...தொடர்ந்து படிக்கவும் »
பயணத்திற்க்கு உதவும் checklist
ஆக்கம்: வித்யா | February 24, 2009, 2:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வித்யா | February 24, 2009, 2:22 am | தலைப்புப் பக்கம்
தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)உடைகள்:(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்(குளிர்...தொடர்ந்து படிக்கவும் »
TheColor: Free Online Colouring Books to keep your kids busy 
ஆக்கம்: Shantanu Adhicary | February 23, 2009, 9:30 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: Shantanu Adhicary | February 23, 2009, 9:30 am | தலைப்புப் பக்கம்
If you always believed that the internet just spoils kids and you had a better childhood colouring books - then think again - the internet is not all that bad! TheColor makes the internet fun for your kids - the good old way!
What we liked about TheColor?
Loads and loads of pictures to choose from
Pictures classified into categories and popularity
No applets or extra plugins required to run
You can print, email or save pages
You can register and save your gallery of coloured pages
You...தொடர்ந்து படிக்கவும் »
கற்கத்தவறிய பாடம். 
ஆக்கம்: (author unknown) | February 21, 2009, 5:20 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: (author unknown) | February 21, 2009, 5:20 am | தலைப்புப் பக்கம்
பள்ளிச் சிறுவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை எது என்று பையனிடம் கேட்டேன். ஒரு நிமிசம் கூட யோசிக்காமல் முட்டாள் என்று சொன்னான். இந்தச் சொல் இன்று நேற்றல்ல பள்ளி துவங்கிய காலத்திலிருந்து கூடவே வளர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் எதிர்காலம் - நூல் அறிமுகம்
ஆக்கம்: vizhiyan | February 13, 2009, 11:56 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: vizhiyan | February 13, 2009, 11:56 pm | தலைப்புப் பக்கம்
குழந்தைகள் எதிர்காலம்
ஷ. அமனாஷ்வீலி
நூல் அறிமுகம் - கு. செந்தமிழ்ச்செல்வன்
ஒரு புத்தகம் வாசித்ததும், என்ன விளைவுகளை வாசகரிடம் உருவாக்குகிறதோ, என்ன செயல்பாட்டிற்கு தூண்டி விடுகிறதோ. அவைகளே அப்புத்தகத்தின் மதிப்பீடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், ‘குழந்தைகள் எதிர்காலம்’ புத்தகம் வாசித்தவுடன், குழந்தைகளை என் முன்பே புதிய இசை வெள்ளமாக மாற்றியது. எங்கள் குடும்பத்தோடு...தொடர்ந்து படிக்கவும் »
Alvin and the Chipmunks{குழந்தைகளுக்கான திரைப்படம்}
ஆக்கம்: வண்ணத்துபூச்சியார் | January 20, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வண்ணத்துபூச்சியார் | January 20, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்
Alvin and the Chipmunks டேவிட் என்ற பாடலாசிரியரின் வாழ்க்கையில் வந்த மூன்று குட்டி அணில்களின் கதை.முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான அனிமேஷன் கலந்த மிகச்சிறந்த நகைச்சுவை திரைப்படம்.பாடலாசிரியன் டேவிட் தனது வேலையை பறி கொடுத்தபடி மிகவும் துன்பத்தில் உழல்கிறான்.கிறிஸ்மஸ் பண்டிக்காக காட்டிலிருந்து ஒரு கிறிஸ்மஸ் மரத்தை வெட்டி Los Angels க்கு எடுத்து வருகிறார்கள். அந்த மரத்தில் வசிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
சந்தோசின் கிளி
ஆக்கம்: அய்யனார் | December 11, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அய்யனார் | December 11, 2008, 9:54 am | தலைப்புப் பக்கம்
சந்தோசு எதையாவது வளர்த்துக்கொண்டிருப்பான்.எல்லாச் சிறுவர்களுக்கும் இருக்கும் பொது ஆர்வம்தான் என்றாலும் சந்தோசின் பிராணி வளர்ப்பு ஆர்வம் சற்று அதீதமானதுதான்.மேலும் அவன் வளர்ப்பதைத் தூக்கிக் கொஞ்சியோ, செல்லப் பெயரிட்டு அழைத்தோ, இம்சித்தோ, நான் பார்த்ததில்லை.அவன் வளர்க்கும் பிராணிகளுக்கான உணவு ,பாதுகாப்பு இவற்றில் செலுத்தும் கவனத்தை அவற்றினோடு விளையாடுவதில்...தொடர்ந்து படிக்கவும் »
தாய்ப் பாலின் மகத்துவம் - புதிய கோண்ங்களிலும்
ஆக்கம்: ஆகாய நதி | December 8, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆகாய நதி | December 8, 2008, 12:38 am | தலைப்புப் பக்கம்
தாய்ப்பாலின் அவசியம் அம்மாக்களுக்கு நன்கு தெரிந்ததே....ஆனால் அது மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுவது உங்கள் அனைவருக்கும் தெரித்திருக்கலாம் இல்லையென்றால் தோழிகளே இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் :)தாய்ப்பால் பற்றிப் பொதுவாக நாம் அறிந்தவை: * குழந்தைகளின் ஆயுட்காலத்திற்கும் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.... * தாய்ப் பாலில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
முடிவில் ஒரு விடிவு
ஆக்கம்: ராமலக்ஷ்மி | December 3, 2008, 7:19 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ராமலக்ஷ்மி | December 3, 2008, 7:19 pm | தலைப்புப் பக்கம்
அன்றாட வாழ்வில் இன்றைக்கும் ஏதாவது ஓரிடத்தில் குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவலங்களைக் கண்டு அயர்ந்து போகும் நாம் எங்கேனும் நல்ல மாற்றங்கள் நிகழுகையில் போற்றுதல் முறைதானே!அப்படிப் போற்றி 2003-ல் திண்ணை இணைய இதழில் வெளிவந்த கவிதை. எதைப் போற்றி...?அப்போதைய சிவகாசி மாவட்ட ஆட்சியாளர் அங்கு குழந்தைத் தொழிலாள முறை முற்றிலுமாகக் களையப்...தொடர்ந்து படிக்கவும் »
நீயின்றி....
