மலேசியா
ஆக்கம்: வா.மணிகண்டன் | June 28, 2008, 10:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: வா.மணிகண்டன் | June 28, 2008, 10:26 am | மறுமொழிகள்
மலேசியா வந்து பத்து நாட்கள் ஆகியிருக்கிறது. காலையில் விசா கைக்கு வந்தவுடன் மாலையிலேயே கிளம்புவதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டையும் கொடுத்துவிட்டார்கள். அம்மா போனில் அழ ஆரம்பித்துவிட்டார். ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகச் செல்கிறேன் என்று வருத்தம். முதல் விமானப் பயணம், முதன்முதலாக அமெரிக்க டாலர்கள் கைக்கு வருகிறது.(இது பயணப்படி). அப்படி இப்படியென்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
மலேசியா மறுபக்கம்
ஆக்கம்: ஜெயமோகன் | June 28, 2008, 7:49 am | மறுமொழிகள்
ஆக்கம்: ஜெயமோகன் | June 28, 2008, 7:49 am | மறுமொழிகள்
ஆசிரியருக்கு வணக்கங்கள் பல,
தாங்களின் மலேசிய கட்டுரை படித்தேன்…..
அங்கு(மலேசியா) இந்தியாவில் இருந்து வந்து வயிற்று பிழைப்புக்காகவும் தாங்களின் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் நம் இந்தியர்கள் பலர் கடினமான வேலை செய்கின்றனர்.
அவர்களை மனதளவிலும் மற்றும் உடல்ரீதியாகவும் வேலையிடங்களிலும் மற்ற இடங்களிலும் கொடுமை படுத்துவது நீங்கள் பரிதாபப்படும் இந்திய வம்சாவளி...தொடர்ந்து படிக்கவும் »
"இனம்" காணப்பட்ட தேசியம்
ஆக்கம்: KALAIYARASAN | June 19, 2008, 1:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | June 19, 2008, 1:06 pm | மறுமொழிகள்
"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா? "Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய",...தொடர்ந்து படிக்கவும் »
Angkor Wat கண்டேன்
ஆக்கம்: கானா பிரபா | June 15, 2008, 3:20 am | மறுமொழிகள்
ஆக்கம்: கானா பிரபா | June 15, 2008, 3:20 am | மறுமொழிகள்
அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த...தொடர்ந்து படிக்கவும் »
ஏன் பராக் ஒபாமா? - 2
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:47 am | மறுமொழிகள்
பராக் ஒபாமா சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்திலிருந்து வரவில்லை. நன்கு படித்திருக்கிறார். நல்ல வேலையில் இருந்திருக்கிறார். இப்போது செனேடராக உள்ளார். ஆனாலும் ஒரு கென்ய நாட்டைச் சேர்ந்த, அமெரிக்காவுக்கு வந்த தந்தைக்கு மகனாகப் பிறந்திருக்கிறார். கறுப்பினப் பெண் ஒருவரை மணம் புரிந்திருக்கிறார். அமெரிக்காவில் கறுப்பர் நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்துவைத்திருப்பார்...தொடர்ந்து படிக்கவும் »
ஏன் பராக் ஒபாமா? - 1
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:44 am | மறுமொழிகள்
ஆக்கம்: Badri | June 10, 2008, 9:44 am | மறுமொழிகள்
அமெரிக்கத் தேர்தல்பற்றி அமெரிக்கர்கள்தவிர பிறரும் கவனிக்கவேண்டியது அவசியம். அமெரிக்காவால் உலகில் சுபிட்சம் நிலவுமோ இல்லையோ, அமெரிக்காவால் உலகையே அழிக்கமுடியும். அந்த ஒரு காரணத்துக்காகவாவது அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனிப்பது அவசியம்.அமெரிக்க நலன்கள் என்ற பெயரால் இதுவரையில் பல அமெரிக்க அதிபர்கள் தங்களது முரட்டுப் பிடிவாதக் கொள்கைகளை பிற...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்கத் தேர்தல்
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 5, 2008, 10:06 am | மறுமொழிகள்
ஆக்கம்: சிறில் அலெக்ஸ் | June 5, 2008, 10:06 am | மறுமொழிகள்
அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக்...தொடர்ந்து படிக்கவும் »
ஒபாமா வென்றார்!!!
