ஷோபாசக்தி » அமரந்தாவின் கடிதம்
ஆக்கம்: (author unknown) | June 29, 2009, 5:54 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 29, 2009, 5:54 am | தலைப்புப் பக்கம்
இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும்...தொடர்ந்து படிக்கவும் »
நெஞ்சத்து அவலம் இலர் - 1
ஆக்கம்: (author unknown) | June 26, 2009, 6:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 26, 2009, 6:49 pm | தலைப்புப் பக்கம்
Shared by `மழை` ஷ்ரேயா
ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த 'விசாரணை நடத்த வேண்டும்' என்ற தீர்மானமும், சார்புகளற்ற 3ம்தரப்பு விசாரணைக்குழுவைப் பரிந்துரைக்கவில்லை.. இலங்கையே விசாரணையை நடத்த வேண்டும் என்றுதான் இருந்தது. கேவலம்!!!
ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
In the news today…
ஆக்கம்: Australians for Tamil Justice | June 26, 2009, 5:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Australians for Tamil Justice | June 26, 2009, 5:49 pm | தலைப்புப் பக்கம்
Catholic Culture : Six priests imprisoned in Sri Lanka: possible war-crime witnesses?
Six Catholic priests are being held in detention by the government of Sri Lanka, along with others who may have witnessed brutality by government troops in their last successful offensive against Tamil Tiger rebels.
Associated Press : Sri Lanka detains ethnic Tamil lawmaker
Sri Lanka has detained an ethnic Tamil lawmaker who was one of few witnesses to the bloody end of the island’s 25-year civil war...தொடர்ந்து படிக்கவும் »
கனவுகள்+கவலைகள்=கவிதைகள்
ஆக்கம்: தமிழ்நதி | June 24, 2009, 9:49 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | June 24, 2009, 9:49 pm | தலைப்புப் பக்கம்
ஆதிரை என்றொரு அகதிஐந்து வயதான ஆதிரைக்குகடல் புதிதுகேள்விகளாலான அவள்அன்றைக்கு மெளனமாயிருந்தாள்துவக்குச் சன்னங்களுக்குப்பிடரி கூசிஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்எனக்கும் மறந்துவிட்டிருந்தனகடல் ஒரு நீர்க்கல்லறை என்பதன்றி.கழிப்பறை வரிசை...கல் அரிசி...சேலைத் திரை மறைவில்புரியாத அசைவுகள்...காவல்...தொடர்ந்து படிக்கவும் »
நாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது…
ஆக்கம்: தமிழ்நதி | June 23, 2009, 9:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | June 23, 2009, 9:18 am | தலைப்புப் பக்கம்
அண்மையில் சென்னையில் நடந்த, ஈழம் தொடர்பான ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றில் கலந்துகொள்ள நேர்ந்தது. ‘வாழ்க’, ‘ஒழிக’எனக் கத்தியபடி கூட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. சீரான காலசைவுடன் சென்றுகொண்டிருந்த ஊர்வலம் இனம்புரியாத பெருமிதத்தையும் கிளர்ச்சியையும் ஊட்டக்கூடியதாக இருந்ததென்பது உண்மையே. நேரம் ஆக ஆக அந்த வாசகங்கள் தன்னுணர்வின்றியும், தாளலயத்தின் ஒத்திசைவு தந்த...தொடர்ந்து படிக்கவும் »
அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்
ஆக்கம்: சயந்தன் | June 22, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சயந்தன் | June 22, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்
ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக...தொடர்ந்து படிக்கவும் »
ஒரு சாபம்! சில அதிர்வுகள்!
ஆக்கம்: ஜேகே - JK | June 22, 2009, 2:40 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜேகே - JK | June 22, 2009, 2:40 pm | தலைப்புப் பக்கம்
கவிஞர் தாமரையின் கவிதைச் “சாபம்” சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது...தொடர்ந்து படிக்கவும் »
உறவுகளைத் தேடி!
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 19, 2009, 7:03 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: http://www.bbc.co.uk/tamil/ | June 19, 2009, 7:03 am | தலைப்புப் பக்கம்
இலங்கையின் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிறார்களைத் தேடுவதில் அவரது உறவினர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னி...
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 18, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | June 18, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்
எழுத்தாளர் புன்னியாமீன்இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!
ஆக்கம்: பிரபு ராஜதுரை | June 18, 2009, 1:36 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: பிரபு ராஜதுரை | June 18, 2009, 1:36 pm | தலைப்புப் பக்கம்
இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.வரும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கையில் காணாமற் போதல்: தடுப்பது எப்படி?
ஆக்கம்: கலையரசன் | June 18, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கலையரசன் | June 18, 2009, 5:25 am | தலைப்புப் பக்கம்
சுனிலா அபயசேகர அவர்கள் இலங்கையின் ஒரு மதிப்புமிக்க பிரபலமான மனித உரிமைச் செயற்பாட்டாளர். இவர் இரண்டு பக்கத்திலும், அதாவது தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் மிகுந்த மதிப்புப் பெற்றவர். இவருடைய மனித உரிமைகள் செயற்பாட்டிற்காக ஐ.நா. சபையினாலும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.கேள்வி: 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில்,...தொடர்ந்து படிக்கவும் »
Fresh claims over Tamil casualties - Channel 4 News
ஆக்கம்: (author unknown) | June 18, 2009, 3:52 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 18, 2009, 3:52 am | தலைப்புப் பக்கம்
Shared by Kalai
channel 4
Fresh claims over Tamil casualties Updated on 17 June 2009 By Jonathan Miller A doctor working with injured and displaced Tamils in northern Sri Lanka tells Channel 4 News that there may be as many as 20,000 amputees among those who fled last month's routing of the Liberation Tigers of...தொடர்ந்து படிக்கவும் »
ரசிகன்..: கவிஞர் தாமரைக்கு ஒரு கடிதம்
ஆக்கம்: (author unknown) | June 18, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | June 18, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்
Shared by Kalai
ரசிகன் வலைப்பதிவு
Facebook is a social utility that connects people with friends and others who work, study and live around them. People use Facebook to keep up with friends, upload an unlimited number of photos, post links and videos, and learn more about the people...தொடர்ந்து படிக்கவும் »
எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?
ஆக்கம்: இராம.கி | June 17, 2009, 10:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இராம.கி | June 17, 2009, 10:10 am | தலைப்புப் பக்கம்
கீழே உள்ள கட்டுரை வேறு எங்கோ ஒரு தளத்தில் வெளியாகி, ஒரு மடற்குழுவிற்கு முன்வரிக்கப் பட்ட கட்டுரை. இதைப் படித்தபிறகு நொந்து கொண்டேன். ”எவ்வளவு ஏமாளிகளாய்த் தமிழர் இருந்திருக்கிறோம்?” இந்தியப் பேராய அரசு ஏதோ செய்யக்கூடாத ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறது என்று 1,2 ஆண்டுகளாய்க் குறிப்பாய் 7,8 மாதமாய் ஐயப் பட்டுக் கொண்டிருந்தது உண்மை. ஆனால் இவ்வளவு பண்ணியிருக்கிறது என்பதை...தொடர்ந்து படிக்கவும் »
நாடுகடந்த அரசும் இராணுவ ஆட்சியும்
ஆக்கம்: கிருஷ்ணா | June 16, 2009, 9:01 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கிருஷ்ணா | June 16, 2009, 9:01 pm | தலைப்புப் பக்கம்
இலங்கைத்தீவின் அரசியல் களநிலை என்பது இன்று யாருடைய கற்பனைக்கும் எட்டாத வகையில் சர்வதேச வல்லரசுகளும் பிராந்திய அரசுகளும் நீண்டகால நலன்களுக்காகக் காய்நகர்த்தும் சதுரங்கமாக மாறியிருக்கின்ற நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அடிப்படையிலான புலம்பெயர் தமிழ்மக்களின் நகர்வும் சிங்கள அரசாங்கத்தின் திரை மறைவு நகர்வுகளும் மிகப்பெருந் திருப்பங்களை...தொடர்ந்து படிக்கவும் »
Sri Lankan camps breach convention against genocide
ஆக்கம்: transCurrents | June 16, 2009, 7:13 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: transCurrents | June 16, 2009, 7:13 pm | தலைப்புப் பக்கம்
By National security correspondent Matt Brown - abc.net.au
The Australian Government has sent a team of officials to northern Sri Lanka to look at the camps where hundreds of thousands of Tamil civilians are being held by the Sri Lankan government.
