தகவல் உரிமைச் சட்டம் – அண்ணா பல்கலைக் கழகத்தின் சடுகுடு ஆட்டம்!
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2008, 4:51 am | மறுமொழிகள்
ஆக்கம்: மக்கள் சட்டம் | July 2, 2008, 4:51 am | மறுமொழிகள்
தமிழகத்தில் உள்ள இளைஞர்களின் தொழிற்கல்வியை மேலாண்மை செய்யும் உயர்மட்ட அமைப்பு அண்ணா பல்கலைக்கழகம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் நெறிப்படுத்தும் பொறுப்பும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. அரசு மானியத்துடன் நடத்தப்படும் பல்வேறு படிப்புகளைத் தவிர சுயநிதி அடிப்படையிலும் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் இந்த பல்கலைக் கழகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
நான் சார்ந்துள்ள துறை பற்றி... 
ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 28, 2008, 11:56 am | மறுமொழிகள்

ஆக்கம்: மோகன் கந்தசாமி | June 28, 2008, 11:56 am | மறுமொழிகள்
சிலநாட்களுக்கு முன்பு பதிவர் மஞ்சூர் ராஜா அவர்கள் பயோ-டெக்னாலஜி குறித்து தகவல் வேண்டி தனிமடல் அனுப்பியிருந்தார். எனது பதில் மடலுக்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பிய மடலில் எனது இந்தத்தகவலை பதிவாக இட்டால் பயனிருக்கும் என ஆலோசனை தெரிவித்தார். அதன்படி இப்பதிவு.பர்சனல் விஷயங்களை நீக்கிவிட்டு மடல்களை அப்படியே தருகிறேன்.அவரது முதல் மடல்.அன்பு நண்பரே வணக்கம்.நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பிளஸ் டூ முடித்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம்? அண்ணா பல்கலைகழக துணைவே...
ஆக்கம்: K. Srinivasan | June 23, 2008, 7:05 am | மறுமொழிகள்
ஆக்கம்: K. Srinivasan | June 23, 2008, 7:05 am | மறுமொழிகள்
தற்போது அட்மிஷன் சீசன் ஆரம்பமாகிவிட்டது. பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இன்ஜினீயரிங் படிப்பு, அதுவும் ஐ.டி. படிப்பு படித்தால் தான் தங்களுக்கு எதிர்காலம் என்கிற எண்ணத்தில் குழப்பத்தில் இருக்கிறார்கள். மீடியாக்களும், ஐ.டி. படித்த பி.ஈ. மாணவர்களுக்கு தான் எதிர்காலம் போல் தேவையற்ற ஒரு 'hype' ஐ உருவாக்குகிறார்கள். அதனால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்து, டொனேஷன்...தொடர்ந்து படிக்கவும் »
அடடே...! வரலாறு காணாத பணவீக்கம்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 22, 2008, 5:45 pm | மறுமொழிகள்
ஆக்கம்: noreply@blogger.com (Karthik) | June 22, 2008, 5:45 pm | மறுமொழிகள்
தமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: நா.கண்ணன் | June 18, 2008, 5:02 am | மறுமொழிகள்
தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ஆந்திரம், கர்னாடகம், புதுதில்லி முதலான மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக் கழகங்களில் பல தமிழியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக் கழகங்களில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்), முனைவர் (பி.எச்.டி) பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றைக்கு வெளிவருகின்ற ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுகள், ஆய்வு மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
மாறி வரும் சென்னை ஒரு பார்வை - பாகம் 1
ஆக்கம்: கிரி | June 17, 2008, 10:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிரி | June 17, 2008, 10:37 am | மறுமொழிகள்
கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது நண்பர்களை சந்திப்பதற்காக சென்னையில் இரு நாட்கள் இருந்தேன். கடந்த முறை அவசரமாக சென்று வந்ததால் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. இந்த இரு நாட்களில் நான் சந்தித்த நிகழ்வுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது, தற்போது கல்வி கட்டணம் தாறுமாறாக உயர்ந்து விட்டது என்றும் மிக சிரமமாக...தொடர்ந்து படிக்கவும் »
❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 15, 2008, 5:30 am | மறுமொழிகள்
ஆக்கம்: ☆ சிந்தாநதி | June 15, 2008, 5:30 am | மறுமொழிகள்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விட்டு ஊருக்கு வந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வந்த நாள் அன்று அது பற்றிய எதிர்பார்ப்போ நினைவோ எனக்கு இருக்கவில்லை. மிகச்சிறந்த மாணவனாக திகழவில்லை என்றாலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில் எனக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. வகுப்புத் தேர்வுகளில் தோல்வி அடைவதில்லை. ரேங்க் 6 முதல் 10 இடங்களுக்குள் வரும்.
மேல்நிலைக் கல்வியை ஊரிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
சென்னையில் மருத்துவர்கள் மீது காவல்துறை தடியடி - பின்னனி பிரச்சனை என்...