ஆக்கம்: அமுதா | December 2, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அமுதா | December 2, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்
காதைக் கிழிக்கும் அமைதியுடன்காலை மலர்ந்தது...முத்தமில்லா கணங்கள்சத்தமின்றி ஊர்ந்தன...இறைக்கப் படாத பொருட்கள்கிழிக்கப் படாத காகிதங்கள்சிந்தப் படாத வண்ணங்கள்எனகளையிழந்து உள்ளது வீடுவிடுமுறை முடியும் முன்விரைந்து வா மகளே!!நீ வந்து உயிரூட்ட காத்துக்கிடக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
ஆராரோ ஆரிராரோ...
ஆக்கம்: அமுதா | December 1, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அமுதா | December 1, 2008, 10:00 pm | தலைப்புப் பக்கம்
குழந்தை வளர்ப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... தாலாட்டு. நம் பாட்டையும் கேட்க ஆள் இருக்கிறது என்ற சந்தோஷத்துடன் பாடல் வரும்... அதைக் கேட்டுத் துயிலும் உயிரைக் கண்டு மனம் நெகிழும். உண்மையில் "இது தூங்கும் நேரம்", என்று ஒரு பழக்கம் கொண்டு வர மிகவும் உதவியாக இருந்தது. என் தாய் "பூஞ்சிட்டு கன்னங்கள்..." என்று பாட ஆரம்பித்ததில் நான் மிகவும் கவரப்பட்டு, அதன் பிறகு பல பாடல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
Underage Drinking, student violence
ஆக்கம்: பத்மா அர்விந்த் | November 17, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பத்மா அர்விந்த் | November 17, 2008, 2:13 pm | தலைப்புப் பக்கம்
சில காலமாகவே பதின்ம வயதுக்குழந்தைகள் குட்ப்பழக்கத்திற்கு ஆளாவது குறித்து பேசப்படுகிறது.மேலும் விவரங்கள் இங்கே.
சமீபத்தில் ஒரு பள்ளியின் 8 ஆம் வகுப்புக் குழந்தைகள் பருகும் தண்ணீர் அல்லது கோலா போன்ற பானங்களை எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் சிலவற்றில் மது கலந்திருப்பது தெரியவந்தது. வீட்டில் பெற்றோர்கள் பெரிய பாட்டில்களில் வாட்கா வாங்கி மீதம் வைக்கும் போதோ...தொடர்ந்து படிக்கவும் »
பேரண்டிங் டிப்ஸ் - நேரத்தை திட்டமிடல் :2
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 5, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | November 5, 2008, 7:46 pm | தலைப்புப் பக்கம்
முந்தைய பதிவிற்கு இங்கே:திட்டமிடுதல் குறித்து பிள்ளைகளிடம் பேசியாகிவிட்டதா?சரி அவங்களுக்கு எப்படி திட்டமிடக் கற்றுக்கொடுப்பதுன்னு இப்ப பார்ப்போம்.திட்டமிட வேண்டிய பொழுது கவனிக்கவேண்டியவை இவைகள் தான்.1. கல்வியாண்டில் குழந்தையிடமிருந்து என்ன எதிர் பார்க்கிறோம்?(இங்கே குறிப்பிட வேண்டிய மிகமுக்கியமான விடயம் அவர்கள் விரும்பிக்கற்பதை மாத்திரம் கற்கட்டும்....தொடர்ந்து படிக்கவும் »
குழந்தை வளர்ப்புக்கு 101 யோசனைகள், பாகம்.5.
ஆக்கம்: விசயக்குமார் | October 18, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | October 18, 2008, 3:18 am | தலைப்புப் பக்கம்
61. மாத நாட்காட்டி (காலண்டர்) ஓன்றை குழந்தைக்கு வழங்குங்கள். அதை பயன்படுத்துவது பற்றி அடிக்கடி விவாதியுங்கள்.62. செல்லப் பிராணி ஒன்றை வாங்கிக்கொடுத்து, அதை வளர்த்தும் பொறுப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள்.63. உடந்த பொருட்கள் எல்லாவற்றிற்கும் புது பொருள் வாங்கிக் கொடுக்காதீர்கள். பணத்தின் பெருமையை உணரச் செய்யுங்கள்.64. இரவில் நடைக்கு (walking) அழைத்துச் செல்லுங்கள். பலவிதமான்...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளிக்கூடம்
ஆக்கம்: தென்றல் | October 17, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | October 17, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்
போன வாரம், மகள் படிக்கும் பள்ளியின் வகுப்புக்கு உதவி (Helper) தேவை என்பதால், மனைவி சென்றிருந்தாள்.
* 22 பிள்ளைகள்; 2 ஆசிரியர்கள்.
* 'Aid teacher' நம்ம ஊரு ஆயாதான்.. என்ன கொஞ்சம் Professional.....
* நாளின் ஆரம்பத்தில் 'Anything to share..news, activities' னுதான் ஆரம்பிக்கிறாங்க.
* ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் 'Star Of The Week'. எல்லாரும் அடுத்து யார் என்று ஆவலோடு இருக்கிறார்கள். 'Star Of The Week' செலக்ட் ஆகலைனா upset ஆக வேண்டாம்...... போன்ற ஆசிரியரின்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்
ஆக்கம்: வின்சென்ட். | October 17, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வின்சென்ட். | October 17, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்
சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. ...தொடர்ந்து படிக்கவும் »
பேரண்டிங் டிப்ஸ்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 14, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்
என்ன எல்லோரும் நலமா? நடுவில் கொஞ்சம் பிசியா இருந்தேன். அதான் இந்தப் பக்கம் வரலை. மன்னிக்கணும்.இதோ வந்துட்டேன். இனி பதிவுகள் தொடரும்.பிள்ளைகளை எங்காயவது கூட்டிகிட்டு போறதுன்னாபெரிய பிரச்சனை. அவங்க அங்க போய் என்னசெய்வாங்கன்னு யோசிச்சு பாத்தாலே கண்ணு கட்டும்.அதனாலேயே முக்கால்வாசி பேர் பிள்ளைகளை வீட்டில்விட்டுடுடு போவது, யாரிடமாவது விடுவது மொத்தத்தில்பிள்ளைகளை...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு குர(ற)ள் கொடுத்துக்கறோம்....