More than 280,000 Tamils have been held in camps guarded by the Sri Lankan military ever since the military smashed the Tamil Tigers more than a month ago.
[click for ~ mp 3 audio-courtesy : abc.net.au]
Among the detainees are...தொடர்ந்து படிக்கவும் »
புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"
ஆக்கம்: கானா பிரபா | June 16, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | June 16, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்
வழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து "புலிகளின் குரல்" வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை!
ஆக்கம்: envazhi | June 12, 2009, 4:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | June 12, 2009, 4:35 pm | தலைப்புப் பக்கம்
எதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை!
வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம்.
அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
அவசரம்: அனைத்து வலைப்பதிவர்களுக்கும் ஒரு உருக்கமான வேண்டுகோள்!
ஆக்கம்: OSAI Chella | June 12, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: OSAI Chella | June 12, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்
நம் தமிழினம் இன்று இலங்கையில் பட்ட பாடுகள் இன்னும் நம் கண்களைவிட்டே கூட மறையவில்லை. அய்யோ அம்மா, தெய்வமே என்றெல்லாம் கூக்குரலிட்டு, செல்லடித்து, உடல்வெந்து, உண்ண உணவின்றி, உடுத்த உடைகளின்றி, காயங்களுக்கு கட்டிடக்கூட முடியாமல் தப்பிபிழைத்து இன்று தாம் எங்கிருக்கிறோம் என்று கூட வெளியில் இருப்பவர்களுக்கு / தம் குடும்பத்தார்க்கு சொல்லமுடியாமல் பலர் முகாம்களில்...தொடர்ந்து படிக்கவும் »
End Illegal Detention of Displaced Population - HRW
ஆக்கம்: transCurrents | June 11, 2009, 7:58 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: transCurrents | June 11, 2009, 7:58 pm | தலைப்புப் பக்கம்
Nearly 300,000 Tamils Enduring Poor Conditions in Camps
The Sri Lankan government should end the illegal detention of nearly 300,000 ethnic Tamils displaced by the recently ended conflict in Sri Lanka, Human Rights Watch said today.
For more than a year, the Sri Lankan government has detained virtually everyone - including entire families - displaced by the fighting in the north in military-run camps, in violation of international law. While the government has said that most would...தொடர்ந்து படிக்கவும் »
'தோல்வியடைந்தது மக்கள்தான்' - தீபச்செல்வனின் நேர்காணல்
ஆக்கம்: டிசே தமிழன் | June 11, 2009, 7:22 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | June 11, 2009, 7:22 am | தலைப்புப் பக்கம்
தளவாய் சுந்தரம்: யுத்தம் மற்றும் யுத்தத்தின் முடிவு பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள்?தீபச்செல்வன்: யுத்தம் முடிவுக்கு வந்திருப்பது ஒன்றுதான் மக்களுக்கு ஆறுதல்தரக்கூடிய விடயம்;. ஆனால் அதை முடிவுக்கு கொண்டவிதம் கொடுமையான அனுபவங்களைத் தந்திருக்கிறது. குறிப்பாக கடைசித் தாககுதலில் கணக்கிடப்படாத பெரும் எண்ணிக்கையான மக்கள் பலியாகியிருக்கிறர்hகள். யுத்தம் முடிவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.
ஆக்கம்: சயந்தன் | June 10, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சயந்தன் | June 10, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்
இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
உதிரிகள் பேசட்டும், ஊடகப்போர் முடியட்டும்..!
ஆக்கம்: ஆழியூரான். | June 10, 2009, 1:32 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆழியூரான். | June 10, 2009, 1:32 am | தலைப்புப் பக்கம்
அதிகாரங்கள் உற்பத்தி செய்த சொல்லாடல்கள் காற்றெங்கும் அலைந்து திரிகின்றன. அவற்றை உச்சரிக்கவும், அவற்றால் சிந்திக்கவும் நமது மனங்கள் வலிந்து பழக்கப்படுத்தப்படுகின்றன. தான் விரும்பும் திசைநோக்கி உரையாடலை இட்டுச்செல்லும் தர்க்கங்களை மட்டுமே அதிகாரம் மறுமறுபடியும் உலவவிடுகிறது. இன்றைய நமது பேச்சும் செயலும் கருவிகளாக இருக்க, ஒரு தொலையியக்கி மூலம் அதிகாரம்தான்...தொடர்ந்து படிக்கவும் »
துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை
ஆக்கம்: கலையரசன் | June 9, 2009, 11:09 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கலையரசன் | June 9, 2009, 11:09 am | தலைப்புப் பக்கம்
"இலங்கையின் குர்தியர்கள் என அழைக்கப்படக்கூடிய ஈழத்தமிழரின் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன். ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களான குர்தியரும், ஈழத் தமிழரும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒருங்கிணைந்து போராடுவதன் மூலம் தான் தமது விடுதலையை வென்றெடுக்க முடியும்." துருக்கி, இஸ்தான்புல் நகரில், ICAD அமைப்பு ஒழுங்கு செய்த பத்திரிகையாளர் மகாநாட்டில் (17-5-2006) நான் ஆற்றிய உரையின்...தொடர்ந்து படிக்கவும் »
கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்
ஆக்கம்: சயந்தன் | June 9, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சயந்தன் | June 9, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்
அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா...தொடர்ந்து படிக்கவும் »
உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!
ஆக்கம்: envazhi | June 5, 2009, 11:53 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | June 5, 2009, 11:53 pm | தலைப்புப் பக்கம்
உலகம் இதுவரை காணாத துரோகத்துக்கு துணைபோன ஐநா!!
நியூயார்க்: நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற சந்தேகம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது ஐக்கிய நாடுகள் சபை.
இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பிரபாகரன் கொல்லப்பட்டது எப்படி?
ஆக்கம்: நிலவு பாட்டு | June 5, 2009, 2:08 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | June 5, 2009, 2:08 pm | தலைப்புப் பக்கம்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை நடத்திக் கொல்லப்பட்டது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்துகொண்டோம்'' என்றும் புருடா விட்டது. ஆனால் டி.என்.ஏ.சோதனை குறித்த உண்மைத் தகவல்களை தமிழக...தொடர்ந்து படிக்கவும் »
மாய அருட்பிரகாசம்(MIA ) SKY செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டி காணொளி
ஆக்கம்: நிலவு பாட்டு | June 5, 2009, 10:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | June 5, 2009, 10:14 am | தலைப்புப் பக்கம்
"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்
ஆக்கம்: கானா பிரபா | June 5, 2009, 5:10 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | June 5, 2009, 5:10 am | தலைப்புப் பக்கம்
ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி
ஆக்கம்: envazhi | June 5, 2009, 2:38 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | June 5, 2009, 2:38 am | தலைப்புப் பக்கம்
நாட்டாமை பேசும் நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்! - விகடன் சவுக்கடி
கொத்துக் கொத்தாக யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டது எத்தனை நிஜமோ… அத்தனை நிஜமானதுதான் பல்லாயிரம் தமிழர்களின் துடிதுடித்த மரணமும்கூட!