ஆக்கம்: புருனோ Bruno | June 9, 2008, 10:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | June 9, 2008, 10:53 am | மறுமொழிகள்
சென்னையில் இன்று மாலை மருத்துவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் குறித்து அறிந்திருப்பீர்கள்.ஆனால் பிரச்சனை என்னவென்று புரிந்திருக்காது (சாலை மறியலில் அமர்ந்தவர்களில் பலருக்ககே பிரச்சனை என்னவென்று தெரியுமா என்பது வேறு விஷயம்)தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் படிப்பவர்கள், தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள், உருசியாவில் படிப்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு:மேலும் சில கடிதங்கள்
ஆக்கம்: ஜெயமோகன் | June 7, 2008, 10:23 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | June 7, 2008, 10:23 am | மறுமொழிகள்
அன்புள்ள ஜெ:
‘ தேர்வு ‘ குறித்து உங்களுக்கு பல கடிதங்கள் வந்திருக்கும். நீங்கள் சொல்வது போல் இது வெறும் கல்விசாற் திட்டங்களின் பிரச்சனையோ செயற்படுத்துதலில் உள்ள பிரச்சனையோ மட்டும் அல்ல. இது ஒரு தத்துவப் பிரச்சனை. ஒரு வடிவமைப்புப் பிரச்சனையும் (Design problem) கூட. நம் கல்விசாற் அமைப்புகளின் வடிவமைப்பில் இதற்குப் பெரும் பங்கு உண்டு.
நம் பள்ளிகளும் கல்லூரிகளும் ‘பரிட்சை’...தொடர்ந்து படிக்கவும் »
தேர்வு:சில கடிதங்கள் 
ஆக்கம்: ஜெயமோகன் | June 6, 2008, 9:42 pm | மறுமொழிகள்

ஆக்கம்: ஜெயமோகன் | June 6, 2008, 9:42 pm | மறுமொழிகள்
அன்புள்ள ஜெயமோகன்,
“தேர்வு” - எட்டுமுறை படித்ததில் மூன்றம்முறையிலிருந்துதான் கண்ணீர் நின்றிருந்தது. இரண்டு நாட்களாக என் மனதில் இதே எண்ணம்தான். என் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் அதிகமான காரணத்தால் ‘மார்க்’காய்ச்சி பள்ளியில் சேர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி, அத்தனை நாளும் எனை தீயில் கருக்கப்பட்ட நாட்கள். அஜிதனின் அத்தனை வேதனைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
ஜெயமோகனின் தேர்வு -பகிர்வும்,பதிலும்…
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | June 4, 2008, 11:38 pm | மறுமொழிகள்
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | June 4, 2008, 11:38 pm | மறுமொழிகள்
http://jeyamohan.in/?p=488எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…உண்மைதான். எதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்தக் கூடாது - பு.மா.இ.மு...
ஆக்கம்: rsyf | June 3, 2008, 10:48 am | மறுமொழிகள்
ஆக்கம்: rsyf | June 3, 2008, 10:48 am | மறுமொழிகள்
கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து… 
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2008, 1:44 pm | மறுமொழிகள்

ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2008, 1:44 pm | மறுமொழிகள்
‘ தேர்வு ‘ கட்டுரை பற்றி வந்த முதல் குறுஞ்செய்தி நண்பர் மனுஷ்யபுத்திரன் அனுப்பியது– கண்ணீருடன் அதை வாசிக்கிறேன் என்று.. தந்தைமை பற்றி தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை என்று அவர் வாசித்து முடித்த பின் அதைப்பற்றி மேலும் எழுதினார். அதன்பின் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். பல கடிதங்கள் பிரமிக்கச்செய்தன. பெரும்பாலும் அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் - ஆங்கிலம் - தமிங்கிலம் - சில பகிர்வுகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 22, 2008, 5:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கதிர் சயந்தன் | May 22, 2008, 5:17 pm | மறுமொழிகள்
திருச்சியில் பெயர் நினைவிலற்ற ஒரு கொன்வென்ற் (கான்வென்ட்) ஒன்றில் அனுமதிக்காக போய் நிற்கின்றேன். கையில் குறுக்காக ஓடும் மடிப்புக்கள் தெரியும் O/L பரீட்சையின் (பத்தாவது) பெறுபேற்றுத்தாள். (அது கூட பின்னர் வந்த நண்பனொருவனால் கொண்டு வந்து தரப்பட்டது ) அதைத்தவிர என் கல்வி நிலையைச் சொல்லும் வேறெந்தச் சான்றும் என்னிடமிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் தட்டச்சியிருந்த அத்...தொடர்ந்து படிக்கவும் »
தற்கொலைகள் அல்ல கொலைகள்....
ஆக்கம்: டி.அருள் எழிலன் | May 19, 2008, 12:46 pm | மறுமொழிகள்
ஆக்கம்: டி.அருள் எழிலன் | May 19, 2008, 12:46 pm | மறுமொழிகள்
டி.அருள் எழிலன்.பளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்புகள் பாராட்டுகள் கொண்டாங்கள் என விழாக்கள் களை கட்டியிருக்கிறது தமிழக தனியார் பள்ளிகளில்.வெற்றி பெற்ற மாணவர்கள் வருங்கால மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கும் சூழலில் சென்னைக்கு அருகே உள்ள பெரியபாளையம் கௌதமனில் தொடங்கி திருநெல்வேலி பிரதீபா வரை ஓரே நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
எல்காட்டின் முயற்சிக்கு பாராட்டு
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 16, 2008, 3:00 am | மறுமொழிகள்
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 16, 2008, 3:00 am | மறுமொழிகள்
சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
320 ஜிபி ஹார்ட்...தொடர்ந்து படிக்கவும் »
திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையு...
