மாற்று! » பகுப்புகள்

இலக்கியம் 

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம். .    
ஆக்கம்: ve.sabanayagam | June 20, 2008, 8:58 pm | மறுமொழிகள்

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம்,...தொடர்ந்து படிக்கவும் »

பொன்னியின் செல்வன்.... தசாவதாரம்    
ஆக்கம்: ஜி | June 15, 2008, 8:00 pm | மறுமொழிகள்

புதிதாக அறிமுகமாகும் பெரும்பான்மையான தமிழ் நண்பர்கள் கேட்கும் கேள்வி 'பொன்னியின் செல்வன் படித்து விட்டாயா?' என்பதுதான். இது வரையிலும் அதற்கு பதிலாக இரு சிரிப்பானை மட்டுமே போட்டுவிட்டு வந்த நான் இனி தைரியமாக பதில் கூறலாம். சென்ற வாரத்தில் ஆரம்பித்த வாசிப்பு, என்னுடைய முழுமையான நேரத்தையும் அபகரித்து விட்டது. அலுவலகத்தில் கூட, இருந்த வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஓர் அறிவிப்பு    
ஆக்கம்: ஜெயமோகன் | June 15, 2008, 6:24 am | மறுமொழிகள்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் தரத்தை மேம்படுத்துவது பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவு செய்துள்ளது.  2007 ஆண்டுக்கான நெய்தல் விருது கண்மணி குணசேகரனுக்கு வழங்கபப்ட்டது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.    
ஆக்கம்: ve.sabanayagam | June 14, 2008, 10:45 pm | மறுமொழிகள்

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'    
ஆக்கம்: ve.sabanayagam | June 14, 2008, 10:43 pm | மறுமொழிகள்

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22. எம்.டி.வாசுதேவன் நாயர்.    
ஆக்கம்: ve.sabanayagam | June 14, 2008, 10:40 pm | மறுமொழிகள்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21. மகாகவி பாரதியார்    
ஆக்கம்: ve.sabanayagam | June 14, 2008, 10:35 pm | மறுமொழிகள்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

16. பொறை உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 2:01 am | மறுமொழிகள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) விளக்கம்: தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப்போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச்சிறந்த பண்பாகும். பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. (152) விளக்கம்: அளவுகடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனினும் நன்மையாகும்....தொடர்ந்து படிக்கவும் »

15. பிறனில் விழையாமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:57 am | மறுமொழிகள்

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். (141) விளக்கம்: பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையார் இல். (142) விளக்கம்: நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு...தொடர்ந்து படிக்கவும் »

14. ஒழுக்கம் உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:52 am | மறுமொழிகள்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும். (131) விளக்கம்: ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதாகும். அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும். பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. (132) விளக்கம்: வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும். பலவும்ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும்,ஒழுக்கமே உயிருக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

13. அடக்கமுடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:41 am | மறுமொழிகள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய் த்து விடும். (121) விளக்கம்: அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும். அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும். காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூங் கில்லை உயிர்க்கு. (122) விளக்கம்: அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக்காத்து வருக: உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை....தொடர்ந்து படிக்கவும் »

12. நடுவு நிலைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:37 am | மறுமொழிகள்

தகுதி எனவொன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின். (111) விளக்கம்: ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடை பெறுமானால் , 'தகுதி' என்று கூறப்படும் நடுவு நிலைமையும் நல்லதே ஆகும். செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (112) விளக்கம்: செம்மை உடையவனின் பொருள் வளமையானது. இடையிலே அழிந்து போகாமல்,அவன் வழியினார்க்கும் உறுதியாக நன்மை...தொடர்ந்து படிக்கவும் »

11. செய்நன்றி அறிதல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:33 am | மறுமொழிகள்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (101) விளக்கம்: தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ் வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது. காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. (102) விளக்கம்: காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறியதே என்றாலும் அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும். பயன்...தொடர்ந்து படிக்கவும் »

10. இனியவை கூறல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:28 am | மறுமொழிகள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91) விளக்கம்: செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய் அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே ணிகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். (92) விளக்கம்: ணிகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட...தொடர்ந்து படிக்கவும் »

9. விருந்து ஓம்பல்    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:21 am | மறுமொழிகள்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (81) விளக்கம்: இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி, உதவுதலின் பொருட்டே ஆகும். விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (82) விளக்கம்: விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே...தொடர்ந்து படிக்கவும் »

8. அன்பு உடைமை    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:18 am | மறுமொழிகள்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71) விளக்கம்: அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (72) விளக்கம்: அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று...தொடர்ந்து படிக்கவும் »

7. மக்கட்பேறு    
ஆக்கம்: (author unknown) | June 5, 2008, 1:14 am | மறுமொழிகள்

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. (61) விளக்கம்: பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். (62) விளக்கம்: பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய...தொடர்ந்து படிக்கவும் »

108.கயமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 9:48 pm | மறுமொழிகள்