ஆக்கம்: சந்தனமுல்லை | October 13, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | October 13, 2008, 8:31 am | தலைப்புப் பக்கம்
எழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்!! Get this widget | Track details | eSnips Social DNA ...தொடர்ந்து படிக்கவும் »
ஆட்டிசம்
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்
வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு அப்டேட்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 28, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 28, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்
பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட் நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!! கதைப்புத்தகங்கள் - சில...தொடர்ந்து படிக்கவும் »
கற்றுக்கொடுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | September 25, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்
குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க நிறைய இருப்பது போல், அவர்களிடம் கற்றுக்கொள்ளவும் நிறைய உள்ளது.மன்னித்தல்-----------------எத்தனை கோபங்கள் காட்டினாலும், ஒரு சின்ன கொஞ்சலில் அனைத்தையும் மறந்து விடுவது...விட்டுக் கொடுத்தல்------------------------------என் பெண்ணிடம் ஸ்கூலில் நடந்தது பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் "டாக்டர்" விளையாட்டு விளையாடினார்களாம். இரண்டு பேருக்கு நடுவே "யார்...தொடர்ந்து படிக்கவும் »
அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??
ஆக்கம்: சினேகிதி | September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சினேகிதி | September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்
லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில...தொடர்ந்து படிக்கவும் »
சிறுவர்கள் + கைப்பேசி = 5 x புற்று நோய் வாய்ப்பு
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 24, 2008, 2:01 am | தலைப்புப் பக்கம்
இன்றைக்கு சிறுவர்களின் கைகளில் சாவாகாசமாய் அமர்ந்திருக்கின்றன விதவிதமான கைப்பேசிகள். பெரியவர்களுக்கு அழைப்பு வரும்போது கைப்பேசியை குழந்தைகளின் கையில் கொடுப்பதும் அவர்கள் அதை காதில் வைத்து வெகு நேரம் பேசுவதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது.
கைப்பேசி பயன்படுத்துவது ஆபத்து என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும் அதை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை...தொடர்ந்து படிக்கவும் »
காட்சியாய் வாழ்தல்
ஆக்கம்: Siddharth | September 21, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Siddharth | September 21, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்
“கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.”
- ராண்டி பாஷ் [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007).
ராண்டி பாஷ் - குடும்பத்துடன்.
கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின்...தொடர்ந்து படிக்கவும் »
என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5
ஆக்கம்: NewBee | September 19, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: NewBee | September 19, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்
வாங்க! வாங்க!வணக்கம்.அனைவரும் நலமா? :)என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)வண்டு-சிண்டு அறிமுகக்கதைஇன்றைய கதை.....'என்...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு டைம்ஸ்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 17, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 17, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்
அரசியல்"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்."ராஸ்கல்"ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!ம்ம்ம்...!(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)Lateral thinkingபப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின் அவள்தான் திருப்புவாள். அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,பப்பு, திருப்பு..புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளுக்கானத் தமிழ் புத்தகங்கள்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 17, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 17, 2008, 12:56 am | தலைப்புப் பக்கம்
3 வயதுக் குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்கள் மிகவும் குறைவு. அல்லது நான் தேடுமிடம் தவறாக இருக்கலாம். given a choice, நான் தமிழ் புத்தகங்களையே விரும்புவேன். தாய்மொழியில் கதை புத்தகங்கள் படிப்பது ஒரு அலாதியான சுகம். பப்புவுக்கும் அப்படியான ஒரு reading pleasure-ஐ அறிமுகப்படுத்தவே விருப்பம். ஆனால் ஏனோ ஆங்கில புத்தகங்கள் அளவுக்கு வெரைட்டி எனக்குக் கிட்டவில்லை.ஆனால் 5 வயதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளுக்கான இணையதளங்கள்
ஆக்கம்: தென்றல் | September 16, 2008, 7:31 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தென்றல் | September 16, 2008, 7:31 pm | தலைப்புப் பக்கம்
1) சந்திரமாமா
http://www.chandamama.com/
2) National Geographic for Kids
http://www.nationalgeographic.com/kids/
3) PBS Kids
www.pbskids.org
4) Disney Playhouse
http://atv.disney.go.com/playhouse/index.html
5) Scholastic
www.scholastic.com/kids/
6) Nick Jr.
http://www.nick.com/games/index.jhtml
7) NASA
http://www.nasa.gov/audience/forkids/kidsclub/flash/index.html
8) Kids Health
http://kidshealth.org/kid/
9) Fun activities - For Girls
http://www.missoandfriends.com/
10)...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.4.
ஆக்கம்: விசயக்குமார் | September 15, 2008, 8:18 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | September 15, 2008, 8:18 pm | தலைப்புப் பக்கம்
46. குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது, வெளியில் உள்ள விசயங்களளப் பற்றி விவாதியுங்கள். கட்டிட அமைப்பு, போக்குவரத்து விதிகள், வெவ்வேறு வகையான வாகங்கள், விலங்குகள் முதலியன.47. நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது குழந்தைகளை இடைமறிக்க அனுமதிக்காதீர்கள். “தொந்திரவுக்கு மன்னிக்கனும் அல்லது அப்பா ஒரு நிமிடம்”, என்று கூறிவிட்டு நாம் பேசி முடிக்கும் வரை காத்திருக்க...தொடர்ந்து படிக்கவும் »
Kaitlyn Maher - Top 20 ல் - Beauty & the Beast
ஆக்கம்: SurveySan | September 11, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SurveySan | September 11, 2008, 11:44 pm | தலைப்புப் பக்கம்
போன வாரம் What a wonderful world பாடின Kaitlyn முன்னேறி டாப்20க்கு வந்திருக்கா. இந்த வாரமும் பட்டைய கெளப்பிட்டா. Beauty & the beast பாட்டை அழகா பாடி கலக்கியாச்சு. அசகாயசூரர்கள் எல்லாம் போட்டி போடர இந்த 'America got talent' நிகழ்ச்சி அருமை. இந்தக் கட்டத்தை தாண்டி டாப்10க்கு Kaitlyn போவாளான்னு பொறுத்திரூந்து தான் பாக்கணும். ஜட்ஜஸ் கணிப்புப் படி, அடுத்த கட்டம் போரது கஷ்டம்னு தான் தோணுது. முன்னேறலன்னா, kaitlynன் க்யூட்...தொடர்ந்து படிக்கவும் »
கர்ணன் VS தருமர் (மனதைத் தொட்ட புராணக்கதைகள்.)