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | May 15, 2008, 11:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | May 15, 2008, 11:20 am | மறுமொழிகள்
இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.பொதுவாக,...தொடர்ந்து படிக்கவும் »
தமிழர் கல்வியும் நூலகத்தின் பங்கும் (www.noolaham.net) 
ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | மறுமொழிகள்

ஆக்கம்: admin | May 12, 2008, 3:10 pm | மறுமொழிகள்
முன்னைய காலங்களிலும் பாக்க இன்றைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் அறிவே மனித வள, தொழில்நுடப் திறன்களை நிர்ணயித்து உற்பத்தி திறனை நிர்ணயிகின்றது. பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் எழுச்சிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று அந்த நாடுகளில் அனைவருக்கும் கிடைத்த சிறந்த கட்டணமற்ற கல்வியே ஆகும். தொன்று தொட்டே இலக்கியம் வளம் கொண்ட தமிழர் கல்வியின் தேவையையும்...தொடர்ந்து படிக்கவும் »
அளவுக்கு மிஞ்சினால்
ஆக்கம்: கணேஷ் | May 7, 2008, 1:24 am | மறுமொழிகள்
ஆக்கம்: கணேஷ் | May 7, 2008, 1:24 am | மறுமொழிகள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொருந்தத்தான் செய்கிறது. பள்ளிகளில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு சுதந்திரம் தரும் ஆசிரியர்கள் கூட அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாக அந்தச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தினால் முழு சுதந்திரத்தையும் பறித்துக்கொள்வார்கள். இந்தக்கதைதான் இது தொடர்ந்து படிக்கவும்…
தமிழ் என்றாலே இயல், இசை,...தொடர்ந்து படிக்கவும் »
ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 10:17 pm | மறுமொழிகள்
ஆக்கம்: நா. கணேசன் | May 2, 2008, 10:17 pm | மறுமொழிகள்
சென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும்வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/ முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=87&cid=4&aid=4644http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=88&cid=4&aid=4709அரிய பல தகவல்கள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பணம்…பணம்
ஆக்கம்: bashakavithaigal | April 22, 2008, 11:20 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bashakavithaigal | April 22, 2008, 11:20 pm | மறுமொழிகள்
சமீபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கட்டாய கிராம சேவையை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.மருத்துவ மாணவர்கள் உடனே காசு பார்க்க துடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறமும்,மருத்துவர்களை நியமனம் செய்யாமல் அரசு செய்யும் தந்திரம் என்றும் பரஸ்பரம் இருபுறமும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பாசிமணி ஊசியும் பூம் பூம் மாடும்
ஆக்கம்: தாரா | April 22, 2008, 10:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தாரா | April 22, 2008, 10:00 pm | மறுமொழிகள்
சமீபத்தில் நிதி உதவி கோரி எனக்கு அனுப்பப்பட்ட ஒரு மின் அஞ்சல், நான் பல வருடங்களாக மறந்துவிட்டிருந்த சில காட்சிகளை என் கண்முன் கொண்டு வந்தது.சிறு வயதில் ரயில் பயணங்களின் போது, ரயில் நிலைய மரத்தடிகளில் ஒரு பெரிய நரிக்குறவர் கூட்டம் உட்கார்ந்திருப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர் என்று எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
கண்ணிழந்த மாணவன் போல்....
ஆக்கம்: CVR | April 20, 2008, 10:48 am | மறுமொழிகள்
ஆக்கம்: CVR | April 20, 2008, 10:48 am | மறுமொழிகள்
கல்லூரியில் நாமெல்லாம் பாடத்தை என்றைகாவது கவனித்திருக்கிறோமா??இவர்கள் ஏதாவது எடுக்கட்டும் நாம் பின்பு பார்த்துக்கொள்ளலாம்!! பிறகு வீட்டிற்குச்சென்று பார்த்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுக்கு முன் படித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம் அல்லவா??வகுப்பில் ஆசிரியர் நடத்துவது தவிர நாம் பாடத்தை படிக்க வசதியே இல்லையென்றால்??? யாராவது படித்துக்காண்பித்தால் மட்டுமே...தொடர்ந்து படிக்கவும் »
மாணவர்களுக்கு உதவும் இணையதளம்
ஆக்கம்: Abdul Malik | April 20, 2008, 12:21 am | மறுமொழிகள்
ஆக்கம்: Abdul Malik | April 20, 2008, 12:21 am | மறுமொழிகள்
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள்,...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் வழி மருத்துவக்கல்வி - சில கருத்துக்கள் 
ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:00 pm | மறுமொழிகள்

ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:00 pm | மறுமொழிகள்
இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களா ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள்எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார். அதில் கடைசி இரண்டை தவிர...தொடர்ந்து படிக்கவும் »
ரவிசங்கர் அவர்களின் வினாக்களுக்கு விடைகள் 
ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:30 am | மறுமொழிகள்

ஆக்கம்: புருனோ Bruno | April 19, 2008, 11:30 am | மறுமொழிகள்
இந்த தொடரின் முந்தைய இடுகைகள்கட்டாய கிராமப்புற சேவைத்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நியமனம் ஒரு நோய்க்கு மூன்று அடுக்கு வைத்தியம், தமிழகத்தில் மருத்துவர் பற்றாக்குறையா, அல்லது அதிகம் மருத்துவர்களாஎனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் ரவிசங்கர் அவர்கள் சில வினாக்களை எழுப்பியிருந்தார்.1. உங்கள் கணக்குப் படி தமிழகத்தில் போதுமான MBBS மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
இணையத்தில் தமிழ்பாட நூல்கள்
ஆக்கம்: vizhiyan | April 18, 2008, 3:24 am | மறுமொழிகள்
ஆக்கம்: vizhiyan | April 18, 2008, 3:24 am | மறுமொழிகள்
நண்பர்களே,
இனி இணையத்தில் தமிழ்நாட்டு பாட பிரிவின் கீழ் எல்லா வகுப்புக்களுக்குமான பாட புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றது.
அனைத்தும் பி.டி.எப் வடிவத்தில் கிடைக்கின்றது.