இந்த மரணங்களுக்கு ஒரு நியாயமான நீதி விசாரணை கட்டாயம் தேவை. இதைச் செய்யத் தவறினால் நாட்டாமை பேசும் நாடுகள் எல்லாம் நாளை வரலாற்றின் முன் வெட்கித் தலைகுனிய...தொடர்ந்து படிக்கவும் »
நாடு கடத்தப்படும் நாதியற்ற தமிழீழம் 
ஆக்கம்: கலையரசன் | June 5, 2009, 1:00 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: கலையரசன் | June 5, 2009, 1:00 am | தலைப்புப் பக்கம்
"தமிழ் தேசியக் கூட்டணி போன்ற இனவெறிக் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும்." - பாதுகாப்பு செயலதிபர் கோத்தபாய ராஜபக்ஷஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான சுதந்திரக் கட்சியானது, ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய சிங்கள கட்சிகளிடமிருந்து பல அரசியல் கொள்கைகளை கற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ கோரிக்கை எழுந்த பிரிவினைக்கான காரணிகளை இனங்கண்டு அழித்து, இலங்கையில் ஒற்றையாட்சியை...தொடர்ந்து படிக்கவும் »
மலத்தைப் பூசியிருக்கிறது மத்திய அரசு…
ஆக்கம்: pamaran | June 5, 2009, 12:05 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: pamaran | June 5, 2009, 12:05 am | தலைப்புப் பக்கம்
அப்பட்டமாக அம்பலப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.
கொடூரத்தின் மொத்த உருவமாய் இருக்கிற சிங்கள அரசை வெட்கமின்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஆதரித்ததின் மூலம். அகிம்சை……… அணி சேராக் கொள்கை……… பள்ளிப் பருவத்தில் படித்த பஞ்ச சீலக் கொள்கை……… என அத்தனையும் அம்மணமாய் நிற்கிறது.
சிங்கள அரசின் மனிதத் தன்மையற்ற கொடூரங்களை விசாரிப்பதற்கான சிறப்புக் கூட்டத்தை கனடா, பிரான்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
IDPs in Vavunia: "We are doing a great wrong to these people"...
ஆக்கம்: transCurrents | June 4, 2009, 7:13 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: transCurrents | June 4, 2009, 7:13 pm | தலைப்புப் பக்கம்
BBC Sandeshaya reports CJ Sarath Nanda Silva has said that the war displaced are living under appalling conditions in camps in Vavuniya.
Full report from BBCSinhla.com as follows:
Over two hundred thousand people in refugee camps are not treated according to the law of the land, says the Chief Justice (CJ) of Sri Lanka.
CJ Sarath Nanda Silva says that the war displaced are living under appalling conditions.
The chief justice was speaking at the ceremonial opening of the new court complex...தொடர்ந்து படிக்கவும் »
தமிழர்களின் இழப்பு எண்ணிக்கையை மூடி மறைக்கும் ஐ.நா உயர் அதிகாரிகள் - ல...
ஆக்கம்: கையேடு | June 4, 2009, 5:28 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கையேடு | June 4, 2009, 5:28 pm | தலைப்புப் பக்கம்
இலங்கை விவகாரத்தில், ஐ.நா செய்த திரைமறைவுக் குளருபடிகளால் தனது கடமையில் இருந்து தவறியிருக்கிறது என்ற பிரதானக் குற்றச்சாட்டுடன் , மே 28 ஆம் தேதி ப்ரெஞ்ச் பத்திரிக்கையான "லெ மாந்த்" (Le Monde), கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. "Philippe Bolopion" என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தமிழாக்கம்.பத்திரிக்கையின் சுட்டி : http://www.lemonde.fr/asie-pacifique/article/2009/05/28/sri-lanka-l-onu-a-cache-l-ampleur-des-massacres_1199091_3216.htmlஇனி அக்கட்டுரையிலிருந்து.."L'ONU a...தொடர்ந்து படிக்கவும் »
'சோறு போட்டு கழுத்தறுக்கும்' அரசியல் 
ஆக்கம்: திரு/Thiru | June 4, 2009, 5:23 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: திரு/Thiru | June 4, 2009, 5:23 pm | தலைப்புப் பக்கம்
திருவையாறு அருகிலுள்ள கிராமமொன்றில் வாழுகிற நண்பரின் அனுபவம். விவசாய வேலைகளை செய்கிற தலித் மக்கள் பண்ணை ஆண்டைகளின் வயல்களில் 50 முதல் 70 ரூபாய் தினக்கூலி வருமானத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள். சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் இவர்கள் அடிமைகளாக நடத்தப்படுபவர்கள். பண்டிகை நாட்களில் பண்ணை எசமானர்களின் வீடுகளில் சோறு, பலகாரம் வழங்குவார்கள். தலித் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பேரன்புடன் பெரியவருக்கு ஒரு கடிதம்
ஆக்கம்: sanjayan | June 4, 2009, 9:34 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: sanjayan | June 4, 2009, 9:34 am | தலைப்புப் பக்கம்
சிவமயம்24.04.09லின்டருட்ஒஸ்லோபேரன்புடன் பெரியவருக்கு!துருவத்திலிருந்து உடன்பிறப்பு எழுதிக்கொள்வது. நான் நலம், தாங்களும் குடும்பத்தினரும் நலமாய் இருக்க முல்லைத்தீவு முருகனையும், மாதாவையும் வேண்டுகிறேன்.ஐயா, ஊர் நிலமை சரியில்லை. மனமும் நிம்மதியாய் இல்லை. உங்களிடம் மனம் திறந்து பேச வேண்டும் போல் உள்ளது. நீங்கள் பெரியவர் நான் ஏதும் தவறாக பேசினால் மன்னிப்பீர்கள் என...தொடர்ந்து படிக்கவும் »
புலிகளை அரக்கராய்க் காட்டும் போக்கு 
ஆக்கம்: இராம.கி | June 1, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: இராம.கி | June 1, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்
அண்மையில் தமிழ்மன்றம் மடற்குழுவில், ”சின்னஞ் சிறுவர், ஆடவர், பெண்டிர் மடியில் வெடி குண்டுகளைக் கட்டிக் கொண்டு, கழுத்தில் சைனைடு வில்லை மாலை சூடிக் கொண்டு ஆயிரக் கணக்கான ஏழை எளியவரைக் கவசச் சுவராகக் கட்டி வைத்துப் போர் புரிவதா அறப்போர் ?” என்றும், “30 வருட ஈழப் போரில 70,000 பேர் மாண்டதில் விடுதலைப் புலிகளின் பங்கு : 55% & சி்ங்கள அரசின் பங்கு : 45%” என்றும் குறிப்பிட்டுச் சாடிக்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழம்: மனித உரிமை சபை அரசியலும், முன்னிருக்கும் கடமையும்!