ஆக்கம்: அந்தோணி முத்து | September 11, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அந்தோணி முத்து | September 11, 2008, 1:25 am | தலைப்புப் பக்கம்
ஒரு முறை பாண்டவர்கள், தங்களில் மூத்தவரான தருமரையும் அவரது கொடைத் தன்மையையும், சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார்."தருமரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன்!" என்றார்."என்மேல் வருத்தப் பட வேண்டாம்.... நாளை நிரூபிக்கிறேன்!" என்றார்.பொழுது விடிந்தது."என்னுடன் வாருங்கள்!" என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று...இரண்டு தங்க...தொடர்ந்து படிக்கவும் »
Tender Heart - A Classic Short Film
ஆக்கம்: noreply@blogger.com (Sharepoint the Great) | September 6, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Sharepoint the Great) | September 6, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்
வண்டு, சிண்டு - என் சிற்றுண்டி
ஆக்கம்: NewBee | September 5, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: NewBee | September 5, 2008, 6:01 am | தலைப்புப் பக்கம்
வாங்க வாங்க.எல்லாரும் எப்படி இருக்கீங்க? :))இன்றைய கதை... 'என் சிற்றுண்டி'அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:===================================================================== கதை கேட்ட என் பிள்ளை: Mom! Can you tell me the story again in english? ரங்கமணி : ரொம்பத் தமிழ்ல பேசீட்ட? Explain him Volume mute செய்து, படத்தை ஓட்டி, மறுபடியும் ஆங்கிலத்தில் Story சொன்னேன் :) பிள்ளை : yeah! I know, Cow gives us milk and...eggs comes from hen :))))...தொடர்ந்து படிக்கவும் »
அட்டைப் பட அம்மாக்கள் - Anybody with me?
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 2:05 am | தலைப்புப் பக்கம்
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தினைக் என் பாட்டியிடம் காட்டி "இது யாரு" என்று வினவினாள் பப்பு!! அம்மா!அம்மா பாப்பாவை தூக்கி வச்சிருக்காங்க!! இல்ல..இது ஆயா!! பப்புவால் அம்மா என்பவர் இப்படி இருப்பார் என்று கோரிலேட் செய்யவே முடியவில்லை!! இந்த அம்மா அவதாரத்தை இனியாவது மாற்றுவார்களா? அம்மாக்கள் சல்வாருக்கும் ஜீன்ஸுக்கும் மாறி வெகுகாலமாகிவிட்டது!! (எனக்குத் தெரிந்து,...தொடர்ந்து படிக்கவும் »
Princess Messy's
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | September 4, 2008, 12:59 am | தலைப்புப் பக்கம்
Bright and Messy pictures!! ***************************************************************************நேற்று அதிகாலை எனது அம்மா வந்திருந்தார்கள். பப்பு வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்து விட்டாள்.இன்னும் கொஞ்சம் தூங்கலாமேயென்று நான் புரண்டுக்கொண்டிருதேன்...பப்பு விடவில்லை!பப்பு, வடலூர் ஆயா வந்திருக்காங்க, போய் பாரேன்!!நீயும் வா...நீயே போய் பாரு பப்பு!!கதவைத் திறந்து வெளியே சென்று, ஆயாவை பார்த்த பப்பு,"ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | September 3, 2008, 10:59 pm | தலைப்புப் பக்கம்
அன்புள்ள ஜெயமோகன்,
நான் உங்கள் எழுத்துக்களை பலவருடங்களாக விடாமல் வாசித்து வருகிறேன். இப்பொழுது இணையத்திலும் மிகவும் விருப்பத்துடன் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்கள் சிறுகதைகள்/நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உங்களுடைய பல எழுத்துக்கள் நான் என் வாழ்க்கையை பார்க்கும் விதத்தை பாதித்திருக்கின்றன.
நான் சமீப காலங்களாக ஒரு விதமான...தொடர்ந்து படிக்கவும் »
பேரன்ட்ஸ் க்ளப் அங்கத்தவர்களுக்காக - பகுதி 2
ஆக்கம்: Thooya | September 3, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Thooya | September 3, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்
உங்கள் குழந்தையை சரியான முறையில் எழுப்புங்கள். அப்போதுதான் அவள் நாள் முழுக்க உற்சாகமாக, பாதுகாப்பாக உணர்வாள்.குழந்தைகள் இரவு முழுக்க நன்றாகத் தூங்கிய பின் நல்ல மூடில் இருப்பார்கள். 2 முதல் 5 வயதான குழந்தைகளுக்குக் குறைந்தது 8 முதல் 10 மணி நேரம் தடங்கல் இல்லாத தூக்கம் தேவை. சில குழந்தைகள் கொஞ்சம் அதிக நேரம் தூங்குவார்கள். எனவே பெற்றோர்கள் அவர்களை எழுப்ப...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.3.
ஆக்கம்: விசயக்குமார் | September 2, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | September 2, 2008, 10:29 am | தலைப்புப் பக்கம்
31. பழைய குடும்ப படங்களைக் குழந்தையுடன் அமர்ந்து பார்த்து விவாதியுங்கள். குடும்பத்தின் முன்னோர்கள் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ளட்டும்.32. குழந்தையின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யச் சொல்லுங்கள். சிறு வயது என்றால் வீடியோ அல்லது புகைப்படக் காட்சிக்ளாக நாமே பதிவு செய்யலாம்.33. குழந்தையின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களும் புரிந்துகொள்ள உதவுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
கவிதை : மழலை ஏக்கங்கள்
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | September 2, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்
தூக்கத்திலும்
ஆங்கிலம் உளறும் குழந்தைகளால்
நிரம்பி வழிகின்றன
பிளே ஸ்கூல்கள்.