அதற்கான சுட்டி
http://www.textbooksonline.tn.nic.in
நிச்சயம் இது ஒரு நல்ல ஏற்பாடு.
முதலாம் வகுப்பு பாடங்களை வாசிக்க துவங்கியுள்ளேன். சுவாரஸ்யமாக உள்ளது !!!
நன்றி
விழியன்
...தொடர்ந்து படிக்கவும் »
2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
ஆக்கம்: புருனோ Bruno | April 17, 2008, 2:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | April 17, 2008, 2:20 am | மறுமொழிகள்
எனது முந்தைய பதிவில் இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரங்களை தந்திருந்தேன்.சில சந்தேகங்கள் எழுந்தன.எனவே 2007 வருட தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்இதில்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Forward CasteBC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - Backward CommunityMBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்
ஆக்கம்: புருனோ Bruno | April 13, 2008, 8:52 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | April 13, 2008, 8:52 pm | மறுமொழிகள்
இந்த ஆண்டு (2008) தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு (MD/MS etc)மதிப்பெண் பட்டியலில் முதல் நூறு இடங்களை பெற்றவர்களின் பெயர், மற்றும் சமுக விபரம்.இதில்BC - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்MBC - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்BCM - முஸ்லிம் வகுப்பினர்BCC - கிருத்தவ வகுப்பினர்OC - முற்படுத்தப்பட்ட வகுப்பினர்இடப்பங்கீட்டினால் "மெரிட்" பாதிக்கப்படுவதாக புலம்பும் "அறிவுஜீவிகளிடம்" இந்த...தொடர்ந்து படிக்கவும் »
இட ஒதுக்கீடு vs தொலைக்காட்சி சானல்கள்
ஆக்கம்: Badri | April 13, 2008, 12:07 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 13, 2008, 12:07 am | மறுமொழிகள்
பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய கல்வி நிலையங்களில் 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், ஆங்கில செய்தி சானல்களின் ஆங்கர்களுக்கு (anchor) ஒரே ஆங்கர் (anger). அதனால் செய்திகளுக்குள்ளேயே அங்கங்கே இட ஒதுக்கீட்டை கேலி செய்தவண்ணம் இருந்தனர். கிரீமி லேயர், ரிசர்வேஷன் போன்ற சொற்களை எங்கெல்லாம் கிண்டலுக்கு உள்ளாக்கமுடியுமோ அங்கெல்லாம் புகுத்தினர். பின்,...தொடர்ந்து படிக்கவும் »
நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு
ஆக்கம்: கல்வெட்டு | April 10, 2008, 11:08 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கல்வெட்டு | April 10, 2008, 11:08 pm | மறுமொழிகள்
தரம் குறைஞ்சுரும்...தரம் குறைஞ்சுரும்...இன்றுவரை இதுதான் இந்த நாயவாதிகளின்(நாய்களின்) கூவல்...கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?அங்கே..நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
இளம் மருத்துவர்களை பாடாய் படுத்தும் ....
ஆக்கம்: amutha krishna | April 7, 2008, 4:33 am | மறுமொழிகள்
ஆக்கம்: amutha krishna | April 7, 2008, 4:33 am | மறுமொழிகள்
ஏற்கனவே ஏன் இந்த படிப்பில் சேர்ந்தோம் என்று தவிக்கும் மருத்துவ மாணவர்கள் இப்பொழுது நொந்துப் போய் இருக்கிறார்கள்.முப்பது வயது ஆகப் போகிறது இன்னும் செட்டில் ஆகவில்லை நிறைய முதுகலை மருத்துவர்கள்.இவர்கள் செய்த குற்றம் நன்குப் படித்து மாநிலத்தில் முதல் பத்து இடங்களுக்குள் வந்ததே.பதினைந்தாயிரம் சம்பளத்தில் மூன்று வருடம் வேலைப் பார்ப்பேன் என்று எழுதிக் கேட்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
கல்வியின் விலை - 3 - எங்கே செல்லும் இந்த பாதை
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:59 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:59 am | மறுமொழிகள்
இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்கல்வியின் விலை - 1 - மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்வாங்கு திறனுக்கும் கல்விக்கும் என்ன சம்மந்தம்முக்கியமான விஷயம் வாங்குதிறன் குறைகிறது என்றால் அந்த பொருளை (அல்லது சேவையை) யாரும் வாங்குவது இல்லை என்று அர்த்தம் இல்லை.வாங்குதிறன் குறையும் பொழுது, பனம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
கல்வியின் விலை - 2 - விலைவாசியும் வாங்கு திறனும்
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | April 7, 2008, 2:49 am | மறுமொழிகள்
எனது முந்தைய பதிவில் (மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம்) மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் முடாப்படும் தனியார் பள்ளி குறித்து சில கேள்விகளை (எழில் அவர்கள் கூறியபடி ஆதங்கம்) எழுப்பியிருந்தேன். மேலும் சில கருத்துக்கள் இந்த பதிவில்.....கடந்த பதினைந்து வருடங்களாக விலைவாசி அதிகரித்து வருகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதே போல்...தொடர்ந்து படிக்கவும் »
கல்லூரி - I
ஆக்கம்: தென்றல் | April 6, 2008, 3:32 am | மறுமொழிகள்
ஆக்கம்: தென்றல் | April 6, 2008, 3:32 am | மறுமொழிகள்
இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பல பகுதிகளில் சேசு சபையின் கல்விப்பணி பிரமிக்கதக்கது. குறிப்பாக இந்தியாவில் Xavier Institute of Management, Bhubaneswar (XIMB), Xavier Institute of Social Service (XISS), லயோலா (Loyola), தமிழ்நாட்டில் திருச்சி தூய வளனார் (St. Joseph's), சென்னை லயோலா (Loyola) , பாளையங்கோட்டை தூய சவேரியர் (St.Xavier's) ......இப்படி அங்கு படித்த மாணவர்களுக்கும், சேசு சபைக்கும் பெருமை சேர்த்த... பெருமை சொன்ன கல்வி நிறுவனங்கள்.இந்த முன்குறிப்புலாம்...தொடர்ந்து படிக்கவும் »
மெட்ரிகுலேஷன் / தனியார் பள்ளிகளின் மறுபக்கம் 
ஆக்கம்: புருனோ Bruno | April 5, 2008, 2:49 pm | மறுமொழிகள்

ஆக்கம்: புருனோ Bruno | April 5, 2008, 2:49 pm | மறுமொழிகள்
இன்று குமுதம் ரிப்போட்டரில் (10.04.2008 பக்கம் 36-37) படித்த ஒரு செய்தி என்னுள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதுமுதலில் செய்தி என்னவென்று பார்ப்போம்1. சிறுமுகையில் (இது மேட்டுப்பாளையம் அருகில் உள்ள ஒரு ஊர். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்று ஒரு தொழிற்சாலை இங்கு இருந்தது) உள்ள காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "நிர்வாக காரணங்களுக்காக அடுத்த கல்வியாண்டில் இருந்து (2008 - 2009) ஆறாம் வகுப்பு முதல்...தொடர்ந்து படிக்கவும் »
தடம் பதிக்கவேண்டும்......தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்............