ஆக்கம்: cvalex | June 4, 2008, 10:11 am | மறுமொழிகள்
ஆக்கம்: cvalex | June 4, 2008, 10:11 am | மறுமொழிகள்
வரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும்...தொடர்ந்து படிக்கவும் »
அமெரிக்காவின் மோசடி
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 28, 2008, 2:59 am | மறுமொழிகள்
ஆக்கம்: தெருவோர பித்தன் | May 28, 2008, 2:59 am | மறுமொழிகள்
டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது...தொடர்ந்து படிக்கவும் »
கம்போடியாவில் கலக்கிய சோழனும் பல்லவனும்
ஆக்கம்: SurveySan | May 27, 2008, 10:54 pm | மறுமொழிகள்
ஆக்கம்: SurveySan | May 27, 2008, 10:54 pm | மறுமொழிகள்
அரசல் புரசலா கேள்விப்பட்டிருந்த விஷயம் தான் இது. கி.பி இரண்டாம் நூற்றாண்டின் (2nd century A.D) போது, பல்லவர்கள் தமிழகம் மட்டும் அல்லாது கடல் கடந்து தெற்காசியாவில் பல ஊர்களையும் கைப்பற்றி இருந்தனராம்.கி.பி. பத்தோ பனிரெண்டோ நூற்றாண்டில் சோழர்கள் பர்மா, மலேஷியா, சுமத்ரா, கம்போடியாவிலெல்லாம் கோலோச்சினார்களாம்.கம்போடியாவில் உள்ள ஆங்கோர் வத் (Anghor Wat) என்ற ஊரில்தான் உலகின் மிகப் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
மனசில் ஒரு முள்(-:
ஆக்கம்: துளசி கோபால் | May 27, 2008, 4:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | May 27, 2008, 4:10 am | மறுமொழிகள்
'வாயை மூடிக்கிட்டு இருக்க உனக்கு உரிமை இருக்கு. எது நடந்தாலும், அதாவது குற்றங்கள் எதாவது நடந்து அதைப் பற்றி எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் காவல்துறைக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்காம இருக்க உனக்கு உரிமை இருக்கு'.என்னடா கதை இது?அதுக்குத்தான் குற்றங்கள் முக்கியமா கொலை நடந்துபோச்சுன்னா, 'தகவல் தெரிந்தவர்கள் யாராவது முன்வந்து விவரம் சொல்லுங்கோ'ன்னு...தொடர்ந்து படிக்கவும் »
தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல்!
ஆக்கம்: திரு | May 25, 2008, 2:10 pm | மறுமொழிகள்
ஆக்கம்: திரு | May 25, 2008, 2:10 pm | மறுமொழிகள்
பிரஸ்ஸல்ஸ், எனது அலுவலக அறையில் முன்னர் பொறுப்பில் இருந்த தலைவரால் ஒட்டப்பட்டிருந்த "free Mandela!" என்ற வாசகம் எப்போதும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளும் சாதி, மத, இன, பாலியல் சார்ந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று ஒற்றுமையான, ஏற்றதாழ்வற்ற, சகோதரத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை தந்தது. மண்டேலா தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல; உலகநாடுகளில் அடக்குமுறையை...தொடர்ந்து படிக்கவும் »
தமிழ் பேச்சாளர்கள்.
ஆக்கம்: வடுவூர் குமார் | May 24, 2008, 11:36 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | May 24, 2008, 11:36 pm | மறுமொழிகள்
சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.மீதியை நகர் படத்தில் காணலாம். ...தொடர்ந்து படிக்கவும் »
நியூயார்க் Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்! சென்னை அண்ணா ம...
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 22, 2008, 4:34 pm | மறுமொழிகள்
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 22, 2008, 4:34 pm | மறுமொழிகள்
அவனவன் காதலி(கள்) பொறந்த நாள், நண்பர்கள் பொறந்த நாள்-ன்னு ஞாபகம் வச்சிக்கவே அல்லாடுறான்! இதுல பாலத்துக்கு எல்லாம் பொறந்த நாள் கொண்டாடுவாங்களா? கொடுமை டா சாமி! இந்தப் பாலம் காதலர்கள் கட்டுனது வேற!நம்ம ஊரு நியூ யார்க்கு! இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே! பாலத்துக்குன்னு வலைப்பூ எல்லாம் தொடங்கி இருக்காங்க மக்கா! இன்னிக்கி ராவோட ராவா, Philharmonic மீசிக் பார்ட்டி, பட்டாசு வெடிச்சிக்...தொடர்ந்து படிக்கவும் »
வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
ஆக்கம்: KALAIYARASAN | May 22, 2008, 6:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 22, 2008, 6:38 am | மறுமொழிகள்
"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
ஆக்கம்: தமிழரங்கம் | May 21, 2008, 6:14 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | May 21, 2008, 6:14 am | மறுமொழிகள்
நேபாளத்தில் 10.2.2008 அன்று நடைபெற்ற அரசமைப்பு நிர்ணய சபைக்கான தேர்தலில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் 10 வழக்குரைஞர்கள் சர்வதேசப் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தின் அழைப்பின் பேரில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 856 பார்வையாளர்கள், நேபாளத்தில் தேர்தல் நடைபெற்ற எல்லாத் தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். சர்வதேசப்...தொடர்ந்து படிக்கவும் »
எங்கூர் நர'சிம்ஹர்'
ஆக்கம்: துளசி கோபால் | May 19, 2008, 6:23 pm | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | May 19, 2008, 6:23 pm | மறுமொழிகள்
நேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு."ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
தென் ஆப்பிரிக்கா: "வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!"