கான்வெண்ட் கதவருகே
காரிலிருந்து
இறங்குகின்றன
சீருடைத் தேவதைகள்
காத்திருக்கின்றனர்
கார் டிரைவர்கள்
வீட்டு மதில்களுக்குள்
குழந்தைகளை
திரும்பக் கொண்டு சேர்க்க.
ஜாமங்கள் கடந்தபின்
வந்து சேரும் பெற்றோரை
வார இறுதி
ஐஸ்கிரீம் பார்களில் தான்
நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள்.
ஷாப்பிங்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள் பாகம்.2.
ஆக்கம்: விசயக்குமார் | August 30, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | August 30, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்
16. குழந்தைகளின் வயதுக்குத் தக்கவாறு தினசரி செய்ய வேண்டிய வீட்டு வேலைகளைக் கொடுங்கள்.17. குழந்தைகளின் பள்ளியில் நடக்கக்கூடிய அனைத்து விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும்.18. குழந்தையின் ஆசிரியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும்.19. குழந்தைகளுடன் பேசும்பொழுது தெளிவான உச்சரிப்பில் பேச வேண்டும்.20. குழந்தைகளிடம் மரியாதை கொடுத்து பேசுங்கள். (குழந்தைகள்தானே என்ற அசட்டை...தொடர்ந்து படிக்கவும் »
'ஹிந்தி கிளாஸ், மியூசிக் கிளாஸ், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ், ஸ்கே...
ஆக்கம்: r.selvakkumar | August 29, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: r.selvakkumar | August 29, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்
சில மாதங்களுக்கு முன்னால் 'டயல் ஜெயா டிவி' என்கிற நேரலை நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிற வாய்ப்பு கிடைத்தது. நவீன கல்வி முறையான 'செயல் வழிக் கல்வி(Activity Based Learning) பற்றி தொகுப்பாளருடன் ஒரு உரையாடல், இடையிடையே நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கு பதில். இதுதான் நிகழ்ச்சி.தொலை பேசியில் கேள்வி கேட்டவர்களில் பெரும்பாலோர், இளம் இல்லத்தரசிகள் தான்.'என்...தொடர்ந்து படிக்கவும் »
விழிப்புணர்வு
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 29, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 29, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்
புதுகைத் தென்றலின் அழைப்பின் பெயரில் பேரன்ட்ஸ் க்ளப்புக்காக எனது சில கருத்துக்களை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அக்கரையில் இருந்தபடி அக்கறையில் சொல்லும்...அன்புராமலக்ஷ்மி -------------------------------------------------------------------------------------உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வர ஒரு தளம்- ப்ளாட்ஃபார்ம் தேவைதான்.ஆனால் அதுவே போட்டி என்ற பெய(போ)ரில் தோல்வியால் அவர்கள் துவண்டு நிற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகள் வளர்ப்புக்கு 101 யோசனைகள்
ஆக்கம்: விசயக்குமார் | August 28, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | August 28, 2008, 11:40 am | தலைப்புப் பக்கம்
1. குழந்தையின் நடவடிக்கைகளைக் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். எந்த மாதிரி குணங்களை வெளிப்படுத்துகிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.2. குழந்தைக்கென தனி அறை ஒதுக்குங்கள். அதில் எந்தவித தொந்திரவுகளும் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்.3. வீட்டில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகளைச் சொல்லிக்கொடுங்கள். அவற்றினை நீங்களும் பின்பற்றுங்கள்.4. நூலகத்திற்கு அடிக்கடி...தொடர்ந்து படிக்கவும் »
பதின் வயதினருக்கானது ….
ஆக்கம்: சேவியர் | August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சேவியர் | August 28, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்
முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது
தூங்காதே தம்பி தூங்காதே என பாடியதெல்லாம் பழைய கதை. இப்போது இளைஞர்களையும், பதின் வயதினரையும் பார்த்து தூங்குங்கள், தூங்குங்கள் என துரத்தும் காலம். அவர்களைத் தூங்காமல் இருக்க வைப்பதற்காக ஊடகங்கள் பயனற்ற அரைகுறைக் கலாச்சார...தொடர்ந்து படிக்கவும் »
தேவதைக்கதைகளைத் தேடி
ஆக்கம்: சந்தனமுல்லை | August 26, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | August 26, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்
பப்புவுக்கு ஃபெய்ரி டேல்ஸ் சொல்லலாமென்று புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்!!திகைப்புதான் மேலிட்டது!! ஏனெனில், நான் பார்த்த எல்லா கதைகளிலும் ஏதாவதொரு நெகடிவ்அம்சம் இருக்கிறது!! புத்தகத்தில் முதலில் இருந்தது ஸ்நோவொய்ட் கதை.அதை சொல்லவதற்கு எனக்கு சற்றும் விருப்பமில்லை! "who is the fairest of them all"வெண்ணிறம்/சிவப்பு தான் உயர்ந்தது என்று சொல்ல தோன்றவில்லை!மேலும், stepmother/சித்தி...தொடர்ந்து படிக்கவும் »
சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை
ஆக்கம்: NewBee | August 24, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: NewBee | August 24, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்
'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'வாங்க வாங்க.அனைவரும் நலமா? :)பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))அதற்கு இங்கே கிளிக்குங்கள்இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps...தொடர்ந்து படிக்கவும் »
ஏன்/எப்படி ??