ஆக்கம்: Thanjavure | April 2, 2008, 7:47 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Thanjavure | April 2, 2008, 7:47 pm | மறுமொழிகள்
தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால்...தொடர்ந்து படிக்கவும் »
குழந்தைகளின் கற்றலில் பிரச்னை அல்லது குறைபாடு
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | April 1, 2008, 9:59 pm | மறுமொழிகள்
தமிழ் வளர்ச்சித்துறை, இந்த ஆண்டு தொடங்கி, இனி வரும் ஆண்டுகளில் சிறந்த தமிழ் மென்பொருளுக்கான விருது ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கு கணியன் பூங்குன்றனார் விருது என்று பெயர். இதற்குத் தகுதிபெற “இந்த மென்பொருள் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கவேண்டும்”.அதற்கான தகவல் கிடைத்ததும், சும்மா இருக்கட்டுமே என்று NHM Writer, NHM Converter ஆகியவற்றுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
சுயநலத்தின் இரண்டு முனைகள்
ஆக்கம்: தமிழரங்கம் | March 31, 2008, 1:07 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | March 31, 2008, 1:07 pm | மறுமொழிகள்
சுயநலத்தின் இரண்டு முனைகள் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித்...தொடர்ந்து படிக்கவும் »
கல்வி
ஆக்கம்: என் சுரேஷ் | March 31, 2008, 3:30 am | மறுமொழிகள்
ஆக்கம்: என் சுரேஷ் | March 31, 2008, 3:30 am | மறுமொழிகள்
இந்தியாவில் தனியார் கலிவிக் கூடங்களுக்கும், அரசின் கல்விக் கூடங்களுக்கும் மாபெரும் வேருபாடுகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களும் ஓரளவிற்கு நடுத்தர வருமானத்தில் கசங்கி மூச்சு பிடித்து வெளிவர முடிவோருக்கும் மட்டும்தான் தனியார் பள்ளிக்கூடங்களில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க முடிகிறது. நகர்ப்புறங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
சில வரிச் செய்திகள்
ஆக்கம்: Guru | March 30, 2008, 9:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Guru | March 30, 2008, 9:10 pm | மறுமொழிகள்
தமிழகத்தில் சமச்சீர் கல்வித்திட்ட அறிவிப்பால் 300க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் மத்திய பாடத்திட்டத்தை நடத்த விண்ணப்பித்துள்ளன.B.E, B.Tech சேர்க்கைகாக 125000 விண்ணப்பங்கள் மே மாதம் தயாராகும் என தெரிகிறது. இம்முறை இணைய தளம் மூலம் விண்ணப்பம் பெற வசதி செய்யப்படும் எனவும் தெரிகிறது.ஜீன் மாதம் கவுன்சிலிங் நடைபெறலாம்.நுழைவுத்தேர்வு அடிப்படையில் மட்டுமே மருத்துவ,பொறியியல்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழக அரசுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்
ஆக்கம்: Guru | March 30, 2008, 8:42 pm | மறுமொழிகள்
ஆக்கம்: Guru | March 30, 2008, 8:42 pm | மறுமொழிகள்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் பொதுச்செயலர் ச.அப்துல் மஜித் கூறியதாவது:அரசுப் பள்ளிகளை முறையாக கவனிக்காததன் விளைவாக தமிழகத்தில் குறைந்தது 1000 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.5 ஆசிரியர் பள்ளிகள் 2 ஆசிரியர் பள்ளிகளாகவும், 2 ஆசிரியர் பள்ளிகள் ஓர் ஆசிரியர் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.ஆசிரியர் பயிற்சி முடித்து 1.5 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ள நிலையில் 1 லட்சத்து...தொடர்ந்து படிக்கவும் »
சிங்கையில் பள்ளி
ஆக்கம்: சௌ.பெருமாள் | March 26, 2008, 4:25 am | மறுமொழிகள்
ஆக்கம்: சௌ.பெருமாள் | March 26, 2008, 4:25 am | மறுமொழிகள்
குடும்பத்தை அழைத்து வர தேவையான வேலைகளை முடித்த பிறகு தங்குவதற்கான இடத்தை தேட ஆரம்பித்த பிறகு இதில் உள்ள நெளிவு சுளிவுகள் தெரியவந்தன.சுமாராக ஒரு சிறிய குடும்பம் தங்குவதற்கு ஓறை வீடு போதுமானது ஆனால் அந்த மாதிரி வீடுகள் வாடகைக்கு கிடைக்காது ஏனென்றால் அவை “சேவா” வீடு என்று இங்குள்ள குறைந்த சம்பளம் உள்ளவர்களுக்காக வீடமைப்பு கழகத்தால் கொடுக்கப்படுவது.சரி,ஈரறை வீடுகளை...தொடர்ந்து படிக்கவும் »
காதலிப்பது எப்படி? சிங்கப்பூரில் மாணவர்களுக்கு பாடம்!