ஆக்கம்: திரு/Thiru | June 1, 2009, 3:44 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | June 1, 2009, 3:44 am | தலைப்புப் பக்கம்
வன்னியில் 20 ஆயிரத்திற்கும் அதிமான மக்களை படுகொலை செய்து தடையங்களை அழித்துள்ளது ராஜபக்சே அரசு. சிறீ லங்காவில் மனித உரிமை மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை விவாதிக்க உடனடியாக ஐ.நா மனித உரிமை சபையின் 11வது சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆதரவுடன் ஜெர்மனி அழைப்பு விடுத்திருந்தது.அக்கூட்டத்தில் அணிசேரா நாடுகளின் பெயரில் சிறீலங்கா தன்னைத்தானே...தொடர்ந்து படிக்கவும் »
சாட்சிக்கான நேரம் - த டைம்ஸ் ஆன்லைன்
ஆக்கம்: நிலவு பாட்டு | June 1, 2009, 2:28 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | June 1, 2009, 2:28 am | தலைப்புப் பக்கம்
தமிழ் மக்களின் இறப்புகள் பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியே கூற வேண்டும்ஐ.நா.செயலாளர் நாயகம், பான் கி முன், கடந்த கிழமை சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்தார். தனது அதிகாரிகள் ஊடாக குறைந்தது 20,000 பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. திரு. பான் இந்த எண்ணிக்கையை ஒருவருக்கும் ஒரு போதும்...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கை நிலவரம் - ஒரு பார்வை
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 1, 2009, 2:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஆசிப் மீரான் | June 1, 2009, 2:15 am | தலைப்புப் பக்கம்
சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே.
ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள்.
‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும்...தொடர்ந்து படிக்கவும் »
தமிழீழத் தேசியக் கொடி பிரித்தானியாவில் தடை செய்யப்படவில்லை - ஸ்கொட்லண...
ஆக்கம்: அற்புதன் | May 31, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: அற்புதன் | May 31, 2009, 7:53 am | தலைப்புப் பக்கம்
Scotland Yard Anti terrorism unit (SO15) has confirmed that the Tamil Eelam flag its not that of LTTE (prescribed organisation in UK). This is more than enough proof for tamil people to start hoisting our National Flag of Eelam. If they confiscate the flag always ask for a slip which proof the section under which they have done so.SHORT HISTORY ABOUT OUR NATIONAL EELAM FLAG: National flag is essential to any nation that struggle for independence. It symbolizes national integrity, unity...தொடர்ந்து படிக்கவும் »
சானல் 4 காணொளி, 20000 மக்கள் படுகொலை செய்ய பட்டதற்கான சாட்சியங்கள்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்
அண்ணன் அஞ்சா நெஞ்சன் தடாலடி அழகிரி இலங்கைக்கு ஏதும் ஆப்பு வைப்பாரா, அல்லது வெறும் ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதில் மட்டும் வீராதி வீரனாக இருப்பாரா. ஒரு ரயில் டிக்கெட் எடுத்து கொடுப்பதற்கே ரயில்வே அமைச்சரையே கேள்வி கேட்டவர் என்றால், 20000 தமிழ் மக்கள் கொன்ற இலங்கை அரசாங்கத்தை அண்ணன் என்ன பண்ணுவாரோ, பயமா இருக்குது, எதுக்கும் அண்ணண்ட்ட இந்த விசயத்தை கொஞ்சம் மெதுவாகவே...தொடர்ந்து படிக்கவும் »
யாழ் நூல் நிலையம் எரித்து 28 வது ஆண்டு இன்று - காணொளி மற்றும் ஆவணம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 6:27 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 6:27 am | தலைப்புப் பக்கம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக 90 லட்சம் புத்தகங்களுடன் , எமது பண்டைய காலத்து ஒலைச்சுவடிகளும் சிங்கள இராணுவத்தால் எரிக்கப்பட்டது மறக்கமுடியாத வேதனை, சிங்களம் தமிழ் மக்களை கொலை செய்வது மட்டுமின்றி, இவர்களின் அறிவினை வளர்க்கும் மூளைகளையும் கொலை...தொடர்ந்து படிக்கவும் »
20,000 மக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொன்ற மகிந்த: தி டைம்ஸ், பிரிட்ட...
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 31, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
வன்னியில் 20 ஆயிரம் மக்கள் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டதாக 'தி டைம்ஸ்' நாளேடு' நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:இலங்கையில் இறுதியாக நடைபெற்ற மோதல்களில் 20...தொடர்ந்து படிக்கவும் »
சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு? குமுதம் கேள்வி பதில்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 30, 2009, 4:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 30, 2009, 4:15 am | தலைப்புப் பக்கம்
ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச்...தொடர்ந்து படிக்கவும் »
சில தகவல்கள் 
ஆக்கம்: Voice on Wings | May 29, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: Voice on Wings | May 29, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்டன் டைம்ஸ் ஏடு
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 29, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 29, 2009, 3:45 am | தலைப்புப் பக்கம்
கீழ்க்கண்டவை இங்கே லண்டனில் இன்று காலை வெளியாகியிருக்கும் செய்திகள். நேற்றிரவே இணையத்தில் வாசித்துவிட்டேன். உறக்கமே இன்றி வெதும்பினேன்... மிக மிக அடிப்படையான கேள்விகளை இனி எமக்குள் கேட்டாக வேண்டும் என்பது இந்தப்படங்கள் கூறும் செய்தி. இவற்றில் டைம்ஸ் ஏட்டின் தலையங்கத்தை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன்.இலங்கைப்படுகொலைகள் - உண்மை அம்பலமாக வேண்டும்டைம்ஸ் ஏடு...தொடர்ந்து படிக்கவும் »
பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தீபச்செல்வன் | May 29, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்
o தீபச்செல்வன்----------------------------------------------------------------மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்மூடுண்டு போயிற்றுகடைசிவரை வைத்துக் காத்திருந்தஉடைந்த முகத்தின் எச்சங்கள்.எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.மண்ணில்உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.மிகவும் பயங்கரமான வெளியில்தூக்கி வீசப்படகொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பிரபாகரன் தெய்வமானார்...
ஆக்கம்: சோமி | May 28, 2009, 8:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சோமி | May 28, 2009, 8:51 am | தலைப்புப் பக்கம்
“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்! 
ஆக்கம்: சயந்தன் | May 28, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: சயந்தன் | May 28, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்
எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?...தொடர்ந்து படிக்கவும் »
பிரிட்டன் பத்திரிக்கை கடும் குற்றச்சாட்டு, சிறிலங்கா அரசு தமிழர்களை இன...
ஆக்கம்: நிலவு பாட்டு | May 27, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நிலவு பாட்டு | May 27, 2009, 2:27 pm | தலைப்புப் பக்கம்
அரசுக்கு ஆதரவான ஆயததாரிகளால் நடாத்தப்படும் கொலைகள் மற்றும் கடத்தல்கள் மூலம் சிறிலங்காவின் வட-கிழக்கான தமிழர்களின் இடங்களில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்,என உதவி நிறுவன அதிகாரிகள், மனித உரிமை சேவகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கோரியுள்ளனர், என்று பிரித்தானியா ரெலிகிறாவ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.காலி செய்யப்பட்ட கிராமங்களில், ஒரே நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம் 
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 27, 2009, 6:53 am | தலைப்புப் பக்கம்

ஆக்கம்: நாகார்ஜுனன் | May 27, 2009, 6:53 am | தலைப்புப் பக்கம்
கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின்...தொடர்ந்து படிக்கவும் »
இந்தியா,பிணந்தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர
ஆக்கம்: சயந்தன் | May 26, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: சயந்தன் | May 26, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்
கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று...தொடர்ந்து படிக்கவும் »
ஈழப்படுகொலையில் மகிழும் இந்திய ஊடகங்கள் !