ஆக்கம்: KALAIYARASAN | May 19, 2008, 2:38 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 19, 2008, 2:38 pm | மறுமொழிகள்
தென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய...தொடர்ந்து படிக்கவும் »
58.ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | May 19, 2008, 6:32 am | மறுமொழிகள்
ஆக்கம்: அறிவன்#11802717200764379909 | May 19, 2008, 6:32 am | மறுமொழிகள்
இன்றைய உலகில் ஜப்பான்,ஒரு தேசமாக,பல ஆச்சர்யங்களை உலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் நாடு.இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் அணுகுண்டு வீசி சிதைக்கப்பட்ட பின்னும் ஒரு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் நாடு.எந்த ஒரு உற்பத்திப் பொருளுக்கும் Made in Japan என்ற ஒரு சிறிய பதிப்பால் அதற்கு,தனியொரு மதிப்பைப் பெற்றுத்தரும் நாடு.மிகச் சிறிய குட்டி நாடாக இருப்பினும் பொருளாதார...தொடர்ந்து படிக்கவும் »
அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்
ஆக்கம்: KALAIYARASAN | May 18, 2008, 6:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 18, 2008, 6:02 am | மறுமொழிகள்
2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது. வழக்கமாகவே அந்த...தொடர்ந்து படிக்கவும் »
எஸ். ராமகிருஷ்ணன்- சிங்கையில்
ஆக்கம்: வடுவூர் குமார் | May 17, 2008, 11:34 pm | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | May 17, 2008, 11:34 pm | மறுமொழிகள்
போன வாரம் செய்திகள் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சொன்னது.இங்கு நடைபெரும் " வாசிப்போம் நேசிப்போம்" நிகழ்ச்சிக்காக சிங்கை திரு ராமகிஷ்ணனை அழைத்துள்ளது.ஜூலை மாதத்தில் அவர் சிங்கை வரக்கூடும். அவரை சில புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச்சொல்லியுள்ளதாகவும் அதில் சொல்லியுள்ளார்கள்.முழுப்படமும் வரமறுக்கிறது,வட்டில் பிரச்சனை என்று நினைக்கிறேன்.சிங்கையில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
ஜார்ஜ் புஷ் மகள் திருமண படங்கள்
ஆக்கம்: தீலிபன் | May 15, 2008, 2:08 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தீலிபன் | May 15, 2008, 2:08 pm | மறுமொழிகள்
பின் குறிப்பு :- ஐயா தமிழ்நாட்டு மக்களே கொஞ்சம் பின்னோக்கி சென்று அந்த வளர்ப்பு மகன் திருமணத்தை நெனச்சு...தொடர்ந்து படிக்கவும் »
நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்
ஆக்கம்: KALAIYARASAN | May 15, 2008, 1:41 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 15, 2008, 1:41 pm | மறுமொழிகள்
உலகில் மனித உரிமைகள் மீறும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் சேர்ந்துள்ளது. இவ்வாறு Human Rights Watch அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது. நெதர்லாந்தின் புதிய குடிவரவாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், அது பல்வேறு நாட்டு மக்களை பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, நெதர்லாந்து பிரஜை, அல்லது நெதர்லாந்தில்...தொடர்ந்து படிக்கவும் »
‘‘நாங்கள் வளமாக வாழ, நீ பட்டினிகிட’’
ஆக்கம்: veeramani | May 14, 2008, 7:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: veeramani | May 14, 2008, 7:10 am | மறுமொழிகள்
உலக அளவில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதற்குப் பிரதான காரணம், இந்தியாவிலும் சீனாவிலும் மக்கள் அதிக அளவு உணவு உட்கொள்வதுதான் என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டுத் தொடர்ந்து கூறிவரு வதை, ‘‘வீணான ஆரவாரப் பேச்சு’’ என்று கூறி ஒதுக்கித்தள்ளிவிட முடி யாது. முன்னதாக, அமெரிக்காவின் அயல்துறை அமைச்சர், கண்டலிசா ரைஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
ஆக்கம்: KALAIYARASAN | May 12, 2008, 8:03 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 12, 2008, 8:03 am | மறுமொழிகள்
"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »
நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி!
ஆக்கம்: தமிழரங்கம் | May 11, 2008, 3:53 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | May 11, 2008, 3:53 am | மறுமொழிகள்
நேபாளம்: வீழ்ந்தது மன்னராட்சி! மலர்கிறது மக்களாட்சி! புதிய ஜனநாயகம் - 2008 .நேபாள நாட்டில் முன்னேறி வரும் புதிய ஜனநாயகப் புரட்சியின் முதற்கட்டமாக அந்நாட்டின் மன்னராட்சியை வேறோடு பிடுங்கி எறிவதில் இறுதி வெற்றியை நேபாளக் கம்யூனிச (மாவோயிச)க் கட்சி நெருங்கியிருக்கிறது. இது போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த செயல்தந்திர வெற்றியைக் குறிக்கிறது. நேபாளப் புரட்சியின்...தொடர்ந்து படிக்கவும் »
தைப்பூச விடுமுறையும் தமிழ்ப் படப் பிச்சையும்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:15 pm | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 10, 2008, 6:15 pm | மறுமொழிகள்
கனகலதா செல்வியின் குரலிலும் செயலிலும் முன்பைவிட அதிக உற்சாகம் தெரிகிறது."மலாய்க்காரர்கள் இப்போது அதிக நட்புடன் என்னைப் பார்க்கிறார்கள். புன்னகைக்கிறார்கள். நேற்று ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு விற்பவர், 'மக்கள் சக்தி எப்படி இருக்கிறது' என விசாரிக்கிறார் என்றார் செல்வி.மலேசிய அறவாரியம் ஒன்றில் பணிபுரியும் 22 வயது செல்விக்கு, மலேசியாவில்...தொடர்ந்து படிக்கவும் »
மே 10 - மெகெயின் சிறப்பு செய்திகள்
ஆக்கம்: bsubra | May 10, 2008, 3:03 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | May 10, 2008, 3:03 pm | மறுமொழிகள்
1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்
்
நன்றி: John McCain Loses His Bearing With Microphone - The Jed Report
2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.
சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை...தொடர்ந்து படிக்கவும் »
லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு
ஆக்கம்: KALAIYARASAN | May 10, 2008, 10:08 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | May 10, 2008, 10:08 am | மறுமொழிகள்
மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
மியான்மர் புயல் : உள்ளம் நொறுங்கும் காட்சிகள்
ஆக்கம்: (author unknown) | May 9, 2008, 11:17 am | மறுமொழிகள்
ஆக்கம்: (author unknown) | May 9, 2008, 11:17 am | மறுமொழிகள்
யாங்கூனின் தென்மேற்கு பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பன்றிகள் பறக்கலாம்…
ஆக்கம்: cvalex | May 7, 2008, 10:10 am | மறுமொழிகள்
ஆக்கம்: cvalex | May 7, 2008, 10:10 am | மறுமொழிகள்
‘Game Changing’ - ஹில்லரி நேற்றைய உட்கட்சி தேர்தலை விளையாட்டின்/போட்டியின் போக்கை மாற்றும் தேர்தல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எதிராக விளையாட்டின் போக்கு மாறியுள்ளது, ஆனால் அதை அவர் உணர மறுக்கிறார். தொலைக்காட்சியாளர் ஒருவர் குறிப்பிட்டதுபோல ஹில்லரி ரிட்டையர் ஆக விரும்பாத, இன்னும் ஒரே ஒரு வாய்ப்புக்கு, சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல...தொடர்ந்து படிக்கவும் »
LITTER இந்தியாவாக மாறும் LITTLE இந்தியா - சிங்கப்பூரில்!
ஆக்கம்: ஆயில்யன். | May 5, 2008, 9:52 pm | மறுமொழிகள்
ஆக்கம்: ஆயில்யன். | May 5, 2008, 9:52 pm | மறுமொழிகள்
ஆயிரக்கணக்கில் காலியான தண்ணீர் பாட்டில்கள்அதே கணக்கில் காலியான குளிர்பான பாட்டில்கள்எண்ண இயலாத அளவு சிறு சிறு காகித கிண்ணங்கள்எங்கு பறக்கின்றன என்று தெரியாத அளவு சிறு சிறு காகிதங்கள்இவையனைத்தையும் ஒன்று சேர்த்து,கூட்டி பெருக்கவைத்து சுத்தப்படுத்து வேலை செய்யும் சகோதரர்களை நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், கஷ்டமாகத்தான் இருக்கிறது!( அட அது அவங்க...தொடர்ந்து படிக்கவும் »
தமிழர்களுக்கு பிடிக்காத வார்த்தை? - மன்னிப்பு; பிடித்த வார்த்தை?
ஆக்கம்: bsubra | May 5, 2008, 11:56 am | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | May 5, 2008, 11:56 am | மறுமொழிகள்
பாஸ்டன் பக்கம் பெனின் நாட்டு ராஜா வந்திருந்தார். வழக்கமான அரசுமுறை சந்திப்பு, கொடை ஒதுக்கீடு, இன்பச் சுற்றுலா எல்லாம் முடிந்தவுடன் இன்னொரு காரியம் செய்தார்.
அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தங்கள் முன்னோர்களுக்காக இந்தத் தலைமுறையினரிடம் ‘மன்னிப்பு’ கோரினார்.
சொகுசாக வந்தோமா…
கேடிலாக் பவனி கொண்டோமா…
என்று விமானம் ஏறி ஊர் போகாமல், ஊடகத்திற்காக காட்சி பொம்மையாக்காமல்,...தொடர்ந்து படிக்கவும் »
என் பார்வையில் மலேசியா...5
ஆக்கம்: godsgift | May 4, 2008, 9:16 pm | மறுமொழிகள்
ஆக்கம்: godsgift | May 4, 2008, 9:16 pm | மறுமொழிகள்
கடந்த இரண்டரை ஆண்டுகள் மலேசிய வாசம், முற்றுப்பெருகிறது..ஆம் இந்த மாத மத்தியில் இந்தியா திரும்பவிருப்பதால்,இந்த வாழ்க்கைபயணத்தில், பல சிறந்த பாடங்கள் கற்றுத்தந்த மலேசியாவிற்கும்,மக்களுக்கும் என் நன்றிகள்,இங்கு நான் கண்டவரை , அல்லது என் வரையில் எந்தவொரு கசப்பான் சம்பவங்கள் நிகழவில்லை, ஒரு சில சிறு சிறு விசயங்கள் தவிர, பல நல்ல நண்பர்களையும்,அறிவையும்...தொடர்ந்து படிக்கவும் »
கருத்து சுதந்திரமா - லிட்டருக்கு எத்தன ரூபா??