ஆக்கம்: சந்தனமுல்லை | August 23, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | August 23, 2008, 4:39 am | தலைப்புப் பக்கம்
பிறர் புரிந்துக்கொள்ள இயலாத பப்புவின் சில பேச்சுக்கள் எனக்கு மட்டும் புரிவது எப்படி?!பப்புவை கண்ணாடிக்கு அருகில் கொண்டு சென்றால், நான் பப்புவை மட்டுமே பார்க்கிறேனே, என்னை பார்க்க மறப்பதெப்படி?!என் ஆயாவின் மாத்திரைகள் கீழே விழுந்த இடம் பப்புவின் கண்களுக்கு மட்டும் தெரிவது எப்படி??உறவினர்கள் போனில் பேசும்போது கூப்பிட்டால் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேச மறுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
அடம் பிடிக்கும் பாப்பா (மங்களுர் சிவா அல்ல )
ஆக்கம்: புதுகை.எம்.எம்.அப்துல்லா | August 23, 2008, 12:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகை.எம்.எம்.அப்துல்லா | August 23, 2008, 12:51 am | தலைப்புப் பக்கம்
என்னுடைய நன்பர்(ண்) ராஜேசை இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.பேச்சினூடே எங்கள் குழந்தைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவனுடைய 4 வயது மகனுடைய சேட்டைகளைப் பற்றி மகிழ்வோடும்,பெருமையோடும் சொல்லிக்கொண்டு வந்தவன் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றிச் சொல்லும் போது சற்று வருத்தத்தோடு பேசத்துவங்கினான். அவனுக்கு ஏதேனும் ஓரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
அடம் பிடிக்கும் பாப்பாவுக்கு (மங்களூர் சிவா அல்ல)
ஆக்கம்: புதுகை.எம்.எம்.அப்துல்லா | August 22, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகை.எம்.எம்.அப்துல்லா | August 22, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்
என்னுடைய நன்பர்(ண்) ராஜேசை இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன்.பேச்சினூடே எங்கள் குழந்தைகளைப் பற்றிய பேச்சு வந்தது. அவனுடைய 4 வயது மகனுடைய சேட்டைகளைப் பற்றி மகிழ்வோடும்,பெருமையோடும் சொல்லிக்கொண்டு வந்தவன் அவனுடைய பிடிவாதத்தைப் பற்றிச் சொல்லும் போது சற்று வருத்தத்தோடு பேசத்துவங்கினான். அவனுக்கு ஏதேனும் ஓரு பொருளை வேண்டும் என்று நினைத்து விட்டால் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி? பாகம்.2.
ஆக்கம்: விசயக்குமார் | August 22, 2008, 11:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | August 22, 2008, 11:57 am | தலைப்புப் பக்கம்
சில நேரம் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியாது. பதில் தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பதிலையோ அல்லது பொய்யோ சொல்லி சமாளிப்பதே நடைமுறையில் உள்ளது. ஆனால் உளவியலாளர்களின் கருத்துப்படி இப்படி செய்வது தவறு. ஏனென்றால் உங்கள் பதிலிலிருந்து மீண்டும் கேள்விகள் குழந்தைகளால் எழுப்பப்படும். ஒரு கட்டத்தில் நமக்கு தெரியாது என்பதை ஒப்புக்கொள்ள நேரிடும். இதுவே...தொடர்ந்து படிக்கவும் »
Horton Hears a Who! : “எல்லாரது வாழ்வுமே முக்கியாமானதுதான்”
ஆக்கம்: bmmaran | August 20, 2008, 3:18 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: bmmaran | August 20, 2008, 3:18 pm | தலைப்புப் பக்கம்
அண்மைக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் Jim Carreyஐயும் Steve Carellஐயும் பலர் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. இந்த காட்டூன் படம் இந்த இருவரின் பின்னணிக்குரலையும் பிரதானமான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தங்கள் பாத்திரத்தை அழகாக உயிரேற்றியிருக்கின்றார்கள்.
மிகவும் விசுவாசமான, வெள்ளையுள்ளம் கொண்ட யானை Horton (Jim Carrey). ஒரு ஒதுக்குப்புறமான ஒரு குகைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது எப்படி?
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 17, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 17, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்
parents club blogல் எழுத ஆசைப்பட்டு, கீழே எனது பதிவை போட்டுள்ளேன். நல்லதாக இருந்தால், போடலாம்.வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!:) என் கருத்துகள்: வளரும் பதின்ம வயது பிள்ளைகளை கையாள்வது என்பது பெற்றோர்களுக்கு சற்று கடினமாக தெரியலாம். ஆனா, எந்த ஒரு கஷ்டத்தையும் நமக்கு சாதகமாக ஆக்கி கொண்டால், அது நமக்கு இஷ்டமான வேலையாக மாறிவிடும். கண்டிப்பு என்ற பெயரில் நிறைய பெற்றோர்கள் செய்வது என்ன?...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு என்றொரு பூ
ஆக்கம்: சந்தனமுல்லை | August 16, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | August 16, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்
இரவு நீண்ட நேரமாகியும் தூங்காததால், பப்புவோடு விளையாட மறுத்து“எனக்கு முதுகு வலிக்குது, நான் தூங்க போறேன் பப்பு” என்று படுத்துவிட்டேன்.கதவை திறந்து வெளியே சென்ற பப்பு என்ன செய்கிறாள் எனத் தொடர்ந்தபோது,அவள் அத்தையிடம் “அம்மாவுக்கு முதுகு வலிக்குது, தைலம் எடுத்துக்குடு”எனக் கேட்டுக் கொண்டிருந்தாள்! இந்தப் பெண் என்னை பூரிப்பூட்டுகிறாள் !!பப்பு, abcd சொல்லு!! z வரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
அழைக்கிறோம் வாருங்கள்!