ஆக்கம்: வினவு | May 26, 2009, 4:51 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | May 26, 2009, 4:51 am | தலைப்புப் பக்கம்
சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு...தொடர்ந்து படிக்கவும் »
Buried for years in our backyards: Stories of Rape, Hunger, and Death...
ஆக்கம்: reginidavid | May 25, 2009, 2:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: reginidavid | May 25, 2009, 2:37 pm | தலைப்புப் பக்கம்
- The smell of the army boots, the gun, never our friend
I became an Internally Displaced Person (IDP) when I was just 13 years old. Our house was bombed out. We did not know where to go. We ran and ran. The stench of corpses was everywhere. They were not just dead bodies. They were my uncles, sisters, friends and neighbours.
My mother asks me to close my eyes. I keep seeing the gun that pointed at my face. I see my sister frozen with fear of being raped. I see us running into the church....தொடர்ந்து படிக்கவும் »
ஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும் ஹரியாணாவும் எறிகின்...
ஆக்கம்: jackiesekar | May 25, 2009, 11:57 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: jackiesekar | May 25, 2009, 11:57 am | தலைப்புப் பக்கம்
சிங்கள ராணுவத்தினர் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கின்றனர்.மகிந்தா பதவி எற்ற நாளில் இருந்து இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் அவர்கள் தாயகத்திலேயே குண்டு வீசி கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் பேரை அகதியா அடிப்படை வசதி இல்லாமல் வெட்டவெளிச்சிறையில் இலங்கை அரசு அடைத்து வைத்து...தொடர்ந்து படிக்கவும் »
Interview with Peace Negotiator Erik Solheim: Sri Lanka's Government '...
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 10:18 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 10:18 am | தலைப்புப் பக்கம்
For many years, Erik Solheim was the chief negotiator between the Tamil Tigers (LTTE) and the Sri Lankan government. In an interview with SPIEGEL, the Norwegian diplomat speaks about the end of more than 30 years of civil war and the uncertain fate of the war's victims...தொடர்ந்து படிக்கவும் »
(பிரபாகரன்) புலிகள் தலமை என்ன செய்து இருக்க வேண்டும்????
ஆக்கம்: jackiesekar | May 25, 2009, 6:07 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: jackiesekar | May 25, 2009, 6:07 am | தலைப்புப் பக்கம்
1984களில் கடலூர் அண்ணா பாலத்திற்க்கு அருகில் விடுதலை புலிகள் ஒரு புகைப்பட கண்காட்சி வைத்து இருந்தார்கள். கறிக்கடையில் ஆடுமாடுகளை தோல் உறித்து எப்படி பார்த்து இருக்கின்றோமோ, அதே போல் தமிழர் பிணங்களை பார்த்து இருக்கிறேன். மார்பு பிளக்க பட்டு குடல் சரிந்து இறந்த பெண், கர்பினி பெண் வயிறு கிழிந்து இறந்து கிடக்கும் பச்சிளங்குழந்தை ,உயிரோடு டயர் போட்டு கொளுத்திய...தொடர்ந்து படிக்கவும் »
அழியும் ஈழத் தமிழினம்…அதிகாரத்திற்கு அலையும் கருணாநிதி !
ஆக்கம்: வினவு | May 25, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | May 25, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்
தன் முதுகு வலி, இடுப்பு வலி என்று எந்த வலியையும் பொருட்படுத்தாது நான்கு நாட்களாக டில்லி காங்கிரஸ் அலுவலகத்தை தன் வாரிசு பரிவாரங்களோடு சுற்றிச் சுற்றி வந்த கருணாநிதி டெல்லி செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வந்த நேரம் ஈழத்தின் கருமாதி இலங்கை அரசால் செய்யப்பட்டு வந்தது.
உலகத் தமிழினத்தின் தலைவர், திராவிட இயக்கத்தின் கடைசி கொழுந்து என்றெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
Tigers begged me to broker surrender - Times Online
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
IT was a desperate last phone call but it did not sound like a man who would be dead within hours. Balasingham Nadesan, political leader of the Tamil Tigers, had nowhere to turn, it seemed.“We are putting down our arms,” he told me late last Sunday night by satellite phone from the tiny slip of jungle and beach on the northeast coast of Sri Lanka where the Tigers had been making their last stand.I could hear machinegun fire in the background as he continued coolly: “We are looking for...தொடர்ந்து படிக்கவும் »
Tigers begged me to broker surrender - Times Online
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
IT was a desperate last phone call but it did not sound like a man who would be dead within hours. Balasingham Nadesan, political leader of the Tamil Tigers, had nowhere to turn, it seemed.“We are putting down our arms,” he told me late last Sunday night by satellite phone from the tiny slip of jungle and beach on the northeast coast of Sri Lanka where the Tigers had been making their last stand.I could hear machinegun fire in the background as he continued coolly: “We are looking for...தொடர்ந்து படிக்கவும் »
Tigers begged me to broker surrender - Times Online
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 25, 2009, 1:11 am | தலைப்புப் பக்கம்
IT was a desperate last phone call but it did not sound like a man who would be dead within hours. Balasingham Nadesan, political leader of the Tamil Tigers, had nowhere to turn, it seemed.“We are putting down our arms,” he told me late last Sunday night by satellite phone from the tiny slip of jungle and beach on the northeast coast of Sri Lanka where the Tigers had been making their last stand.I could hear machinegun fire in the background as he continued coolly: “We are looking for...தொடர்ந்து படிக்கவும் »
யுத்தத்தின் குரல்
ஆக்கம்: reginidavid | May 24, 2009, 8:20 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: reginidavid | May 24, 2009, 8:20 am | தலைப்புப் பக்கம்
பயங்கரமான இருள் நிறைந்த இரவுகள் எம் வாழ்வானது.
நீல வானம் கறுப்பானது.
எம் பச்சை வயலும் தரையும் சிவப்பானது.
எம் கண்ணீர்பட்டு தண்ணீர் கூட இரத்தமானது.
ஐயோ ஐயோ இது கனவல்ல.
<br>
போகும் வழியெல்லாம் இரத்த வாடையுடன் பிரேதங்கள்
இல்லை இல்லை இவர்கள் பிரேதங்களே இல்லை
என் அம்மா, என் அப்பா, என் பிள்ளை, என் அக்கா, என் அண்ணா, என் நண்பர்கள்.
மனிதர்களை மனிதர்களே அழித்துவிட்டார்கள் . ....தொடர்ந்து படிக்கவும் »
ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்3
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 6:08 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 6:08 am | தலைப்புப் பக்கம்
‘ஆயுதங்களை ஒப்படைத்தல்’, ‘போர் இடைநிறுத்தம்’, வன்னியிலிருந்து மக்களை ‘பாதுகாப்பாக வெளியேற்றுவது’ ஆகிய வார்த்தைகள் புதுடில்லியிலிருந்து முதலில் பரப்பப்பட்டன. பெப்ருவரி 2009 பாராளுமன்ற துவக்க உரையில் இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை பற்றி குறிப்பிட்டார். அவரது உரையில் “We are concerned at the plight of civilians internally displaced in Sri Lanka on account of escalation of the military conflict. We continue to support a negotiated political settlement in Sri Lanka within the framework of...தொடர்ந்து படிக்கவும் »
ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்2
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 5:56 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 5:56 am | தலைப்புப் பக்கம்
மே 14, 2009 நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கைக்கு உதவுவதற்காக அன்று மாலையில் தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். பான் கீ மூனின் நடவடிக்கைகள் ஐ.நா பொதுச்செயலாளருக்குரிய...தொடர்ந்து படிக்கவும் »
ஈழம்: நாங்கள் கொலைகாரர்கள்! - பாகம்1
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 5:33 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 23, 2009, 5:33 am | தலைப்புப் பக்கம்
உலக, பிராந்திய வல்லரசுகளின் ராணுவ, பொருளாதாரப் பசிக்கு இரையாகியிருக்கிறது ஈழத்தமிழர்களின் தாய்நிலமும், பல்லாயிரம் உயிர்கள். அனைவரும் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமான சட்டங்களும் ஈழத்தில் இனப்படுகொலைக்காக வளைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ‘மனிதாபிமான போர் இடைநிறுத்தம்’ என்று தவணை முறையில் மனிதாபிமானம்...தொடர்ந்து படிக்கவும் »
அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!