1.மனிதர்களிடம் மட்டும் தான் நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் கயவர்களைக் காணமுடியும்.2.எப்போதும் நல்லதையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலையற்ற கயவர்கள்ஒரு விதத்தில் பாக்யசாலிகள்.3.புராணங்களில் வரும் தேவர்கள் போல..தங்கள் மனம் போன போக்கில் கயவர்களும் செல்வதால் அவர்கள்இருவரும் சமம் எனலாம்.4.கீழ் மக்கள்..தங்களைவிட கீழ்மக்களைக்...தொடர்ந்து படிக்கவும் »

107.இரவச்சம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 11:44 am | மறுமொழிகள்

1.உள்ளதை ஒளிக்காமல் வழங்கும் இரக்கச் சிந்தை உள்ளவரிடம்..இரவாமல்இருப்பது கோடி மடங்கு உயர்வானது.2.உலகைப்படைத்தவன்.. உலகில் சிலர் இரந்துதான் உயிர்வாழவேண்டும் எனஏற்படுத்தியிருந்தால்..கெட்டொழியப்படும்.3.வறுமையை.. பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என எண்ணும்கொடுமையைப்போல வேறு கொடுமை இல்லை.4.வாழ வழி இல்லாதபோதும்..பிறரிடம் கைநீட்டாத பண்புக்குஇந்த உலகே...தொடர்ந்து படிக்கவும் »

106.இரவு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | June 1, 2008, 5:25 am | மறுமொழிகள்

1.கொடுக்கக்கூடிய தகுதி இருந்தும்..இரப்பவர்களுக்கு இல்லை என்று சொன்னால் பழி ஏற்படும்.2.இரந்து அடையும் பொருள் துன்பமின்றி கிடைக்குமானால்..வழங்குபர்,வாங்குபவர் இருவர் மனத்திலும்இன்பம் உண்டாகும்.3.ஒளிவு மறைவு இல்லா நெஞ்சம்,கடமைஉணர்வு கொண்டவரிடம் வறுமை காரணமாக ஒருவர் இரந்து பொருள் கேட்பதும் பெருமையுடையது ஆகும்.4.உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையில்லாதவரிடம்..இரந்து...தொடர்ந்து படிக்கவும் »

105.நல்குரவு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 31, 2008, 9:31 pm | மறுமொழிகள்

1.வறுமையைப்போல வேறு துன்பம் எது என்று கேட்டால்,வறுமையைப் போல துன்பம் வறுமை ஒன்றே ஆகும்.2.வறுமை என்னும் பாவி ஒருவனை நெருங்கினால்..அவருக்கு எக்காலத்திலும் நிம்மதி என்பதே கிடையாது.3.வறுமை காரணமாக பேராசை ஏற்பட்டால்..அது அவன் பரம்பரை பெருமையையும் ,புகழையும் சேர்த்துகெடுத்துவிடும்.4.வறுமை என்பது..நற்குடியிற் பிறந்தவரிடம் இழிவு தரும் சொல் பிறக்க காரணமான சோர்வை...தொடர்ந்து படிக்கவும் »

97.மானம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 28, 2008, 9:47 am | மறுமொழிகள்

1.இன்றியமையாத செய்ய வேண்டிய செயல்கள் என்றாலும்..அவற்றால் குடிப்பெருமை குறையுமானால்..அச்செயல்களை தவிர்த்திட வேண்டும்.2.புகழ் மிக்க வாழ்க்கையை விரும்புகிறவர்..தனக்கு புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைசெய்யமாட்டார்கள்.3.உயர் நிலை அடையும்போது அடக்க உணர்வும்..அந்நிலை மாறும்போது அடிமையாக நடக்காத மான உணர்வும்வேண்டும்.4.மக்கள் உயர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »

96.குடிமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 27, 2008, 10:25 pm | மறுமொழிகள்

1.நடு நிலையான பண்பு,அடக்கம் கொண்டவர்களையே உயர் குடி பிறப்பு எனலாம்.2.ஒழுக்கம்,வாய்மை,நாணம் இம்மூன்றும் வழுவாமல் வாழ்வரே உயர் குடியில் பிறந்தவர்கள்.3.முகமலர்ச்சி,ஈகை,இனியசொல்,பிறரை இகழாமை ஆகிய நான்கு நல்ல பண்புகளும் பெற்றவர்கள் உயர்குடியினர்.4.பலகோடி பெறுவதாக இருந்தாலும்..உயர் குடியில் பிறந்தவர்..சிறப்புக் கெடும் காரியங்களை செய்யமாட்டார்கள்.5.பழம் பெருமை வாய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

95.மருந்து    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 27, 2008, 11:05 am | மறுமொழிகள்

1.வாதம்,பித்தம்,சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் சொல்லும் மூன்றில் ஒன்றுகூட அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.2.முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்.. அடுத்த உணவு அருந்தினவர்களுக்குஎந்த மருந்தும் தேவைப்படாது. 3.உண்ட உணவு செரித்ததும்,உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்டால் நீண்டநாள் வாழலாம்.4.உண்ட உணவு செரித்துவிட்டதா என அறிந்தபின்னர்..பசி எடுத்த...தொடர்ந்து படிக்கவும் »

94.சூது    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 27, 2008, 3:01 am | மறுமொழிகள்