ஆக்கம்: (author unknown) | March 25, 2008, 12:35 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | March 25, 2008, 12:35 am | மறுமொழிகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக மாணவர்களுக்கு காதலிப்பது எப்படி, பெண்களைக் கவருவது எப்படி என்பது குறித்து கல்லூரி பாடத் திட்டத்தில் புதிய...தொடர்ந்து படிக்கவும் »
பத்தாவது வரை படித்த SC/ST மாணவர்களுக்கு சினிமாத்துறையில் இலவச கல்விவாய...
ஆக்கம்: PYRAMID SAIMIRA | March 19, 2008, 6:37 am | மறுமொழிகள்
ஆக்கம்: PYRAMID SAIMIRA | March 19, 2008, 6:37 am | மறுமொழிகள்
சினிமாத்துறையில் கல்வி கற்க விரும்பும் ஏழை SC/ST மாணவர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூபாய் ஐநூறு உதவித்தொகையோடு இலவசக்கல்வி கற்க வகை செய்திருக்கிறது. மாணவர்கள் பத்தாவது வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.கற்பிக்கப்படும் கல்வி : 1) சினிமாட்டோகிராபி 2) விஷுவல் மீடியா. கல்வி கற்ற ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்புக்கும் கல்விநிறுவனமே தகுந்த...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ்நாட்டில் அமைதியாக ஒரு கல்விப் புரட்சி 
ஆக்கம்: சரவணன் | March 15, 2008, 12:15 pm | மறுமொழிகள்

ஆக்கம்: சரவணன் | March 15, 2008, 12:15 pm | மறுமொழிகள்
பொதுவாகப் பிறர் எழுதி வெளியான விஷயங்களை என் பதிவில் மீள் பதிப்பு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ரவிக்குமார் எழுதி காலச்சுவடில் வெளியான இக்கட்டுரையை இங்கு நன்றி அறிவிப்புடன் வெளியிடுவது இக்கட்டுரையின் முக்கியத்துவம் கருதியே. மேலும் நான் கடைசியில் அளித்திருக்கும் சுட்டியில் யாரும் இலவசமாகப் படிக்கும் விதத்திலேயே மூலக் கட்டுரையும் வெளியாகியுள்ளது;...தொடர்ந்து படிக்கவும் »
இன்றைய காலத்தின் தேவை தொழில்சார் கல்வி
ஆக்கம்: Suresh | March 15, 2008, 12:12 am | மறுமொழிகள்
ஆக்கம்: Suresh | March 15, 2008, 12:12 am | மறுமொழிகள்
இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பொருளாதார நிறைவு ஏற்படாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று தொழில்கல்வி மற்றும் தொழில் பயிற்சி வளர்த்தெடுக்கப்படாமையே என்பது அனைவரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.பாடசாலைகளில் வாழ்க்கைத் தேர்ச்சி கல்வியினூடாக தொழிற்பயிற்சிகளை வழங்குவதன் பொருட்டு பாடவிதானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும் அது நடைமுறையில்...தொடர்ந்து படிக்கவும் »
கட்டாயத் தமிழ்க் கல்வி?
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | March 14, 2008, 11:32 pm | மறுமொழிகள்
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | March 14, 2008, 11:32 pm | மறுமொழிகள்
முனைவர் வா குழந்தைசாமி பேட்டியை முன்வைத்து இலவசக்கொத்தனார் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடை இல்லை - ஆனால் கருத்து இருக்கிறது. (அது என்னிக்குதான் இல்லாம இருந்தது?) தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் பட்டம் வரை பெறும் நிலை ஒன்றும் பயப்படும் அளவுக்கு இல்லை என்கிறார் மு வா கு. அதில் நிச்சயமாக எனக்கு ஒப்புதல் இல்லை. நான் படித்த பள்ளிக்கு மிக அருகிலேயே கூட...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2 சதவிதம் தானா ??
ஆக்கம்: புருனோ Bruno | March 13, 2008, 10:52 am | மறுமொழிகள்
ஆக்கம்: புருனோ Bruno | March 13, 2008, 10:52 am | மறுமொழிகள்
இலவசக்கொத்தனார் அவர்கள் தனது வலைப்பூவில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களின் நேர்காணலிருந்து சில பகுதிகளை எடுத்து எழுதியிருந்தார். அதில் எனக்கு நெருடலாக தோன்றிய விஷயம் பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC)...தொடர்ந்து படிக்கவும் »
காதுல பூ! 