ஆக்கம்: கானா பிரபா | May 22, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | May 22, 2009, 5:45 am | தலைப்புப் பக்கம்
மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு.இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. "கொட்டி (புலி)" என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது. இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக்...தொடர்ந்து படிக்கவும் »
‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’ - ராணு...
ஆக்கம்: envazhi | May 22, 2009, 12:37 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | May 22, 2009, 12:37 am | தலைப்புப் பக்கம்
‘பிரபாகரன் மனைவி குழந்தைகளை கொன்றதாக நாங்கள் சொல்லவே இல்லையே!’ - ராணுவம்
கொழும்பு: பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாக நான் எங்கே சொன்னேன்… அப்படியெல்லாம் இல்லை. அது பொய்யான தகவல்”, என்று பிளேட்டைத் திருப்புகிறார் இலங்கை ராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார.
வன்னிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அவரது மனைவி...தொடர்ந்து படிக்கவும் »
புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்
ஆக்கம்: கலையரசன் | May 21, 2009, 11:37 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கலையரசன் | May 21, 2009, 11:37 pm | தலைப்புப் பக்கம்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பிரபாகரன்… இறுதி நாள் யுத்தம்… நடந்தது என்ன?
ஆக்கம்: envazhi | May 21, 2009, 4:43 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | May 21, 2009, 4:43 pm | தலைப்புப் பக்கம்
பிரபாகரன்… இறுதி நாள் யுத்தம்… நடந்தது என்ன?
இந்தியாவில் தமிழர் விரோத ஆங்கில ஊடகங்கள் சற்று நிதானத்துக்கு வந்துவிட்டதைப் போன்றே தோன்றுகிறது. ஒட்டுமொத்த தமிழரையுமே வெற்றிகொண்டு விட்ட எக்களிப்பு, நிம்மதி அவர்களுக்கு.
தமிழர்களுக்கு, குறிப்பாக புலி எதிர்ப்பாளர்களுக்கு இப்போதாவது புரிந்திருக்கும்… நமக்கென்று களத்தில் நின்ற ஒருவர் நிலை தெரியாமல் போனதும்,...தொடர்ந்து படிக்கவும் »
சிறீலங்கா வதை முகாம்களில் பாலியல் பலாத்காரம்-அதிர்ச்சியூட்டும் சாட்சிய...
ஆக்கம்: திரு/Thiru | May 21, 2009, 2:32 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 21, 2009, 2:32 pm | தலைப்புப் பக்கம்
சிறீலங்கா அரசின் வதை முகாம்களில் தமிழ் மக்களுக்கு என்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. முகாம்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய முகாம்களுக்குள் அனுமதியில்லை. முகாம்களுக்குள் பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது. இளம் வயதினர்களை ராணுவத்தினர் கொண்டு செல்கிறார்கள். காணாமல் போதல் நடைபெருகிறது. முகாம்களின் நடவடிக்கைகள்...தொடர்ந்து படிக்கவும் »
'நீ இன்னும் அழவில்லை'
ஆக்கம்: டிசே தமிழன் | May 21, 2009, 1:47 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: டிசே தமிழன் | May 21, 2009, 1:47 pm | தலைப்புப் பக்கம்
1.நேசத்தின் கசப்புமரங்களில் துளிர்த்துநிலவொன்று தன்னைதீமூட்டிக் கொன்ற கரியவிரவொன்றில்இத்தெருக்களின் விளிம்புகளில் தொலைந்திருக்கின்றேன்புராதனத்து மணத்தை*வளாகத்துப் புறாக்கள் சிறகடித்து பரப்பியதேவாலயத்தின் வாசலில்நாடற்றவனாகவும்ஒருத்தியின் வெறுப்புக்குரியவனாகவும்ஒருபொழுதில் கிடந்துமிருக்கிறேன்.தன் மூதாதையர்...தொடர்ந்து படிக்கவும் »
என்ன செய்யலாம்...?
ஆக்கம்: இரா. வசந்த குமார். | May 21, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இரா. வசந்த குமார். | May 21, 2009, 11:41 am | தலைப்புப் பக்கம்
நண்பர் ஒருவருடன் நடத்திய இணைய உரையாடலை ஆங்காங்கே வெட்டி நட்சத்திரங்கள் இட்டு, பதிவாய்ப் போட்டதற்கே ஒருவர் வந்து திட்டி விட்டுப் போனார். அதற்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை. அவரது மனக் குமுறல்களைத் தாங்கிக் கொள்கிறேன். நான்/நாங்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் இங்கு இருக்கிறோம்.எனக்கு உங்கள் துயரங்கள், கலவரங்கள், கவலைகள், வலிகள் தெரியாது. உங்களது மண் பிரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
நியூசிலாந்து நாட்டு பிரஜை எமக்காக உண்ணாநிலையில்...
ஆக்கம்: ♥ தூயா ♥ Thooya ♥ | May 21, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ♥ தூயா ♥ Thooya ♥ | May 21, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்
எமக்காக உண்ணாநிலை இருக்கும் சகோதரனுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்...இவருக்காவது உலகத்தில் பதில் கிடைக்குமா?! நம்புவோம்..நியூசிலாந்தில் உண்ணாநிலைப் போராட்டம் சிங்களப் பேரினவாத அட்டூழியத்தின் பிடியில் சிக்கித் தவித்திக் கொண்டிதருக்கும் எம் தமிழ் உறவுகளின் உண்மை நிலையை சர்வதேச மக்களுக்குத் தெரிவிக்குமுகமாக நியூசிலாந்து நாட்டு பிரஜையான திரு Stu Colquhoun என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!
ஆக்கம்: கானா பிரபா | May 21, 2009, 5:42 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: கானா பிரபா | May 21, 2009, 5:42 am | தலைப்புப் பக்கம்
கடந்த நான்கு நாட்களும் வலையுலகச் சூழல் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தான மரண மாயைக்குள் சிக்கித் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையைப் பார்க்கும் போது இந்த விஷயத்திலும் இலங்கை அரசு வென்றுவிட்டது போல, கடந்த 4 நாட்களில் தலைவர் குறித்தான மாயைச் செய்திகளால், இலங்கை அரசு செய்த, செய்து வரும் பெரும் மனிதப் பேரவலம் மறைக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் பதிவர்...தொடர்ந்து படிக்கவும் »
‘ஒரு டெத் சர்டிபிகேட் தர முடியமா மிஸ்டர் பக்சே?’
ஆக்கம்: envazhi | May 21, 2009, 4:47 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: envazhi | May 21, 2009, 4:47 am | தலைப்புப் பக்கம்
‘இந்த டிஎன்ஏ மேப்பிங் மாதிரியே ஒரு டெத் சர்டிபிகேட்டும் ரெடி பண்ணுங்க மிஸ்டர் பக்சே!!’