1.வெற்றியே அடைவதானாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது.அந்த வெற்றி..தூண்டிலில் இரையைவிழுங்க நினைத்து மாட்டிக்கொள்ளும் மீன்களைப்போல் நம்மை ஆக்கிவிடும்.2.ஒரு வெற்றி அடைந்தோம் என்று தொடர்ந்தால்..நூறு தோல்விகளை தழுவுவதே சூதின் தனமை ஆகும்.3.பணையம் வைத்து சூதாடுவதை பழக்கமாகக் கொண்டால்..அவன் செல்வமும்..அதனை ஈட்டும் வழிமுறையும்அவனை விட்டு நீங்கும்.4.துன்பம் பலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

இலக்கிய இடக்கரடக்கல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 26, 2008, 11:08 pm | மறுமொழிகள்

அறிமுக இலக்கிய வாசகர்களுக்காக ஒரு சிறு பட்டியல். கீழ்க்கண்ட சொற்றொடர்களுக்கு அடைப்புக்குள் உள்ள பொருள் இருக்க வாய்ப்புண்டு. 1  தேர்ந்த வாசகர்களுக்காக மட்டும் எழுதும் படைப்பாளி இவர் [அதிகம்பேர் இவரைப் படிப்பதில்லை] 2  இந்த எழுத்தாளர் அனைத்து தரப்பினரும் விரும்பி வாசிக்கும்படி எழுதுகிறார் [ எழுதிப் பிழைக்கிறார்] 3  இந்த இளம் படைப்பாளியிடம் மேலும் மேலும் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »

93.கள்ளுண்ணாமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 26, 2008, 9:58 am | மறுமொழிகள்

1.மதுப்பழக்கம் கொண்டவர் தமது புகழை இழப்பதோடு மற்றவர்களாலும்அஞ்சப்படாதவர்களாக ஆவார்கள்.2.சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்கள் தான் மது அருந்துவர்.3.மது அருந்தி மயங்கிக் கிடப்பவனை..பெற்றதாயே மன்னிக்கமாட்டாள் என்னும்போது..ஏனையொர் எப்படிச் சகித்துக் கொள்வார்கள்?.4.மது மயக்கமெனும் பெருங்குற்றத்திற்கு ஆளாகி இருப்போன் முன் நாணம் எனப்படும் பண்பு...தொடர்ந்து படிக்கவும் »

92.வரைவின் மகளிர்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 26, 2008, 6:46 am | மறுமொழிகள்

1.அன்பு இல்லாமல்..பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்சொல் பேசும் பொது மகளிர்துன்பத்தையே தருவர்.2.ஆதாயம் ஒன்றையே எண்ணி..அதற்கேற்ப இன்சொல் கூறும் பொதுமகளிர் உறவை நம்பி ஏமாறக்கூடாது.3.பணத்துக்காக மட்டுமே ஒருவனைத் தழுவும் பொய்யான தழுவல் என்பது..இருட்டு அறையில் ..பிணத்தைதழுவினாற்போன்றது.4.அருளுடையோர்..பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை...தொடர்ந்து படிக்கவும் »

91.பெண் வழிச் சேறல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 25, 2008, 11:02 am | மறுமொழிகள்

1.கடமையுடன் செயல் புரிபவர்கள்..இல்லற சுகத்தைப் பெரிதெனக் கருதக்கூடாது.2.கடமை தவறி..மனைவியின் பின்னால்..சுற்றித் திரிபவன் நிலை வெட்கப்படும் செயலாகும்.3.மனைவியின் துர்க்குணத்தை திருத்தமுடியாது பணியும் கணவன்.. நல்லோர் முன் நாணித் தலைக்குனிவான்.4.மனைவிக்கு அஞ்சி நடப்பவனின் செயலாற்றல் சிறப்பாக அமையாது.5.நல்லவர்க்கு தீங்கு செய்ய அஞ்சுபவன்..தவறு நேராமல் கண்காணிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

89.உட்பகை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 24, 2008, 9:57 pm | மறுமொழிகள்

1.இன்பம் தரும் நிழலும்,நீரும் கேடு விளைவிக்கக்கூடியதாக இருந்தால் அவை தீயவை ஆகும்.அதுபோலத்தான்உறவினரின் உட்பகையும்.2.வெளிப்படையாக தெரியும் பகைவர்களைவிட உறவாடி கெடுக்க நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாகஇருக்க வேண்டும்.3.உட்பகைக்கு அஞ்சி தன்னை பாதுகாத்துக் கொள்ளாதவனை..அப்பகை பச்சை மண்பாண்டத்தை அறுக்கும்கருவி போல அழித்துவிடும்.4.மனம் திருந்தா உட்பகை...தொடர்ந்து படிக்கவும் »

88.பகைத்திறம் தெரிதல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 24, 2008, 2:37 am | மறுமொழிகள்