ஆக்கம்: வவ்வால் | March 13, 2008, 9:17 am | மறுமொழிகள்

ஆக்கம்: வவ்வால் | March 13, 2008, 9:17 am | மறுமொழிகள்
வட அமெரிக்காவின் மிகப்புகழ்ப்பெற்ற??!! தென்றல் என்ற அபூர்வ இதழை இலவசக்கொத்தனார் மட்டுமே படிக்கும் வழக்கம் இருப்பதால் அதில் இருந்து ஒரு பேட்டியை எடுத்து அவரதுப்பதிவில் போட்டுள்ளார், அதைப்படித்ததும் எனது பகுத்தறிவு அவமானப்பட்டுப்போனது(உனக்குலாம் ஏதூடா பகுத்தறிவு நீ தலை கீழ் தொங்கும் பிராணி ஆச்சே), ஒரு அப்பாவி பொது சனமாக எனக்குள் எழுந்த சில கேள்விகளை கேட்காமல்...தொடர்ந்து படிக்கவும் »
பள்ளியில் சேர்க்கும் போது கவனிக்க வேண்டியவை
ஆக்கம்: பாச மலர் | March 12, 2008, 12:01 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | March 12, 2008, 12:01 am | மறுமொழிகள்
"ஆமா..இப்பவேருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாதான் ஸ்கூல் போறப்ப கஷ்டமிருக்காது"ன்னு சொல்லி ABCD சொல்லிக்கொடுக்கிறாங்க அம்மா..அப்பாவுக்கும் அதே மனநிலை..இது என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி..இதை நேற்றுத் தொலைபேசியில் கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அம்மா என் ஒன்று விட்ட சகோதரி என்பதால் உரிமையுடன் ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் வளர்ப்பு - அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும்!
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | March 11, 2008, 11:44 pm | மறுமொழிகள்
ஆக்கம்: இலவசக்கொத்தனார் | March 11, 2008, 11:44 pm | மறுமொழிகள்
"தனி ஒரு மனிதனுக்கு பதிவிட நேரமில்லையெனில்......" இதுதாங்க நம்ம ஸ்டேட்டஸ் மெசேஜ்! அப்படி ஒரு மெசேஜ் போடற அளவுக்கு நமக்கு ஆணி! அந்த ஸ்டேட்டஸ் மெசேஜை தொடர்ந்து அடுத்ததா ".... பதிவை குழுமப் பதிவாய் ஆக்கிடுவோம்!" அப்படின்னு சொல்லி இலவசத்தில் எழுத வாருங்கள் அப்படின்னு விளம்பரம் பண்ணக்கூட ரெடி ஆகிட்டேன். ஆனாப் பாருங்க, ஒரு வேலையாய் மேற்கு கடற்கரை வரை சென்று வர வேண்டியதாக ஆயிற்று....தொடர்ந்து படிக்கவும் »
நல்லா பரீட்சை எழுதுங்க - பெஸ்ட் ஆப் லக்!
ஆக்கம்: ஆயில்யன் | March 2, 2008, 9:07 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆயில்யன் | March 2, 2008, 9:07 pm | மறுமொழிகள்
காலையிலேயே எழுந்துவிடுங்கள்!ரிலாக்சாக இருங்கள்!உங்களுக்கு மட்டும் தான் பரீட்சை என்பதில் கவனத்தை வைத்துக்கொள்ளுங்கள் - குடும்பமே டென்ஷனாக இருக்க தேவையில்லைத்தானே!உங்களுக்கு பிடித்த பேனாக்களை உங்கள் வசதிப்படியே வைத்துக்கொள்ளுங்கள்!சிலரது வீடுகளில் பெற்றோர் புது பேனா வகையறாக்களை வாங்கி ஆசையோடு தருவார்கள் - பெற்றுக்கொள்ளுங்கள்!ஆன்மீக ஈடுபாடு இருப்பினும்...தொடர்ந்து படிக்கவும் »
கல்வியை வியாபாரமாக்குவதற்கு பதிலா…………
ஆக்கம்: bashakavithaigal | March 1, 2008, 8:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: bashakavithaigal | March 1, 2008, 8:18 am | மறுமொழிகள்
சமீபத்தில் மதுரை,சென்னை,பெங்களுர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாய்ப்பும் அங்கு உறவினர்கள், நண்பர்களின் குழந்தைகளை காணும் வாய்ப்பும் கிட்டியது. பெரும்பாலோர் இந்த கல்வியாண்டில் முதல்முதலாக புகழ்பெற்ற பள்ளியில் சேருவதற்காக ஆயத்தமாகிகொண்டிருந்தார்கள். அவர்கள் LKG-யில் சேருவதற்காக செய்யும் வேலைகளை பார்க்கும்போது மயக்கம் வராத குறைதான். அதை விட தாங்க முடியாத விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
அந்நிய தேசத்தில் ஆங்கில வழி கற்கும் தமிழ் மாணவரின் எண்ணம்
ஆக்கம்: arunrayan | March 1, 2008, 6:32 am | மறுமொழிகள்
ஆக்கம்: arunrayan | March 1, 2008, 6:32 am | மறுமொழிகள்
கொங்கொங்கில் இருப்பவர்கள் இந்த நாட்டுச் சீனர்களைத் தவிர மற்ற எல்லோருமே ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன்று கொங்கொங் வருகின்றவர்களும் ஒரு சில நாட்களிலேயே ஆங்கிலத்தில் (பிளையோ, சரியோ) பேசுகின்றார்கள். வேறு வழியில்லை. இங்கு வாழும் சீனர்களைத் தவிர பிரித்தானியர், மற்றும் இந்தியர், பாக்கிசுத்தானியர், நேபாளவர்கள், பிலிப்பின், இந்தோனீசியா, தாய்லாந்து என்று...தொடர்ந்து படிக்கவும் »
மாண்டிசோரி முறைக் கல்வி - நிறைவு பகுதி