கொழும்பு: கொழும்பு வந்த இந்தியத் தூதர்களான எம்.கே.நாராயணன், எஸ்.எஸ். மேனன் ஆகியோருக்கு அதிபர் ராஜபக்சே காலை விருந்தளித்து உபசரித்தார். வன்னிப் பகுதியை முழுமையாக ‘க்ளியர்’ செய்துவிட்டார்களா? அந்தப் பகுதிக்கு எப்போது பிறரை அனுப்புவது போன்ற விஷயங்களை ஆலோசனை செய்தனர் இருவரும்....தொடர்ந்து படிக்கவும் »
இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?
ஆக்கம்: வினவு | May 21, 2009, 3:15 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | May 21, 2009, 3:15 am | தலைப்புப் பக்கம்
ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” - 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஈழத்தமிழினத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
வாய்ச் சொல் வீரர்கள்
ஆக்கம்: மா சிவகுமார் | May 20, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: மா சிவகுமார் | May 20, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்
இத்தனை ஆயிரம் பேரின் உயிரிழப்புக்கு நாமெல்லாருமே ஒரு வகையில் காரணம்தான்.ஓய்வு நேரத்தில் வலைப்பதிவில் எழுதுவது, அதில் அரசியல்வாதிகளைக் குறை சொல்வது, வேலைகளை எல்லாம் முடித்து விட்டு நேரம் கிடைக்கும் போது மற்றவர்களுடன் காரசாரமாக விவாதிப்பது இதை விட எந்தத் துரும்பை நகர்த்திப் போட்டு விட்டோம்?கொடுங்கோலை எதிர்த்துப் போராடும் மக்களை பாதுகாப்பான தொலைவில் சுகமாக...தொடர்ந்து படிக்கவும் »
அவசரம்: வன்னியில் பணியாற்றிய மருத்துவர்களைக் காப்பாற்ற வாருங்கள்!
ஆக்கம்: திரு/Thiru | May 20, 2009, 5:34 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 20, 2009, 5:34 pm | தலைப்புப் பக்கம்
வன்னியில் 'பாதுகாப்பு வலையம்' என்ற கொலைக்களத்தில் சிறீலங்கா அரசு தமிழ்மக்கள் மீது ரசாயன குண்டுகள், வான்வெளித் தாக்குதல்கள், எறிகளைகளை வீசி படுகொலை செய்த போதெல்லாம் அம்மக்களுக்கு ஆறுதலாக அருகிருந்து மருத்துவப்பணிகளை முன்னெடுத்த மூன்று மருத்துவர்கள் அவர்களது உயிரை பணையம் வைத்து செய்த மனிதநேயப் பணிகளுக்காக உலகின் தலைசிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டியவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
Sri Lanka destroys evidence, prevents ICRC, UN access - Prof. Boyle
ஆக்கம்: இராம.கி | May 20, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: இராம.கி | May 20, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்
-------------------------------------Sri Lanka destroys evidence, prevents ICRC, UN access - Prof. Boyle[TamilNet, Wednesday, 20 May 2009, 04:20 GMT]Noting that the slow genocide of Tamils in Sri Lanka accelerated to more than 10,000 in the last few months, far exceeding the horrors of Srebrenica, Professor Boyle in conversation with Los Angeles KPFK radio host, Michael Slate,...தொடர்ந்து படிக்கவும் »
பிரபாகரன் பற்றிய சிறீலங்காவின் நாடகம் எதற்காக?
ஆக்கம்: திரு/Thiru | May 19, 2009, 10:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: திரு/Thiru | May 19, 2009, 10:50 am | தலைப்புப் பக்கம்
விக்கிரமாதித்தன் கதைகளில் வேதாளத்தை வெட்டி வீழ்த்தியது போல, எத்தனை முறை பொய்யான வதந்தி வேதாளங்களை வெட்டி வீழ்த்தி அடக்கம் செய்ய சுமப்பது? தமிழர்களின் வரலாற்றில் மிக உன்னதமான போராளியான பிரபாகரன் துப்பாக்கி தூக்கிய காலங்கள் முதல் வதந்திகளும் அவரைச் சுற்றி பரப்பப்படுகிறது. இம்முறை வேதாளம் நிமிடத்துக்கு, நிமிடம் காட்சிகளை மாற்றிக் கொண்டு வருகிறது.ஏன் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
தலைவன் இருக்கின்றானா?
ஆக்கம்: உமாஷக்தி | May 18, 2009, 6:50 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: உமாஷக்தி | May 18, 2009, 6:50 am | தலைப்புப் பக்கம்
என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாத சூழலில் மனச் சோர்வுடன் இந்த நாள் கடக்க இயலாத துயரத்தை தருகின்றது. ந்யூஸ் சேனல்களில் காணும் காட்சிகள் பதைபதைக்கச் செய்கிறது. எல்லா நம்பிக்கைகளும் நீர்த்துப் போய்விட்ட கடைசி தருணமாகி விட்டது. இனி கொல்வதற்கு யாருமில்லை, சொல்வதற்கும் ஏதுமில்லை....என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்இடிபாடுகளை என்றான் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
இலங்கை - மெல்ல தமிழ் இனி…
ஆக்கம்: நந்தா | May 18, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நந்தா | May 18, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்
ஒரு பெரும் இரைச்சலுடன் அந்த விமானம் வந்து நிற்கின்றது. வானத்திலிருந்த இறந்கி வரும் தேவ தூதனைப்போல வெள்ளை உடை அணிந்த அந்த மனிதர் கதவுகளைத் திறந்து, அமைதியாக இறங்கி வருகிறார். ஒரு பெரும் சாதனையாளரைப்போல அதே சமயம் தன்னடக்கத்துடன் இருப்பவரைப் போல அவர் தனது முகத்தை வைத்துக் கொள்கிறார்.
விமானத்தின் படிக்கட்டுகளில் மெல்ல இறங்கி வந்த அந்த மனிதரின் கால்கள் தரையில்...தொடர்ந்து படிக்கவும் »
ICP – In Sri Lanka, No Access to Carnage Until Victory Speech, UN Lowe...
ஆக்கம்: fastuntoactionaust | May 18, 2009, 1:31 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 18, 2009, 1:31 am | தலைப்புப் பக்கம்
Inner City Press - In Sri Lanka, No Access to Carnage Until Victory Speech, UN Lowers Expectations
As the brothers Rajapaksa declare victory in northern Sri Lanka, from the conflict zone closed to press come reports of thousands dead, and thousands more injured. There will be no access, it is predicted, until after President Mahinda Rajapaksa’s speech slated for Tuesday.
Until then the injured will die, and some predict mass graves and cover up, pleading via sat-phone to Inner City Press...தொடர்ந்து படிக்கவும் »
இது கவிதையல்ல; கோபம்!