1.பகை என்பது பண்புக்கு மாறுபட்டதாதலால்..விளையாட்டாகக்கூட பகை கொள்ள்க்கூடாது.2.படை வீரர்களுடன்கூட பகை கொள்ளலாம்.ஆனால் செயலாற்றல் மிக்க அறிஞர்களின் பகை கூடாது.3.தனியாக இருந்து பகையை தேடிக் கொள்பவன்..புத்தி பேதலித்தவனைவிட முட்டாளாகக் கருதப்படுவான்.4.பகையையும் நட்பாகக் கருதி பழகும் பெருந்தன்மையை உலகம் போற்றும்.5.தனக்குப் பகையோ..இரு பிரிவு..துணையோ...தொடர்ந்து படிக்கவும் »

87.பகைமாட்சி    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 9:35 pm | மறுமொழிகள்

1.மெலியோரை விட்டுவிட்டு..வலியோரை எதிர்த்து போராட நினைப்பதே பகைமாட்சி.2.அன்பற்றவராய்..துணை யாரும் இல்லாதவராய்.தானும் வலிமையற்றவராயிருப்பவர் பகையை எப்படி வெல்லமுடியும்?3.பயப்படுபவனாய்,அறிவு இல்லாதவனாய்,பண்பு இல்லாதவனாய்,ஈகைக்குணம் இல்லாதவனாய்இருப்பவனை வெல்லுதல் எளிது.4.சினத்தையும்,மனத்தையும் கட்டுப்படுத்தாதவனை எவரும்,எப்போதும்,எங்கும் வெல்லலாம்.5.நல்வழி...தொடர்ந்து படிக்கவும் »

86.இகல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 12:05 pm | மறுமொழிகள்

1.மக்களுடன் ஒன்று சேர்ந்து வாழமுடியாத மனமாறுபாடு தீய பண்பாகும்.2.ஒருவன் வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஈடுபட்டால் மாறுபாடு காரணமாகஅவனுக்கு துன்பம் தரும் எதையும் செய்யாதிருக்க வேண்டும்.3.மனமாறுபாடு என்னும் நோயை..தங்கள் மனத்தை விட்டு அகற்றினால் நீடித்த புகழ் உண்டாகும்.4.துன்பத்துள் பெரும் துன்பம் பகையுணர்வு..அதை அகற்றினால் இன்பத்திலேயே பெறும்...தொடர்ந்து படிக்கவும் »

மூத்த எழுத்தாளர்கள் அடிக்கடிச் சொல்லும் பொய்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 23, 2008, 9:10 am | மறுமொழிகள்

1. விருதுகளினால் இலக்கிய மதிப்புகள் தீர்மானமாவதில்லை. ஆகவே எனக்கு விருதுகளில் நாட்டமில்லை. சென்ற வருடத்திய விருது — க்கு கொடுக்கபப்டதில் எனக்கு மகிழ்ச்சியே 2. எனக்கும் மற்ற மூத்த எழுத்தாளர் — க்கும் காழ்ப்பும் போட்டியும் நிலவுவதாகச் சொல்லப்படுவது அவதூறு. நான் அவருடன் உண்மையில் மிகுந்த நட்பு கொண்டவன். அவர் என் வீட்டில் சாப்பிட்டிருக்கிறார் தெரியுமா? 3. நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

85.புல்லறிவாண்மை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 23, 2008, 1:45 am | மறுமொழிகள்

1.அறிவுப் பஞ்சமே கொடுமையான பஞ்சமாகும்.மற்ற பஞ்சங்கள் அவ்வளவாக உலகால்பொருட்படுத்தப்படுவது இல்லை.2.அறிவற்றவன் மகிழ்ச்சியுடன் ஒரு பொருளை மற்றவனுக்குக் கொடுத்தால்...அது அப்பொருளை பெறுகிறவன் பெற்றபேறு தான்.3.பகைவரால் கூட வழங்கமுடியா வேதனையை..அறிவற்றவர்கள்தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.4.ஒருவன்...தன்னைத்தானே அறிவுடையோன் என எண்ணிக் கொள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »

84.பேதைமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 22, 2008, 9:34 am | மறுமொழிகள்

1.நமக்கு கேடி விளைவிப்பது எது..நன்மை தருவது எது..என அறியாது நன்மை விடுத்து கேட்டை நாடுவதேபேதைமை எனப்படும்.2.நம்மால் இயலாத செயல்களை செய்ய விரும்புவது பேதைமைகளில் மிகப்பெரிய பேதைமை ஆகும்.3.வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும்,தேட வேண்டியதை தேடாமலும்,அன்பு காட்ட வேண்டியவரிடம்அன்பு காட்டாமலும்,நன்மை எதையும் விரும்பாமையும் பேதைமையின் இயல்பு.4.நூல்களை படித்து...தொடர்ந்து படிக்கவும் »

83.கூடா நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 22, 2008, 2:36 am | மறுமொழிகள்

1.மனதார இல்லாமல் வெளியே நட்பு பாராட்டுவான் நட்பு..இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போன்றகல்லுக்கு ஒப்பாகும்.2.உற்றார் போல இருந்து அப்படி இல்லாதவரின் நட்பு..விலை மகளிர் மனம் போல உள்ளொன்று புறமொன்றாகவேறுபட்டு நிற்கும்.3.பல நூல்களை கற்றுத் தேர்ந்த போதிலும்..பகை உணர்வு படைத்தோர் மனம் திருந்துவது நடக்காத காரியம்.4.சிரித்துப் பேசி..சீரழிக்க நினைப்பவரின் நட்புக்கு,...தொடர்ந்து படிக்கவும் »