ஆக்கம்: bsubra | May 4, 2008, 8:14 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | May 4, 2008, 8:14 pm | மறுமொழிகள்
செய்தி: AFP: Rights group highlight threats in Europe on press freedom day | ‘Predators of press freedom’ identified - UPI.com
இஸ்லாமிய போராளிக் குழுக்கள்: ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான்
Ilham Aliev: அஜர்பைஜான்
அலெக்சாந்தர் லுகாஷென்கோ (Alexander Lukashenko): பெலாரஸ்
Than Shwe: பார்மா (மியான்மர்)
Hu Jintao: சீனா
Diego Fernando Murillo Bejarano: கொலம்பியா
ஆயுதந்தாங்கிய கொலம்பிய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia (FARC)): கொலம்பியா
ரௌல் காஸ்ட்ரோ: கியூபா
Teodoro Obiang...தொடர்ந்து படிக்கவும் »
மாஓ வாதிகள்...
ஆக்கம்: தமிழரங்கம் | May 2, 2008, 2:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | May 2, 2008, 2:26 am | மறுமொழிகள்
மாஓ வாதிகள்... //எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //மறுபக்கம்:''மாஓ வாதிகள் ஒரு மாபெரும்...தொடர்ந்து படிக்கவும் »
காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?
ஆக்கம்: bsubra | May 1, 2008, 3:18 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | May 1, 2008, 3:18 pm | மறுமொழிகள்
நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: “Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together”
உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை - 263
கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 வன்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த முப்பத்தேழில், 30 சண்டை இஸ்ரேலுக்கும் அண்டை...தொடர்ந்து படிக்கவும் »
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் - 4
ஆக்கம்: சித்ரன் | May 1, 2008, 2:33 pm | மறுமொழிகள்
ஆக்கம்: சித்ரன் | May 1, 2008, 2:33 pm | மறுமொழிகள்
சிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, Esplanade இன்னபிற இடங்களை லேசாய் ஒதுக்கிவிட்டு சென்டோஸா பற்றி சொல்லிவிடுகிறேன். சென்டோஸா, சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஒரு தம்மாத்துண்டு தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர்...தொடர்ந்து படிக்கவும் »
மரகத புத்தர் கோயில்
ஆக்கம்: துளசி கோபால் | April 30, 2008, 9:50 pm | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | April 30, 2008, 9:50 pm | மறுமொழிகள்
இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »
சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் - 3
ஆக்கம்: சித்ரன் | April 29, 2008, 6:47 am | மறுமொழிகள்
ஆக்கம்: சித்ரன் | April 29, 2008, 6:47 am | மறுமொழிகள்
லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
Leaderless Jihad - Terror Networks in the Twenty-First Century: Marc S...
ஆக்கம்: bsubra | April 28, 2008, 10:23 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | April 28, 2008, 10:23 pm | மறுமொழிகள்
இந்த வாரம் முழுக்க சில சுவாரசியமான சமீபத்திய புத்தக (விமர்சனங்கள்) குறித்த பதிவுகள்.
அஹ்மது ஓமர் சயீத் ஷேக் ரொம்ப சமத்து. லண்டன் மின்வண்டி தடத்துக்குள் தடுக்கி விழுந்த முகந்தெரியாத சகபயணியை, குருதிப்புனலில் ட்ரெயினுக்கு முன் கமல் குதிப்பது போல், பாய்ந்து, கை கொடுத்து உயிரைக் காப்பாற்றியவர்.
ஆனால், அவரே 1994- இல் பிணைக்கைதியை பிடித்து, கப்பம் கட்டாவிட்டால் தலையை...தொடர்ந்து படிக்கவும் »
முக்குக்கு முக்குக் கோயில்தானா?
ஆக்கம்: துளசி கோபால் | April 28, 2008, 9:09 pm | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | April 28, 2008, 9:09 pm | மறுமொழிகள்
நம்மூர்லே முக்குக்கு முக்குப் புள்ளையார் கோவில் இருக்குறதைப்போல இங்கேயும் இருக்குபோல!அட!....சீக்கீரம் ஓடியாங்க பூசை ஆரம்பிக்கப்போகுது. கைகால் கழுவிக்குங்க. அண்டாவுக்கு வந்த வாழ்வைப் பாருங்க. அட்டகாசமா இருக்குல்லே?நாங்க வரிசையா நிக்கிறோம். தெரியாதவங்க திருச்சூர் பூரமுன்னு நினைச்சுக்கப் போறாங்க:-)))) அதோ கடை இருக்கு. ஓடிப்போய் பூசைச் சாமான்கள் வாங்கிக்குங்க...தொடர்ந்து படிக்கவும் »
இது(வும்) நடைபாதைக் கடைகள்தான்......
