மாற்று! » பகுப்புகள்

கலை 

றேடியோஸ்புதிர் 8 - இந்த வயலின் இசை ஞாபகப்படுத்தும் பாட்டு    
ஆக்கம்: கானா பிரபா | May 26, 2008, 6:24 am | மறுமொழிகள்

கடந்த சில வாரங்களாக இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த பின்னணி இசை கொடுத்துப் புதிரைக் கொடுத்திருந்தேன். யூகேஜி, எல்கேஜி பசங்க அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து புதுசா வந்த இசை கொடுங்க, கலக்குவோம் என்றார்கள். எனவே இந்த வாரம் ஒரு புது இசை. கடந்த சில ஆண்டுகளுகளுக்கு முன் வந்த படத்தின் இசை இது. இந்த இசையமைப்பாளரும் இயக்குனரும் சேர்ந்து தொடர்ந்து பல படங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

அடடா......கை வ[ரை]ந்த கலை...    
ஆக்கம்: கண்மணி | May 26, 2008, 1:31 am | மறுமொழிகள்

அழகுக்கு எப்படி வரையறை இல்லையோ அப்படித்தான் திறமைக்கும் என்பது என் கருத்து.இருந்தாலும் சிலநேரங்களில் சில திறமையான படைப்புகளைப் பார்க்கும் போது நாம் ஒன்றுமே இல்லைனு தோணும்.அப்படியொரு அற்புதமான கலைத் திறன் தான் இந்த பதிவில் இடம் பெற்றிருக்கும் கை வண்ணங்கள்!!கை வண்ணமோ கலை வண்ணமோ என மலைக்க வைக்கும் இந்த அழகிய ஓவியங்களைஅன்புத் தோழியொருத்தி மின்மடலில் எனக்கு அனுப்ப...தொடர்ந்து படிக்கவும் »

பச்ச குத்தலியோ... பச்ச! -ஒரு பச்சைக் குத்துக்காரியின் அதிரடி வாக்குமூல...    
ஆக்கம்: திங்கள் சத்யா | May 20, 2008, 8:32 am | மறுமொழிகள்

மீரா லிடியாவின் கைகளால் பச்சை குத்திக்கொள்வதென்றால் நீங்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு காலத்தில்... அஞ்சலை, முனியம்மா என்று தங்கள் அன்புக் காதலிகளின் பெயரை யாருக்கும் தெரியாமல் பச்சை குத்திக்கொண்டு அலைந்தார்கள் இளைஞர்கள். பெண்களோ! புள்ளிக் கோலம் வரைந்து கைகளை அழகு பார்த்துக் கொண்டார்கள். காதலின் கடைசிக் கட்டம் பச்சையில்தான் வந்து முடியும்....தொடர்ந்து படிக்கவும் »

தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...    
ஆக்கம்: Thanjavure | May 18, 2008, 5:01 am | மறுமொழிகள்

தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »

கூத்துப் பார்க்கப் போன கூத்து    
ஆக்கம்: த.அகிலன் | May 17, 2008, 12:14 am | மறுமொழிகள்

மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார் மாட்டு வண்டியில பொண்ணு வாறா பொண்ணு வாறா பொட்டு வண்டியில எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »

அனெக்ராம் என்னும் உயரிய கலை    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | May 4, 2008, 2:22 pm | மறுமொழிகள்

'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய விசயங்கள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்'...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய நடனங்கள் பற்றிய குறும்படம் - மூன்று நிமிடங்களில்    
ஆக்கம்: செல்வராஜ் | April 24, 2008, 9:49 pm | மறுமொழிகள்

டுபுக்கார் கதவு பார்த்த பிறகு, இதனைக் குறும்படம் என்று சொல்லத் தயக்கமாகத் தான் இருக்கிறது. நான் குறும்படம் எடுக்கலாம் என்று கதை சொன்னால், என் வீட்டுக் கண்மணிகள் கதை cheesy ஆக இருக்கிறது என்று கிண்டல் தான் அடிக்கிறார்கள். ஆக, என்னால் முடிந்தது இந்த வெட்டி ஒட்டல் படம் தான். வேண்டுமானால், குறும் ஆவணப் படம் என்று சொல்லிக் கொள்ளலாமா என்று யோசிக்கிறேன். எடுத்துக்கொண்ட பணி இது...தொடர்ந்து படிக்கவும் »

ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...    
ஆக்கம்: கண்மணி | April 21, 2008, 2:06 am | மறுமொழிகள்

ரெண்டுப் போட்டியில் நானும் உண்டுங்க.கதை கவுஜை நகைச்சுவை னு வ.வா.சங்கத்தை எல்லோரும் ரெண்டாக்கும் போது நாம சும்மா இருந்தா சரிப்படாதுனு தோணுச்சு.சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த 'காட்சிப் பிழைகள்'பதிவு..நெட்டுல சுட்டது தான்னாலும் ஆட்டைக்கு சேர்ப்பாங்க தானே?மனுஷங்க மட்டும்தான் ஒட்டி பிறப்பாங்களா?நாங்களும் 'சயாமீஸ்' இரட்டைதான்.அட என்னங்க பயமா?இது ஸ்கல்...தொடர்ந்து படிக்கவும் »