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 12, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 12, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்
நமது பேரன்ட்ஸ் கிளப்பில் பதிவெழுத உங்களை அழைக்கிறோம்.குழந்தையின் ஒவ்வொரு ஸ்டேஜிலும் தேவையானவற்றைஇங்கே பதிகிறோம். அடலச்ன்ஸ் வயதில் பெண் பிள்ளைகளுக்கும்,ஆண் குழந்தைகளுக்கும் தேவையான அறிவுரைகள், ஊட்டச் சத்து மிக்க உணவுகள்(பெண் குழந்தைக்கு உளுந்தங்க களி)]அந்த வயதினரைக் கையாள்வது எப்படி?இது போன்ற இன்னும் பல தலைப்புகளில்உங்களுக்குத் தெரிந்ததை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பெற்றோராக ஆன பிறகு கற்றல்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 10:01 pm | தலைப்புப் பக்கம்
கற்க வயது ஒரு தடை இல்லை. கற்க எவ்வளவோ விடயங்கள்இருக்கின்றன. ஆனாலும் காலத்தின் கட்டாயத்தால்அவசியத்தால் நாம் கற்க நேர்கிறது. அதில் ஒன்றுபெற்றோராக நம்மை தயார் படுத்திக்கொள்ளுதல்.அப்படி என்ன கற்கிறோம்னு கேக்கறீங்களா? நான் கற்றவற்றை சொல்கிறேன். இதைப் படிச்சிட்டுநீங்களும்,”ஆமாம்! நானும் இதெல்லாம் கத்துகிட்டேன்என்பீர்கள்”.1.தூக்கம் என் கண்களை தழுவட்டுமேன்னு...தொடர்ந்து படிக்கவும் »
கேள்விக்கென்ன பதில்?!!? :(
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 11, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்
நண்பர் விசயகுமார் பேரண்ட்ஸ் கிளப்பில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.பிள்ளைகள் கேட்கும் கேள்விக்கு பெற்றவர்கள் எவ்வாறுபதில் சொல்ல வேண்டும் என்று. என் மகனுக்கு என்னால்பதில் கூற முடியவில்லையே!!!இப்போது என் மகன் என்னைக் கேட்கும் கேள்விகளுக்குஎன்னால் பதில் கூற முடியவில்லை.அப்படி என்ன கேட்டுபுட்டான்னு கேக்கறீங்களா?அதை கடைசியில் சொல்றேன்.மகனது வகுப்பில் புதிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பிஞ்சுக் கரங்களில் தாய்மை....(கண்டிப்பாக படியுங்கள்) 
ஆக்கம்: மங்கை | August 10, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: மங்கை | August 10, 2008, 10:53 pm | தலைப்புப் பக்கம்
தாய்மை எந்த ரூபத்திலும் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இதோ கீழே இருக்கும் ஒரு கலந்துறையாடலே சான்று.தன்னலம் அற்ற தூய மனதுடன், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், தன் பணியை மனதார முழு அற்பணிப்போடு செய்யும் ஒரு குழந்தை வடிவத்தில் தெய்வம் .கொஞ்சம் பெரிய பதிவு...சிரமம் பார்க்காமல் தயவு செய்து முழுவதும் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு தாய்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்வது எப்படி? பாகம்.1.
ஆக்கம்: விசயக்குமார் | August 10, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | August 10, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்
குழந்தைகள் கேள்விகள் கேட்பது அறிவு வளர்ச்சியின் வெளிப்பாடு. ஆகவே கேள்விகள் கேட்கக் கேட்க நமக்கு மகிழ்ச்சி வரவேண்டும். ஆனால் பலநேரம் நமக்கு எரிச்சல்தான் வரும். அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.1. நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது: நாம் முக்கிய வேலையாக இருக்கும்போது குழந்தைகள் கேள்விகள் கேட்கும், அதுவும் உடனே பதில் கிடைக்க வேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
'குப்புறப் படுக்க வைத்தலே குழந்தை வளர்ச்சிக்கு நல்லது'
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 7, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்
கைக்குழந்தைகள் தூங்கும் நேரம் போக மற்ற தருணங்களில் குப்புறப் படுக்க வைக்க வேண்டும்.
மாறாக,...தொடர்ந்து படிக்கவும் »
'குழந்தைகளை வெளியே விளையாட விடுங்கள்'
ஆக்கம்: (author unknown) | August 4, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | August 4, 2008, 7:12 am | தலைப்புப் பக்கம்
பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பச்சக் கலர் கேரட் 
ஆக்கம்: அருட்பெருங்கோ | July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: அருட்பெருங்கோ | July 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்
ஜனனி : மாமா எங்கம்மாவும் உங்கள மாதிரி எஞ்சினியர் ஆகப்போறாங்க
அண்ணா : என்ன பாப்பா சொல்ற?
ஜனனி : ஆமா, மாமா எங்கம்மா டெய்லர் க்ளாஸ் போறாங்க, அப்றம் டெய்லர் எஞ்சினியர் ஆகிடுவாங்க!
*
ஜனனி : அம்மா, மூச்சுவிடாம நாம இருக்க முடியுமா?
அக்கா : இல்ல பாப்பா. மூச்சு விட்டாதான் நாம உயிரோட இருக்க முடியும். எதுக்கு கேட்கற?
ஜனனி : எங்க மிஸ் எப்ப பாத்தாலும் ‘யாரும் மூச்சு விடக்கூடாது’, ‘யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள காரில்
ஆக்கம்: நானானி | July 24, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நானானி | July 24, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்
இந்த வார குமுதத்தில், 'அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்' என்ற தலைப்பில்வந்த ஒரு கட்டுரை படிக்கவே நாராசமாயிருந்தது.ஐடி கம்பெனிகள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில்,காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் நடப்பவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.அவர்கள காரில் என்னவெல்லாம் இருக்குமாம்? பொம்மைகள், ஆங்கிலப் பத்திரிக்கைகள்,ஏர்...தொடர்ந்து படிக்கவும் »
அப்ப உன்னை சாகடிப்பன்...ஒரு குழந்தை தொழிலாளியின் குமறல்-வீடியோ
ஆக்கம்: சின்னக்குட்டி | June 30, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சின்னக்குட்டி | June 30, 2008, 4:36 pm | தலைப்புப் பக்கம்
தவறுகளும் தீர்வுகளும். பாகம்.3.
