மாற்று! » பகுப்புகள்

ஆன்மீகம் 

என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.    
ஆக்கம்: para | August 28, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே. அன்புள்ள பாரா, கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது. கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்: எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »

ஆத்தாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே (அபிராமி அந்தாதி நூற்பயன்)    
ஆக்கம்: குமரன் (Kumaran) | August 19, 2008, 5:37 am | தலைப்புப் பக்கம்

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கைசேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையேஆத்தாளை - அம்மா என்று அழைப்பதற்குத் தகுதியுள்ள ஒரே அன்னையைஎங்கள் அபிராமவல்லியை - எங்கள் அபிராமியைஅண்டம் எல்லாம் பூத்தாளை - எல்லா உலகங்களையும் பெற்றவளைமாதுளம் பூ...தொடர்ந்து படிக்கவும் »

நச் !    
ஆக்கம்: Keerthi | August 18, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

வாஸ்தவமாகத்தான் தோன்றுகிறது. நமக்கு ஏன் இப்படியெல்லாம் யோசிக்கவருவதில்லை..ரயிலில் பயணம் செய்யும்போது, ஒருவர் என்னிடம் பகவத் கீதை விற்க வந்தார். நான் ஒரு சேத்தன் பகத்தின் புஸ்தகம் வாசித்துக்கொண்டிருந்தேன். அவர், என்னிடம் இந்து மதத்தின் உயர்வுகளை போதனை செய்ய ஆரம்பித்தார், இலவசமாக.. இலவசமாகக் கிடைக்கும் பெரும்பாலானவை மதிக்கப்படுவதில்லை. எனக்கு ஏக எரிச்சல். என்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »

மாணிக்கவாசகர் திருவாசகம்: நல்ல அர்ச்சனையைத் தமிழில் செய்ய முடியுமா?    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 17, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

இங்கே தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! எங்கள் வீட்டில் நாங்க"ளும்" குடியிருப்போம்! ஹா ஹா ஹா! உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல!நம்ம வீட்டில் நண்பர்க"ளும்" குடியிருக்கலாம்-னு சொன்னா அது அன்பு! நாங்க"ளும்" குடியிருப்போம்-னா அது அசட்டுத்தனம்!நல்ல வேளை, அது போன்ற அறிவிப்புப் பலகைகளைத் தமிழக அரசு, திருக்கோயில்களில் இருந்து எடுத்து விட்டது! சட்ட திட்டம் எல்லாம் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »

ஜலஸ்தம்பம்! செய்ய முடியுமா உம்மால்???    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | August 6, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்

இன்னிக்கி ஒரே ஒரு சின்னக் கதை மட்டுமே!இராமகிருஷ்ண பரமஹம்சர் யோகத்தில் மூழ்கி இருந்தார்! இமயமலைத் துறவி ஒருவர் அவர் முன் வருகிறார்!"என்ன இராமகிருஷ்ணரே...உங்களைப் பற்றிப் பலதும் பெருசா சொல்றாங்க? அதைக் கேள்விப்பட்டு வந்தேன்! ஆனா முகத்தில் ஒரு தேஜஸே இல்லையே! போதாக்குறைக்கு மனைவியோடு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க!காளி கோயில் பூஜாரி-ன்னாலே சகல ஞானங்களும் கைவந்து விடும் என்ற...தொடர்ந்து படிக்கவும் »

நட்சத்திர சந்நியாசிகள்    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 10:39 am | தலைப்புப் பக்கம்

கேரளத்தில் இப்போது மிகவும் கிறுகிறுக்கவைக்கும் செய்திகள் 'சுவாமிக'ளைப் பற்றியவை. சுவாமிகள் என்றால் சுவாமியார் வேடம் போட்டவர்கள். எல்லா மதங்களும் அவற்றின் அதிகார அக்கறைகளுக்கேற்ப, அந்தந்த மதத்தைச் சேர்ந்த புரோகிதர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வெவ்வேறு வேடங்களை வழங்கிக்கொண்டேயிருக்கும். அரசர்கள் வேடம் தரிப்பது அதிகாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!"    
ஆக்கம்: VSK | July 31, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்