எங்கே போனது என் அல்வா துண்டு?    
ஆக்கம்: லக்கிலுக் | May 21, 2008, 11:25 pm | மறுமொழிகள்

வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22 . எம்.டி.வாசுதேவன் நாயர்.    
ஆக்கம்: ve.sabanayagam | May 21, 2008, 9:07 pm | மறுமொழிகள்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »

82.தீ நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 21, 2008, 10:25 am | மறுமொழிகள்

1.அன்பு மிகுதியால் பழகுபவர்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பை குறைத்துக் கொள்வதே நல்லது.2.தனக்கு வேண்டும் போது நட்புச் செய்து..பயன் இல்லாத போது நட்பு நீங்குபவர்களின்நட்பைப் பெற்றாலும்..இழந்தாலும் ஒன்றுதான்.3.பயனை எதிப்பார்க்கும் நண்பர்..பொருளை மட்டுமே எதிர்ப்பார்க்கும் விலைமாதர்,கள்வர்போன்றவர்களுக்கு ஒப்பாவார்.4.போர்க்களத்தில்..நம்மைத்...தொடர்ந்து படிக்கவும் »

81.பழைமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 21, 2008, 5:46 am | மறுமொழிகள்

1.பழகிய நண்பர்கள் ...உறவை அழியாமல் பாதுகாப்பதே பழைமை என்பதாகும்.2.பழைய நண்பர்களின் உரிமையைப் பாராட்டும் கடமைதான் சான்றோர்களின் உண்மையான நட்பாகும்.3.பழைய நண்பர்கள் உரிமை எடுத்துக்கொண்டு செய்யும் காரியங்கள்.. நாமேசெய்ததுபோல எண்ணாவிடில்.. நட்பு பயனற்றுப்போகும்.4.பழைய நட்பின் உரிமையால்... நண்பர்கள் கேளாமலேயே ஒரு செயல் புரிந்தாலும்..நல்ல நண்பர் எனப்படுபவர் அதை ஏற்றுக்...தொடர்ந்து படிக்கவும் »

79.நட்பு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 20, 2008, 7:35 am | மறுமொழிகள்

1.நட்பு கொள்வது போல அருமையானது இல்லை.நம் பாதுகாப்புக்கும்அது ஏற்ற செயலாகும்.2.அறிவுடையார் நட்பு வளர்பிறை போல வளர்ந்து முழு நிலவாகும்.அறிவற்றவர் நட்பு தேய்பிறையாய் குறைந்து மறையும்.3.படிக்கப்படிக்க நூல் இன்பம் தரும்...பழகப்பழக பண்புடையார்நட்பு இன்பம் தரும்.4.நட்பு என்பது சிரித்து மகிழ மட்டும் அல்ல..நண்பர்கள் வழி மாறும் போதுஇடித்து திருத்துவதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »

78.படைச்செருக்கு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 20, 2008, 2:29 am | மறுமொழிகள்

1.பகைவர்களே..என் தலைவனை எதிர்க்காதீர்கள்..அவனை எதிர்த்து நின்று மடிந்தவர் பலர்.2.வலிவற்ற முயலை குறிவைத்து வீழ்த்துவதைக் காட்டிலும்..வலிவான யானையைக் குறிவைத்துஅது தப்பினாலும் அது சிறப்புடையதாகும்.3.பகைவனை எதிர்க்கும் வீரமே மிக்க ஆண்மை.துன்பம் வரும்போது பகைவனுக்கும் உதவுதல்ஆண்மையின் உச்சமாகும்.4.வீரன் என்பவன் கையில் உள்ள வேலை ஒரு யானையின் மேல் எறிந்து விட்டு போரைத்...தொடர்ந்து படிக்கவும் »

77.படைமாட்சி    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 19, 2008, 8:48 am | மறுமொழிகள்

1.எல்லா வகைகளிலும் நிறைந்ததாய்..இடையூறுகளுக்கு அஞ்சாததாய்..போரிடக்கூடியதாய் உள்ள படைஅரசுக்கு தலையான செல்வமாகும்.2.போரில் அழிவு வந்தாலும்..இடையூறுகளுக்கு அஞ்சாமை..பழம் பெருமைக்கொண்ட படைக்கின்றி வேறுஎந்தப் படைக்கும் இருக்க முடியாது.3.எலிகள் கூடி பகையை கக்கினாலும்..நாகத்தின் மூச்சொலிக்கி முன்னால் நிற்க முடியாது.அதுபோல வீரன்வெகுண்டு எழுந்தால் வீணர்கள் விழுந்து...தொடர்ந்து படிக்கவும் »

76.பொருள் செயல்வகை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 18, 2008, 10:15 pm | மறுமொழிகள்