ஆக்கம்: விசயக்குமார் | June 14, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | June 14, 2008, 10:28 am | தலைப்புப் பக்கம்
தவறு.6.விசேசங்களுக்குச் செல்லும்போது விலையுயர்ந்த ஆபரணங்களை குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, அவர்களை விளையாட விடாமல் அருகிலேயே இருக்கச் சொல்வது.காரணம்குழந்தைகள் விரும்புவது ஆடை ஆபரணங்களை அல்ல, சுதந்திரமாக விளையாடுவதையே. விளையாட்டின் மூலம் அவர்களுக்கு பலருடன் பழகும் வய்ப்புக் கிடைக்கிறது. நம்மை அதிகம் தொந்தரவு செய்யாமல் இருப்பர். தீர்வுஆபரணங்கள் இல்லாமல் எளிய...தொடர்ந்து படிக்கவும் »
பப்பு - Word Power
ஆக்கம்: சந்தனமுல்லை | June 3, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சந்தனமுல்லை | June 3, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்
தமிழ்நாடு சென்னைகர்நாடகா - பெங்களூருமகாராஷ்ட்ரா - மும்பைகோவா - பாலாஜி பனாஜி..பாலாஜி! பி.கு:பப்பு மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் சரியாக சொல்கிறாள். And she intentionaly says panaji as balaji. (பப்பு @ 11 மாதங்களில்)பப்பு, ஏன் அத்தைய கிள்ளறே?"சும்மா, விளையாட்டுக்கு!"(புதிதாக, இப்பொழுது, பாராட்ட கற்றுக்கொண்டிருக்கிறாள். )"ஆ..சூப்பரா இருக்கே...!" - நான் படுக்கைவிரிப்பை மாற்றிய போது!"இந்த ட்ரெஸ் நல்லா இருக்கே!" -...தொடர்ந்து படிக்கவும் »
ஏமாந்தியா?
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | June 2, 2008, 10:51 pm | தலைப்புப் பக்கம்
காலையில் படியிறங்கும்பொழுது
கீழ்வீட்டுக் குழந்தை முறைத்துப்பார்த்தபடி நின்றது.
அதனை சிரிக்க வைக்க
கையாட்டி சிரித்தபடி நான் கீழிறங்க,
சலனமில்லாமல் பார்த்துக்கொண்டு
என் தலை மறையும் நேரம்
கையாட்டத் துவங்கியது.
திரும்பி நான் எட்டிப்பார்க்க,
‘ஏமாந்தியா?’ என்பதாய் தலையாட்டி
கோணல் வாய்வைத்து சிரித்தது.
கையாட்டலைவிட தலையாட்டல்...தொடர்ந்து படிக்கவும் »
தவறுகளும் தீர்வுகளும், பாகம்.2.
ஆக்கம்: விசயக்குமார் | May 31, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: விசயக்குமார் | May 31, 2008, 7:28 pm | தலைப்புப் பக்கம்
தாய்மை என்பது அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் நிறைந்தது. குழந்தை அறியாமை நிறைந்தது. அதைப் போக்க அறியும் வேகத்துடன் சுட்டித்தனம் நிறைந்தது. குழந்தைகள் என்றும் சிறந்த குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம்தான் எல்லா நேரங்களிலும் சிறந்த பெற்றோராக இருக்க முடிவதில்லை.தவறு.4. குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதுதான் திருத்தும் வழி என்று நினைப்பது.காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
சுட்டிகள் பற்றி ஒரு சுட்டி
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 31, 2008, 1:21 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | May 31, 2008, 1:21 am | தலைப்புப் பக்கம்
இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது இறை நம்பிக்கையே போய்விடும் போலிருக்கின்றது. பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது...தொடர்ந்து படிக்கவும் »
சொல்லாதீங்க......................
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | May 30, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்
"இவனைக் கட்டுப்படுத்தவே முடியலை...விஷமம் தாங்கலை. இரு இரு ஸ்கூல் திறக்கட்டும்.உன்னை முதலில் கொண்டுபோய் தள்ளிவிடறேன்.""இருடி! அடிக்கிற டீச்சரா கிடைக்கணும்.அப்பத்தெரியும்."" இவளை ஸ்கூலுக்கு அனுப்பிட்டாதான் நிம்மதியா இருக்கும்""ஸ்கூல் திறக்கட்டும். தரத் தரன்னு இழுத்துகிட்டுபோய் ஸ்கூலில் சேத்துட்டுதான் மறுவேலை"இதை எல்லாம் கேட்ட பின்னாடி பிள்ளை ஸ்கூல்போக...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு 
ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: ஜெயமோகன் | May 30, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்
இன்று அஜிதனுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். நாலைந்து நாட்களாகவே அருண்மொழி பதற்றமாக இருந்தாள். பதற்றத்தை எனக்கும் தொற்றவைக்க முயன்றாள். நான் பதற்றப்படக்கூடாது என்ற எண்ணத்துடன் இருந்தாலும் மெல்லமெல்ல மாறிக் கொண்டிருப்பதாகவும் எனக்கு ஓர் எண்ணம்.
காலையில் அருண்மொழி எழுந்துவந்ததும் நான் என் வழக்கமான உபதேசத்தை ஆரம்பித்தேன். ”இதோ பார் அருணா, அவன் என்ன மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
எறும்புக்கு உப்புமா வைத்த எட்டாவது வள்ளல்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 29, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 29, 2008, 4:00 am | தலைப்புப் பக்கம்
காரக்குழம்பு வைத்தால் காரமாக இருக்க வேண்டுமென்பதன் புரிதலில் உப்புமா என்றால் உப்பாக இருக்க வேண்டுமென என் அக்கா தவறாக புரிந்து கொண்ட ஒரு காலைப்பொழுதில் தட்டில் வைத்த உப்புமாவை தொடாமல், தொட்டுக்கொள்ள வைத்திருந்த சர்க்கரையை மட்டும் உள்ளே தள்ளி கொண்டிருந்தாள் ஜனனி. அதைக் கவனித்த அக்கா, ‘ஜனனி, இப்போ ரெண்டு பேர்ல யார் மொதல்ல சாப்பிட்றாங்கன்னு பாக்கலாம் சரியா? தட்டுல...தொடர்ந்து படிக்கவும் »