ஆக்கம்: துளசி கோபால் | April 27, 2008, 7:13 pm | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | April 27, 2008, 7:13 pm | மறுமொழிகள்
நம்ம வகுப்புலே ஸ்டடி டூர் போறோம். தாயில்லாமல் நானில்லை...... அதனாலே முதலில் தாய்லாந்து.தெருவோரக் கடைகளை எப்படி படு நீட்டாச் சுத்தமா வச்சிருக்காங்க பாருங்களேன். வாங்க....ஒரு கை பார்க்கலாம்ஒங்கொப்புராணைச் சத்தியமா நான் காவல்காரன்.....பதிவர் ட்ரெய்னீ தேறிட்டாருன்றதைச் சொல்றதுக்காக இந்த வாரம் புகைப்பட ஸ்பெஷல்ஸ் மட்டும் போட்டுக்கவா?மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா...தொடர்ந்து படிக்கவும் »
வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை சோசலிசமா? முதலாளித்துவ சிர...
ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:49 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 27, 2008, 4:49 pm | மறுமொழிகள்
வெனிசுலா அதிபர் சாவேஸ்ன் பொருளாதாரக் கொள்கை:சோசலிசமா? முதலாளித்துவ சிர்திருத்தமா? "அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம்...தொடர்ந்து படிக்கவும் »
நியு யார்க் டைம்ஸ் - செய்தி, கட்டுரை
ஆக்கம்: bsubra | April 25, 2008, 12:06 pm | மறுமொழிகள்
ஆக்கம்: bsubra | April 25, 2008, 12:06 pm | மறுமொழிகள்
1. Inmate Count in U.S. Dwarfs Other Nations’ - By ADAM LIPTAK: The U.S. has less than 5 percent of the world’s population but almost a quarter of its prisoners.
2. The Accidental Rebel - By PAUL AUSTER: மூவ் ஆன்.ஆர்க் அடுத்த இராக் போராட்டத்தை துவங்கியிருக்கிறது. ஹில்லரி க்ளின்டனோ இரானை ரெண்டு சாத்து சாத்தி மூலையில் உட்கார வைக்க வேண்டும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இந்த சமயத்தில் இந்த மாதிரி எழுச்சி ஒன்றில் பங்கு கொண்டவரின் நினைவலை.
3. China May Give Up Attempt to Send Arms to Zimbabwe...தொடர்ந்து படிக்கவும் »
பாப்பி தினமும், ஆன்ஸாக் பிஸ்கெட்டும்
ஆக்கம்: துளசி கோபால் | April 25, 2008, 5:02 am | மறுமொழிகள்
ஆக்கம்: துளசி கோபால் | April 25, 2008, 5:02 am | மறுமொழிகள்
இங்கத்துக் கொடிநாள்தாங்க இந்த ஆன்ஸாக் டே என்றது. இந்த 'ஆ' ஆஸ்தராலியாவையும் 'ன்ஸா' என்பது நியூஸிலாந்தையும் குறிக்கும்.அடுத்து வரும் a ஆர்மி யையும் c என்றது corps.A + NZ +AC = ANZAC. சரிதானேங்க.நம்மூர்லே கொடிநாளுக்கு உண்டியல் குலுக்கிக், காசு போட்டவுடன் குட்டியா தேசியக்கொடி தருவாங்க இல்லே. அதே போல இங்கே கொடிக்குப் பதிலா சிகப்பு நிறமுள்ள பாப்பிப் பூ.இந்தப் பாப்பிப் பூ என்றது கசகசாச்...தொடர்ந்து படிக்கவும் »
அகதி வைரஸ் 2.0 (Made in Holland)
ஆக்கம்: KALAIYARASAN | April 22, 2008, 11:16 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 22, 2008, 11:16 am | மறுமொழிகள்
ஒல்லாந்து தேசியவாதிகள் உருவாகிய "நாடு காத்த சிறுவன்" கதை, நமது பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளதால், பலரும் அறிந்திருப்பர். கடல்மட்டத்திற்கு கீழே இருக்கும் ஒல்லாந்து நாட்டில் அடிக்கடி கடல் நீர் உள்ளே வந்து பேரழிவை ஏற்படுத்துவதால், அதை தடுக்கும் பொருட்டு, மிகப்பெரிய அணை கட்டினர். அப்படி கட்டிய அணையில் ஒரு முறை வெடிப்பு ஏற்பட்டு நீர் கசிவதை கண்ட சிறுவன் ஒருவன்,...தொடர்ந்து படிக்கவும் »
திபெத் – எழுத்துச்சித்தர் பார்வையில்
ஆக்கம்: கிருஷ்ண துளசி சில பதிவுகள் | April 21, 2008, 9:54 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கிருஷ்ண துளசி சில பதிவுகள் | April 21, 2008, 9:54 pm | மறுமொழிகள்
ஐயா, திபெத் ஒரு சூட்சமமான தேசம் என்று ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது ஒரு வாக்கியம் சொல்லிருக்கிறீர்கள். திபெத்தில் அப்படி என்ன சூட்சமம் இருக்கிறது? திபெத், உட்கார்ந்து தியானம் செய்வதற்கு இயற்கை அளித்த அற்புதமான இடம். திபெத்தினுடைய உயரமும், மலைச் சரிவும், குகைகளும், தட்ப வெப்ப நிலையும் ஆ ழ்ந்து உள்ளுக்குள்ளே அமர்வதற்கு உதவி செய்யும். வெயிலடித்தால் மின்விசிறி...தொடர்ந்து படிக்கவும் »
துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்...