1.மதிக்கத்தக்காதவர்களையும்..மதிக்கச் செய்வது அவர்களிடம் உள்ள பணமே ஆகும்.2.பொருள் இல்லாதவரை இகழ்வதும்..உள்ளவரை புகழ்வதும் உலக நடப்பு ஆகும்.3.செல்வம் என்னும் அணையாவிளக்கு கையில் இருந்தால் நினைத்த இடத்திற்குச்சென்று துன்பம் என்னும் இருளை போக்கிடலாம்.4.தீய வழியில் சேர்க்கப்படாத செல்வம் அறநெறியைக் காட்டி ஒருவருக்கு இன்பத்தைத் தரும்.5.பெரும் செல்வம் வந்தாலும் அது அருள்...தொடர்ந்து படிக்கவும் »

75.அரண்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 18, 2008, 9:39 am | மறுமொழிகள்

1.போர் செய்யச் செல்பவர்க்கும் கோட்டை சிறந்ததாகும்..பகைவர்க்கு அஞ்சித் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும்கோட்டை பயன்படும்.2.தெளிந்த நீர்,பரந்த நிலம்,மலையும்,காடும் இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.3.உயரம்,அகலம்,உறுதி,அழிக்க முடியாத அமைப்பு இவை நான்கும் அமைந்திருப்பதே அரண்.4.காக்க வேண்டிய இடம் சிறியதாய்.மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய்,தன்னை எதிர்க்கும் பகைவரின்...தொடர்ந்து படிக்கவும் »

லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | May 18, 2008, 1:27 am | மறுமொழிகள்

லத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1ப்ராக் நகரில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பின் சில ஆண்டுகள் கழித்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தேன். அப்போது ஃப்ரான்ஸுக்கான மெக்ஸிக்கோவின் தூதராக இருந்தவர், கார்லோஸ் ஃபுயன்டஸ். ரென் (Rennes) நகரில் வசித்த நான் அவ்வப்போது பாரீஸ் நகர் செல்லும்போது தூதரகத்தின் மாடியில் வசித்த ஃபுயன்டஸுடன் தங்குவது...தொடர்ந்து படிக்கவும் »

74.நாடு    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 18, 2008, 12:27 am | மறுமொழிகள்

1.குறையா விளை பொருளும்,சிறந்த அறிஞர்களும் பழி இல்லா செல்வம் உடையவரும்கொண்டதே சிறந்த நாடாகும்.2.மிக்க பொருள்வளம் கொண்டதாய்..எல்லோராலும் விரும்பத்தக்கதாய்,கேடு இல்லாததாய்நல்ல விளைச்சல் உள்ளதாய் அமைவதே சிறந்த நாடு.3.வேற்று நாட்டு மக்கள் குடியேறும்போது ஏற்படும் சுமையைத் தாங்கி..அரசுக்கு வரிகளைஒழுங்காகச் செலுத்தும் மக்களையும் பெற்றதே சிறந்த நாடு.4.பசியும்,...தொடர்ந்து படிக்கவும் »

தேவாரமும் நானும்    
ஆக்கம்: ஆ.கோகுலன் | May 17, 2008, 8:07 am | மறுமொழிகள்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும்...தொடர்ந்து படிக்கவும் »

73.அவை அஞ்சாமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 16, 2008, 11:13 pm | மறுமொழிகள்

1.சொற்களின் அளவறிந்தவர்கள்..அவையிலிருப்போரை அறிந்து..பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.2.கற்றவரின் முன்..தான் கற்றதை அவர்கள் மனதில் பதிய சொல்லும் வல்லவர்..கற்றவர்களைவிடகற்றவராக மதிக்கப்படுவர்.3.பகைவர்களைக் கண்டு அஞ்சாமல் சாகத்துணிந்தவர் பலர் உள்ளனர்..ஆனால்..அறிவுடையோர் உள்ளஅவையில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரே உள்ளனர்.4.அறிஞர்கள் அவையில் நாம் கற்றதை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

72.அவை அறிதல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 15, 2008, 10:19 pm | மறுமொழிகள்

1.ஒவ்வொரு சொல்லின் தன்மையை உணர்ந்த அறிஞர்கள், அவையினரின் தன்மையும் உணர்ந்து..அதற்கேற்பஆராய்ந்து பேசுவார்கள்.2.சொற்களின் வழிமுறையறிந்தவர் அவையினரின் நேரத்தையும்,நிலையையும் உணர்ந்து சொல்ல வேண்டும்.3.அவையின் தன்மையை அறியாது..சொற்களை பயன்படுத்துவோர்களுக்கு சொற்களின் வகையும் பேசும் திறமையும்கிடையாது.4.அறிவாளிகளின் முன் அறிவாளியாகவும்..அறிவற்றவர் முன்...தொடர்ந்து படிக்கவும் »

71.குறிப்பறிதல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 15, 2008, 10:07 am | மறுமொழிகள்

1.ஒருவன் ஏதும் சொல்லாமலேயே அவர் முகம் நோக்கி கருத்து அறிபவன் உலகத்துக்குஅணிகலனாவான்.2.ஒருவன் மனதில் உள்ளதை உணர வல்லவரை தெய்வத்தோடு ஒப்பிடலாம்.3.முகம்,கண்,இவற்றின் குறிப்புகளால் உள்ளக் குறிப்பை உணருபவரை எதைக் கொடுத்தாவதுநம் துணை ஆக்கிக் கொள்ள வேண்டும்.4.ஒருவன் மனதில் உள்ளதை.. அவன் கூறாமலேயே அறிந்துக் கொள்பவர் போல மற்றவர்கள் உறுப்பால் ஒன்று பட்டாலும் அறிவால்...தொடர்ந்து படிக்கவும் »