ஆக்கம்: தமிழ்நதி | May 18, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ்நதி | May 18, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்
எல்லாம் இனிதே நடக்கிறது.இன்னும் சில மணிகளில்முற்றிலும் மயானமாகிவிடும்புகை மண்டலத்தினுள்ளிருந்துசிங்கக் கொடி உயரும்நிலத்தில் வீழ்ந்துஇறந்துகொண்டிருப்பவர்கள்ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்ஒளி அவியும் விழிகளால்.பாதுகாப்பு வலயங்கள்கொலைக்களங்களாவதைப் பற்றிசர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.அறிக்கை விடுவதில்உள்ளுர்க்காரர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
A comment by a reader about the Rudd Government
ஆக்கம்: fastuntoactionaust | May 18, 2009, 12:58 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 18, 2009, 12:58 am | தலைப்புப் பக்கம்
Click here to be taken to original comment
Australian Governemnt and its Labour leadership must be ashamed of not being able to see the human tragedy that was in unfolding in Sri Lanka. Regarless of our political conviction falling on either side of Sri Lankan war, anyone who genuinely values the human values could see how innocent civilians being killed, maimed and detained forever in the recent Sri Lankan war. Yet the Australian governement under the Prime Minister Rudd’s leadership and...தொடர்ந்து படிக்கவும் »
உங்களுக்காக நாங்கள் போராடுவோம்
ஆக்கம்: ஜேகே - JK | May 17, 2009, 10:41 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: ஜேகே - JK | May 17, 2009, 10:41 pm | தலைப்புப் பக்கம்
சென்ற நூற்றாண்டின் இரத்தக்கறை நிறைந்த யூத இன அழிப்பு குரூரமானது. அதீதமான அறிவியல் மற்றும் திட்டமிடல் கொண்டு பல இலட்சம் யூதர்களை விச வாயு அறைகளில் ஹிட்லரின் நாஜிப்படை கொன்றது. கொல்லப்பட்டவர்களின் எல்லா உடைமைகளும் நாஜிக்களால் சூறையாடப்பட்டன. அவர்கள் கடைசியாக அணிந்திருந்த ஆடைகள் உட்பட. விச வாயுவால் இறந்த பிறகு அவர்களின் ஆடைகளை எளிதாக கழற்ற முடியாது என்பதற்காக, விச...தொடர்ந்து படிக்கவும் »
Blog post – The real culprits behind Sri Lankan War
ஆக்கம்: fastuntoactionaust | May 17, 2009, 10:39 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 17, 2009, 10:39 pm | தலைப்புப் பக்கம்
The Telegraph - The Real Culprits behind Sri Lankan War
Birds have now stopped singing in a land called Vanni. Sun, moon and the stars in the sky have hidden their faces. Angel of death flew over the skies of Vanni and took the lives of more than twenty five thousand innocent Tamil men, women and children in a single day.
Thousands of wounded are still crying out for help. They are bleeding to death on the streets. They have touched neither water nor food for days. Nobody has come to...தொடர்ந்து படிக்கவும் »
ஈழப் பிரச்சனை இன்றோடு முடிவு.
ஆக்கம்: நர்சிம் | May 16, 2009, 12:53 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: நர்சிம் | May 16, 2009, 12:53 am | தலைப்புப் பக்கம்
ஆம். இனி ஈழப் பிரச்சனை முடிவுக்கு வந்து விடும். இதோ இன்னும் சில மணிநேரங்களில் அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்று தெரிந்து விடும். இங்கேயும் திமுக வா அதிமுகவா என்று தெரிந்து விடும்.(ஜெயா டிவியில் அதிமுக 10 திமுக 0, கலைஞர் டிவியில் திமுக 21 அதிமுக 1) என்ற ரீதியில் தான் செய்திகள் தருகின்றார்கள். தார்மீகம் எல்லாம் கிடையாது.எது எப்படியோ..யார் ஆட்சிக்கு வந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
The Man Who Destroyed Eelam
ஆக்கம்: SHYAM TEKWANI | May 15, 2009, 9:13 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: SHYAM TEKWANI | May 15, 2009, 9:13 am | தலைப்புப் பக்கம்
Prabakaran had everything. Territory. A committed rank and file. Lethal weaponry. International support and friends in...தொடர்ந்து படிக்கவும் »
UN sends envoy to Sri Lanka
ஆக்கம்: fastuntoactionaust | May 14, 2009, 11:35 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 14, 2009, 11:35 pm | தலைப்புப் பக்கம்
There is no reason to applaud the UN for this.
The UN is sending Vijay Nambiar
Colombo Page – * UN chief to send his Chef de Cabinet to Sri Lanka again
Click here to read what Inner City Press says this about Vijay’s brother
“Vijay Nambiar’s brother Satish, a former Indian general and consultant to the Sri Lankan government, was quoted on the Sri Lankan military’s web page praising the Army’s and its commander’s conduct of the war in the north, despite all the civilians killed. It is,...தொடர்ந்து படிக்கவும் »
Sri Lanka Puts Obama to the Test -- and He's Failing
ஆக்கம்: (author unknown) | May 13, 2009, 11:40 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 13, 2009, 11:40 am | தலைப்புப் பக்கம்
President Obama's foreign policy is being put to a strenuous test as Sri Lankan rebels continue a bloody civil war that defies efforts...தொடர்ந்து படிக்கவும் »
Britain and US under fire
ஆக்கம்: fastuntoactionaust | May 13, 2009, 10:00 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 13, 2009, 10:00 am | தலைப்புப் பக்கம்
Socialist Worker – Britain embraces murder in Sri Lanka
Human rights lawyer Matt Foot exposes the role of Britain and New Labour in the oppression of Sri Lanka’s Tamil population
The British government has been very keen to give the impression that it cares about the appalling plight of Sri Lanka’s Tamils. Following demonstrations outside parliament by thousands of Tamils, foreign secretary David Miliband went to the capital Colombo and called for a ceasefire. Gordon Brown created a new...தொடர்ந்து படிக்கவும் »
ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | May 12, 2009, 9:32 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: தமிழ் சசி / Tamil SASI | May 12, 2009, 9:32 pm | தலைப்புப் பக்கம்
என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும்...தொடர்ந்து படிக்கவும் »
டைம் இதழ் சொல்கிறது - ஓபாமா ஈழ தமிழர்களை காக்க தவறி விட்டார்
ஆக்கம்: Sai Ram | May 12, 2009, 3:14 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: Sai Ram | May 12, 2009, 3:14 pm | தலைப்புப் பக்கம்
டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.
ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
On the day written by blood - 3200 civilian deaths confirmed
ஆக்கம்: (author unknown) | May 12, 2009, 2:19 am | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: (author unknown) | May 12, 2009, 2:19 am | தலைப்புப் பக்கம்
n the bloodiest ever attack by Sri Lankan Army that slammed the safe zone from Saturday night to Sunday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, 3200 civilians were killed, it is now confirmed by Tamil Rehabiliattion Organization's (TRO) field office working in the safe zone. Thousands more were injured on the same night and expected to die due to a lack of medical facilities, medicine, and medical personal due to restrictions and embarogos imposed by the...தொடர்ந்து படிக்கவும் »
"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!
ஆக்கம்: VSK | May 11, 2009, 7:23 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: VSK | May 11, 2009, 7:23 pm | தலைப்புப் பக்கம்
"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.இது முற்றிலும் சரியான...தொடர்ந்து படிக்கவும் »
ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!
ஆக்கம்: வினவு | May 11, 2009, 5:18 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: வினவு | May 11, 2009, 5:18 pm | தலைப்புப் பக்கம்
முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
VadduKoddai Resoultion 1976
ஆக்கம்: fastuntoactionaust | May 11, 2009, 4:46 pm | தலைப்புப் பக்கம்
ஆக்கம்: fastuntoactionaust | May 11, 2009, 4:46 pm | தலைப்புப் பக்கம்
A British Tamil send this to us
———————————————————————-
Dear Friends!
Kindly look up this “VadduKoddai Resoultion 1976” resolution by clinking the link below and make your comments.
This was the final Political fight by means of Democratic process by the Tamils of (Ceylon) Sri Lanka. This was passed in 1977 which ignited the 1977 riots by the then Sinhalese government and hence the arm Struggle. Since then we have lost over 100,000 of lives but the world didn’t care about it instead...தொடர்ந்து படிக்கவும் »