ஆக்கம்: Abdul Malik | April 21, 2008, 1:27 am | மறுமொழிகள்
ஆக்கம்: Abdul Malik | April 21, 2008, 1:27 am | மறுமொழிகள்
அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
எடின்பரோ நகர்வலம்
ஆக்கம்: கிவியன் | April 19, 2008, 12:04 am | மறுமொழிகள்
ஆக்கம்: கிவியன் | April 19, 2008, 12:04 am | மறுமொழிகள்
இந்த ஊரை சேர்ந்த தற்கால எழுத்தாளர் ஜே. கே ரெளலிங்கை பற்றி எழுதாவிட்டால் ஹாரி பாட்டர் ஏதாவது மந்திரம் போட்டு அப்புறம் நான் பதிவே எழுத முடியாம போயிடகூடும் இல்ல வலைபதிவவெல்லாம் படிச்சு மனநோய் வந்துடும்.எந்த ஒரு எழுத்தாளரும் இவர் அளவுக்கு தன் எழுத்து மூலம் சம்பாதித்ததில்லை. ஒரு 13 வருடம் பின்னால் சென்று பார்ப்போம். வாரம் £70 பவுண்டு அரசாங்கம் குழந்தைகள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?
ஆக்கம்: KALAIYARASAN | April 18, 2008, 2:07 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 18, 2008, 2:07 pm | மறுமொழிகள்
பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 17, 2008, 11:18 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 17, 2008, 11:18 am | மறுமொழிகள்
இன்னும் சில நாட்களில் நேபாளம் குடியரசாகி விடும். மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
எடின்புரத்து மக்கள்-2
ஆக்கம்: கிவியன் | April 16, 2008, 2:51 pm | மறுமொழிகள்
ஆக்கம்: கிவியன் | April 16, 2008, 2:51 pm | மறுமொழிகள்
எடின்பரோ, ஐரோப்பாவில் மிக அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். வருடத்தின் எந்த நாளிலும் ப்ரின்ஸஸ் தெருவில் போனால் ஆங்காங்கே கையில் காமிராவுடன் எல்லா கோணங்களிலும் படமெடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். ட்ராம் போடப்போவதால் (அதெப்படி எங்க ஊர்ல மாத்திரம் ட்ராம் இல்லை எங்களுக்கும் வேணும்னு, நெரிசலை குறைக்கும், மின்சாரத்தில் ஓடுவதால சுற்றுப்புற சூழலுக்கும் நல்லது ...தொடர்ந்து படிக்கவும் »
Zero State-ஐ எய்துகிற நேபாள வரலாறு...
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 15, 2008, 12:38 am | மறுமொழிகள்
ஆக்கம்: நாகார்ஜுனன் | April 15, 2008, 12:38 am | மறுமொழிகள்
நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் ஆட்சி அமையலாம்.இப்படி ஒரு செய்தி வரும் என்று பத்தாண்டுகள் முன்பு யாராவது கூறியிருந்தால் சிரித்திருப்பார்கள். அத்தகைய வீச்சுடன் மாவோயிஸ கெரில்லாப் போர் நடந்த காலம் அது. இன்று வந்திருப்பது வேறுவிதச் செய்தி. நம் காலகட்ட வரலாறு இத்தகைய கிறுகிறுப்பு மிக்க ஒன்று.மலைநாடான நேபாளத்தில் நடந்த தேர்தலில் முடிவு தெரிந்த இடங்களில் பாதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?