பகல் கனவு – குறுந்தொகை – அணிலாடுமுன்றில்    
ஆக்கம்: அருட்பெருங்கோ | May 13, 2008, 10:49 pm | மறுமொழிகள்

தீப்பெட்டியென நிலையாய் உன் நினைவு. தீக்குச்சியாய் உரசி உரசி எரியும் மனது. * என்னுடன் வாழாமல் என்னில் வாழத்தான் பிரிந்தாயா? * என் சொற்களுக்கும் உன் மவுனத்திற்குமான இடைவெளியில் புதைக்கப்பட்டது நம் காதல். * உன் நினைவு வரும்பொழுதெல்லாம் உன்னை மறந்து விடுகிறேன். * இரவுதோறும் வரும் பகல் கனவு நீ! *** வெறும் உவமை மட்டுமே கவிதையாக முடியுமா? மலரைப்போன்ற முகம், இசை மாதிரி குரல்,...தொடர்ந்து படிக்கவும் »

69.தூது    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 13, 2008, 10:21 am | மறுமொழிகள்

1.அன்பான குணம்,தகுதியான குடிப்பிறப்பு,அரசர் விரும்பும் சிறந்த பண்பு பெற்றிருப்பதேதூதுவனின் தகுதிகளாகும்.2.அன்பு,அறிவு ஆராய்ந்து பேசும் சொல்வன்மை இம்மூன்றும் தூது செல்வோருக்கு தேவையானபண்புகளாகும்.3.வேற்று நாட்டவனிடம்..தன் நாட்டிற்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைக்கும் தூதுவனே..நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.4.தூது உரைப்போர்.....தொடர்ந்து படிக்கவும் »

68.வினை செயல்வகை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 13, 2008, 8:22 am | மறுமொழிகள்

1.ஒரு செயலில் ஈடுபடும்முன் அச்செயலால் எழப்போகும் சாதக,பாதங்கள் பற்றிஆராயவேண்டும்..முடிவெடுத்தபின் காலந்தாழ்த்தக்கூடாது.2.மெதுவாக செய்யவேண்டிய காரியங்களை காலந்தாழ்த்தே செய்யலாம்.ஆனால் விரைவாக செய்ய வேண்டியதை உடனே செய்யவேண்டும்.3.இயலும் இடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது.இயலாத இடமாயின் அதன் வழி அறிந்து செயலை முடிக்க வேண்டும்.4.ஏற்ற செயல்.. எதிர்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »

67.வினைத்திட்பம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 12, 2008, 9:20 am | மறுமொழிகள்

1.எல்லம் இருந்தும் மனதில் உறுதி இல்லையெனில் ...செய்யும் செயலிலும் உறுதி இருக்காது.2.இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்குவது...மீறிவந்தால்மனம் தளராது இருப்பது..இவையே அறிவுடையோர் கொள்கையாகும்.3.ஒரு செயலை செய்தபின் வெளியிடுவதே ஆண்மையாகும்..இடையில்வெளியிட்டால் அது நீங்கா துன்பத்தையே கொடுக்கும்.4.ஒருசெயலை சொல்லுவது எல்லோருக்கும் எளிது...சொல்லியதைச்செய்து முடிப்பது...தொடர்ந்து படிக்கவும் »

தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா?    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 8:07 am | மறுமொழிகள்

இமையம் தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல. சாதி இருக்கிறது, அது என்னென்ன விதமாக இருக்கிறது, அது எந்தெந்த வடிவங்களில் இயங்குகிறது, நடைமுறை வாழ்வில் அதை எவ்வாறெல்லாம் செயல்படுத்துகிறார்கள் என்பதை, காலங்காலமாகச் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை மட்டும் அது எப்படியெல்லாம் வதைத்துவந்திருக்கிறது என்பதைச் சொல்கிற இலக்கியமே தலித்...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21 - மகாகவி பாரதியார்    
ஆக்கம்: ve.sabanayagam | May 10, 2008, 10:33 pm | மறுமொழிகள்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

66.வினைத்தூய்மை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 10, 2008, 12:11 pm | மறுமொழிகள்

1.ஒருவனுக்கு கிடைக்கும் துணையின் நன்மை ஆக்கத்தையும்.செய்யும் வினையின் நன்மை எல்ல நலன்களையும் கொடுக்கும்.2. புகழையும்,நன்மையும் தராத செயல்களை எப்பொழுதுமே செய்யாமல்விட்டொழிக்க வேண்டும்.3.மேன்மேலும் உயரவேண்டும் என விரும்புபவர்,தன் புகழ் கெட காரணமான செயலைச் செய்யாமல் விடுவர்.4.தெளிந்த அறிவினையுடையவர்.. துன்பத்தில் சிக்கினாலும் இழிவான செயலை செய்யார்.5.பின்னால்...தொடர்ந்து படிக்கவும் »

சரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை!    
ஆக்கம்: நா.கண்ணன் | May 9, 2008, 4:30 am | மறுமொழிகள்

உங்களில் எத்தனை பேருக்கு சரித்திர நாவல் பிடிக்குமோ தெரியாது, எனக்குப் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் தாத்தா தொடர்ந்து கல்கி வாங்குவார். ராஜாஜி மீதொரு அபிமானம். அப்போது ஆசிரியர் கல்கி "பொன்னியின் செல்வன்" என்ற சரித்திர நாவலை எழுத்திக் கொண்டிருந்தார். அது வெளி வந்து அலையெல்லாம் ஓய்ந்த காலத்தில் வீட்டில் கிடந்த பைண்ட் வால்யூம்களைப் புரட்டத் தொடங்கினேன். அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »

59.ஒற்றாடல்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 7, 2008, 10:00 am | மறுமொழிகள்

1.ஒற்றரும்,நீதிநூலும் அரசனின் இரண்டு கண்களாக அமையும்.2.எல்லோரிடத்திலும்,நிகழும் எல்லாவற்றையும் ஒற்றர் மூலம் விரைந்து அறிதல் அரசனின் தொழிலாகும்.3.நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றரால் அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்து நடக்காத அரசு தழைத்திடமுடியாது.4.ஒற்று வேலை பார்ப்பவர்கள் வேண்டியவர்,வேண்டாதவர்,சுற்றத்தார் என்று எல்லாம் பாராது பணி செய்தலேநேர்மைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

58.கண்ணோட்டம்    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 7, 2008, 1:48 am | மறுமொழிகள்

1.இரக்கம் என்னும் சிறந்த அழகு இருப்பதால் தான் உலகுஅழியாமல் இருக்கின்றது.2.இரக்கம்,அன்பும் இல்லதவர்கள் உயிரோடு இருத்தல் நிலத்துக்கு ஒரு சுமையே ஆகும்.3.பாடலுடன் பொருந்தாத இசை போல..இரக்கம் சுரக்கா கண்ணினால் என்ன பயன்.4.தக்க அளவில் அன்பும் இரக்கமும் இல்லாத கண்கள் முகத்தில் இருந்தால் என்ன...இல்லாவிட்டால் என்ன.5.கருணைஉள்ளம் உள்ளவன் கண்ணே கண்..மற்றவை எல்லம் கண் அல்ல...தொடர்ந்து படிக்கவும் »

57.வெருவந்த செய்யாமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 6, 2008, 10:21 am | மறுமொழிகள்

1.ஒருவன் செய்த குற்றத்தை ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதப்படி..குற்றத்துக்கு பொருந்துமாறுதண்டிப்பவனே அரசன்.2.குற்றங்கள் நிகழாமல் இருக்க..தண்டிக்கும்போது அளவுக்கு அதிகமாக நடந்துக்கொள்வது போலக் காட்டி..அளவு மீறாமல் நடக்க வேண்டும்.3.குடிமக்கள் அஞ்சும்படியாக நடக்கும் அரசு..விரைவில் அழியும்.4.நம் தலைவன் கடுமையானவன்..என குடிமக்கள் கருதினால்..அந்த அரசு தன்...தொடர்ந்து படிக்கவும் »

56.கொடுங்கோன்மை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 5, 2008, 12:20 pm | மறுமொழிகள்

1.குடிகளை வருத்தும் தொழிலையும்,முறையில்லா செயல்களையும் செய்யும் அரசன் கொலையாளியை விடக் கொடியவன்.2.ஆட்சியில் இருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டி பொருள் பறித்தல்..வேல் ஏந்தி நிற்கும்கள்வன் மிரட்டி 'கொடு' என பறித்தல் போன்றது.3.ஆட்சியில் விளையும் நன்மை,தீமைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தகுந்தவாறு நடக்காத அரசு சீர் குலையும்.4.நாட்டு நிலை ஆராயாமல்...தொடர்ந்து படிக்கவும் »

55.செங்கோன்மை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 4, 2008, 6:03 am | மறுமொழிகள்

1.குற்றம் என்னவென்று ஆராய்ந்து, எந்த பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவது நீதியாகும்.2.உலகத்து உயிர்கள் மழையை நோக்கி வாழ்கின்றன..அதுபோல குடிமக்கள் நல்லாட்சியை நோக்குகிறார்கள்.3.மறை நூலுக்கும்..அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனின் செங்கோலாகும்.4.குடிமக்களை அன்போடு அணைத்து..செங்கோல் செலுத்துபவரை உலகம் போற்றும்.5.நீதி வழுவா...தொடர்ந்து படிக்கவும் »

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 20 - அசோகமித்திரன்    
ஆக்கம்: ve.sabanayagam | May 4, 2008, 1:28 am | மறுமொழிகள்

1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு மிகவும் அவசியம்.3. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

54.பொச்சாவாமை    
ஆக்கம்: T.V.Radhakrishnan | May 3, 2008, 9:51 am | மறுமொழிகள்

1.மகி