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 28, 2008, 6:19 am | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 28, 2008, 6:19 am | மறுமொழிகள்
எதார்த்த வாழ்க்கைக்கு தேவையான கல்வியைப்போதிப்பதும் மாண்டிசோரி முறைக்கல்வியில்ஒரு அங்கம்.அன்றாடம் தன் வேலையைக் குழந்தை தானேசெய்துக்கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.தன்னம்பிக்கை நிறைந்த மனிதனாக உருவாகஇது அவசியம்ஷூ லேஸ் கட்டுதல்ஷூ பாலிஷ் செய்தல் சேஃப்டி பின் போடப் பழக்குதல்ஜிப் போடப் பழக்குதல்லேஸ் கட்ட பயிற்சிஷூ பக்கிள்ஸ் போடப் பயிற்சிபொள முறை முடிச்சு பட்டன்...தொடர்ந்து படிக்கவும் »
மாண்டிசோரி முறைக் கல்வி பாகம்:4
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 25, 2008, 11:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 25, 2008, 11:00 pm | மறுமொழிகள்
"தாரே ஜமீன் பர்" படம் பார்த்தவர்கள், அந்த சிறுவன்எழுத இயலாமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.எழுத்தின் வடிவம் சரியாக மனதில் பதியாததேஇதற்கு காரணம். கீழே கொடுத்திருக்கும் உபகரணங்கள்அக்குறையில்லாமல் ஆங்கிலம் போதிக்கஉபயோகிக்கப் படுகிறது.1. METAL INSETS : மெடலில் செய்யப்பட்டவடிவங்கள். குமிழ் உருளையைப் பிடித்துப் பழகியபின்னால் முதல் முறையாக பிள்ளை பென்சில்பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
மாண்டிசோரி முறைக்கல்வி பாகம்:3
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 23, 2008, 11:55 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 23, 2008, 11:55 pm | மறுமொழிகள்
இப்போது நாம் பார்க்க போகும் உபகரணங்கள்கணிதத்தை எளிதாக கற்க ஏதுவாக இருக்கும்.இதற்கு முன்பு கொடுத்திருந்த சில கணிதஉபகரண்ங்களைக் காண இங்கே சொடுக்கவும்.1. இதுதான் SPINDLE BOX:பென்சில் போலிருக்கும் குச்சியை, பெட்டியில் எழுதியிருக்கும்,எண்ணிற்கு சரியான எண்ணிக்கை குச்சியைப் போடப்பழக்குதல். இதனால் எண்ணும், எண்ணிக்கையும் பயிற்சிஆகிறது.2. இதுதான் TEEN BOARD. அதாவது இரண்டு டிஜிட்...தொடர்ந்து படிக்கவும் »
மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 21, 2008, 11:39 pm | மறுமொழிகள்
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 21, 2008, 11:39 pm | மறுமொழிகள்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் அனைத்தும்உணர்ந்து அறியும் பயிற்ச்சிகுண்டானவை. (SENSORIAL)1. இதன் பெயர். குமிழுடன் கூடிய உருளைகள்.(KNOB CYLINDERS)இந்தப் பயிற்சியினால் குழந்தையின் கண்ணுக்கும்,கைக்கும் பயிற்சி. இந்த குமிழைப் பிடித்து பழகினால்தான் பிறகு குழந்தை முறையாக பென்சில் பிடித்துஎழுத இயலும்.2. ஜியாமென்டிரி வடிவங்களைத் தொட்டு பார்த்து அதற்குண்டானகார்டுகளில் சரியாகப்...தொடர்ந்து படிக்கவும் »
யார் முட்டாள்?
ஆக்கம்: kottalam | February 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
ஆக்கம்: kottalam | February 21, 2008, 3:53 pm | மறுமொழிகள்
ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது மாணவனுக்கு விளங்காவிட்டால் யார் முட்டாள், ஆசிரியரா மாணவனா?
இந்தியாவில் மாணவன், அமெரிக்காவில் ஆசிரியர்!
...தொடர்ந்து படிக்கவும் »
படித்தால் மட்டும் போதுமா?
ஆக்கம்: பாச மலர் | February 20, 2008, 6:22 am | மறுமொழிகள்
ஆக்கம்: பாச மலர் | February 20, 2008, 6:22 am | மறுமொழிகள்
"ஏண்டி உன் பையனைக் கூட்டிட்டு வரலே கல்யாணத்துக்கு? நான் பாத்து எவ்ள நாளாச்சு?""அவனுக்கு யூனிட் எக்ஸாம் நடக்குது..லீவு போட முடியல.."(பையன் படிப்பது 1ம் கிளாஸ்)"ஜுரமாவது ஒண்ணாவது...ஸ்கூல் மட்டம் போடக்கூடாது..போய்த்தான் ஆகணும்.."(பையனுக்கு உண்மையிலேயே ஜுரம்.)"23.75 தான் வாங்கிருக்க..மீதி 1.25 மார்க் எங்கே போச்சு? சதீஷ் பாத்தியாடா? எப்படி 100 வாங்குகிறான் எப்போதும்?"படம் வரைஞ்சே பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
அறிமுகம்
ஆக்கம்: சோலை | February 19, 2008, 11:58 am | மறுமொழிகள்
ஆக்கம்: சோலை | February 19, 2008, 11:58 am | மறுமொழிகள்
வணக்கம்,கடந்த 06-06-1998 அன்று தோழர் தியாகு அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மொட்டு, மலர், ஒன்று ஆகிய வகுப்புகளில்