ஆக்கம்: KALAIYARASAN | April 14, 2008, 12:11 pm | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 14, 2008, 12:11 pm | மறுமொழிகள்
சீன ஆட்சிக்கெதிராக திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முந்தியடித்துக் கொண்டு தலைப்புசெய்தியாக போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. சாத்வீகமான போராட்டம் என்று கருதப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம், திடீரென வன்முறை வெடித்து, பௌத்த ஹான், முஸ்லீம் ஹுய் சீனர்களின் கடைகள், உடமைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவியுடை தரித்த திபெத்திய பௌத்த பிக்குகள்,...தொடர்ந்து படிக்கவும் »
என் பார்வையில் மலேசியா...4
ஆக்கம்: godsgift | April 13, 2008, 11:13 pm | மறுமொழிகள்
ஆக்கம்: godsgift | April 13, 2008, 11:13 pm | மறுமொழிகள்
மலேசியா வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது,இந்த இரண்டு வருடங்களில் ஓரளவு சுற்றிப்பார்த்து (தெரிந்து)கொண்டுள்ளேன்,மலேசியாவில் நான் பார்த்த ஒரு சில முக்கியமான இடங்கள்...1.லங்காவி தீவு..2.கெண்டிங் மலைவாசற்தலம்..3.கேமரூன் மலைவாசற்தலம்..4.கோலாலம்பூர் மற்றும் சுற்றுப்புறங்கள்..5.ஈப்போ லாஸ்ட் வோல்டு ஆப் தம்பூன்..6.தைப்பிங் உயிரினங்கள் காப்பகம்...7.பிறை பறவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
நேபாளம் : தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 13, 2008, 5:02 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 13, 2008, 5:02 pm | மறுமொழிகள்
நேபாளம் :தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்வரலாற்று சிறப்புமிக்க இந்த பொதுக்கூட்டத்தின் தோழமைக்குரிய தலைவர் அவர்களே, தமிழகத்தின் பல்வேறு அரசியல் இயக்கங்கள் அமைப்புகளின் தலைவர்களே, இங்கே வீரஞ்செறிந்த முறையிலே திரண்டிருக்கிற தமிழக மக்களே, தமிழகத்தின் வரலாற்று புகழ்மிக்க போராடுகிற மக்களுக்கு முதற்கண் என்னுடைய சிவப்பு வணக்கத்தை, வாழ்த்துக்களை உரித்தாக்க...தொடர்ந்து படிக்கவும் »
தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 13, 2008, 8:54 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 13, 2008, 8:54 am | மறுமொழிகள்
"ஒரு முக்கியமான தகவலை நான் சொல்ல விரும்புகின்றேன். கியூபா துருப்புகள் அங்கோலாவில் இருந்த போது, அந்த நாடு (அன்றைய நிறவெறி) தென் ஆப்பிரிக்க இராணுவ படையெடுப்பிற்கு உட்பட்டிருந்தது. அதே நேரம் அமெரிக்கா சில அணு குண்டுகளை, ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்ட அதே குண்டுகளை, பாசிச நிறவெறி தென் ஆப்பிரிக்கவிற்கு அனுப்பி வைத்தது. பலர் இன்றைக்கு மறந்து விட்டாலும், அங்கோலா போர், எட்டு அணு...தொடர்ந்து படிக்கவும் »
உருட்டுச் சக்கரம்
ஆக்கம்: வடுவூர் குமார் | April 13, 2008, 7:15 am | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | April 13, 2008, 7:15 am | மறுமொழிகள்
இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.நல்ல கால நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
மொழி சாகுமா?
ஆக்கம்: வடுவூர் குமார் | April 13, 2008, 6:31 am | மறுமொழிகள்
ஆக்கம்: வடுவூர் குமார் | April 13, 2008, 6:31 am | மறுமொழிகள்
ஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா?அப்படி என்றால் எப்படி சாகும்?அதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.கீழே உள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.வரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக்...தொடர்ந்து படிக்கவும் »
தென் கிழக்காசியா சென்ற பல்லவ மன்னர்கள்: ஓர் அறிமுகம்
ஆக்கம்: கானா பிரபா | April 13, 2008, 4:50 am | மறுமொழிகள்
ஆக்கம்: கானா பிரபா | April 13, 2008, 4:50 am | மறுமொழிகள்
கடந்த இரண்டு பதிவுகளிலும் கம்போடியாவிற்கு நான் பயணப்பட்ட அனுபவம் மற்றும் அங்குள்ள தங்குமிட வசதி குறித்து எழுதியிருந்தேன். தொடர்ந்து வரப்போகும் பகுதிகள் கம்போடியாவில் மன்னராட்சி நிலவிய காலகட்டங்களில் நிலவிய செழுமையான ஆட்சியின் எச்சங்களாக விளங்கும் நினைவிடங்கள், ஆலயங்கள், அந்தக் காலகட்டத்துக் கலாசார அரசியல் மாற்றங்கள் பற்றிப் பேசப் போகின்றன. அத்தோடு கைமர்...தொடர்ந்து படிக்கவும் »
வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்
ஆக்கம்: KALAIYARASAN | April 11, 2008, 12:26 am | மறுமொழிகள்
ஆக்கம்: KALAIYARASAN | April 11, 2008, 12:26 am | மறுமொழிகள்
ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது). அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
மலேசியா: தமிழர்களின் உரிமைப் போராட்டம்
ஆக்கம்: தமிழரங்கம் | April 10, 2008, 4:00 pm | மறுமொழிகள்
ஆக்கம்: தமிழரங்கம் | April 10, 2008, 4:00 pm | மறுமொழிகள்
மலேசியா :தமிழர்களின் உரிமைப் போராட்டம்மலேசியாவில் கடந்த இரு மாதங்களாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திவரும் போராட்டம், மலேசியாவில் நிலவும் இனப் பாகுபாட்டையும் அடக்குமுறையையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டி விட