"குசேலன்"--"ரஜினிக்கு ஒரு திறந்த கடிதம்!" அன்புள்ள ரஜினி அவர்களுக்கு,வணக்கம்!நான் உங்களது படங்களின் தீவிர ரசிகன்.முதல் நாள் முதல் ஷோ என சிவாஜிக்குப் பிறகு வழக்கப்படுத்திக் கொண்டது உங்கள் படங்களுக்கு மட்டுமே! உங்க ஸ்டைல், நடிப்பு இதெல்லாமும் எனக்கு மிகவும் பிடிக்கும்.அதைத் தவிர, ஒரு சில தனிப்பட்ட.... ஆன்மீகம் சம்பந்தப்பட்ட...... விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடும்...தொடர்ந்து படிக்கவும் »

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே!    
ஆக்கம்: குமரன் (Kumaran) | July 28, 2008, 8:59 pm | தலைப்புப் பக்கம்

விடைவிடாதுகந்த விண்ணவர் கோவே! வினையனேனுடைய மெய்ப்பொருளே!முடைவிடாதடியேன் மூத்தற மண்ணாய்முழுப்புழுக் குரம்பையில் கிடந்துகடைபடா வண்ணம் காத்தென்னை ஆண்டகடவுளே! கருணைமாக்கடலே!இடைவிடாதுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவதினியே!விடைவிடாது உகந்த விண்ணவர் கோவே - தரும ரூபமான காளை மாட்டினை (விடையை) வாகனமாக விரும்பி ஏற்றுக்கொண்டுள்ள, வானில் வாழும்...தொடர்ந்து படிக்கவும் »

கந்தர் கலிவெண்பா - 13    
ஆக்கம்: ஞானவெட்டியான் | July 27, 2008, 2:14 am | தலைப்புப் பக்கம்

மூன்றவத்தையுங் கழற்றி முத்தருடனே யிருத்தி ஆன்றபர முத்தி யடைவித்துத் - தோன்றவரும் யானெனதென் றற்ற இடமே திருவடியா மோனபரா னந்த முடியாக - ஞானம் திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை யலரா - இருநிலமே சந்நிதியா நிற்குந் தனிச்சுடரே யெவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் மூன்றவத்தை = மூன்று அவத்தை (கேவலாவத்தை, சகலாவத்தை, சுந்தாவத்தை) இவைகளை ஆணவ...தொடர்ந்து படிக்கவும் »

இடம் பெயரும் ஆயிரம் வருட கோவில்    
ஆக்கம்: கபீரன்பன் | June 24, 2008, 4:18 am | தலைப்புப் பக்கம்

பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் படிக்கும் பொழுது பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு கட்டுரையை நினைவு படுத்தியது ஒரு சமீபத்திய கோவில் விஜயம். நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணை கட்டப்படும் பொழுது எகிப்து நாட்டின் 2000 வருட புராதனமான கோவில் நீரில் மூழ்கியது. பின்னர் அதை யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் அருகில் உள்ள மற்றொரு தீவுக்கு அப்படியே புனர் நிர்மாணம் செய்தனர்.அது போல...தொடர்ந்து படிக்கவும் »

சபரிமலை மகரவிளக்கு மனிதர்களால் உருவாக்கபடுகிறது என ஒப்பு கொண்டது தேவஸ்...    
ஆக்கம்: Sai Ram | June 1, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பக்தர்களின் பார்வைக்கு காண கிடைக்கிறது மகரவிளக்கு. கோயில் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் வனத்தில் ஓர் ஓளி தோன்றுகிறது. சில நிமிடங்களே தோன்றும் இந்த ஒளியினை மகரவிளக்கு என மிக புனிதமாக பக்தர்கள் கருதி வருகிறார்கள். இந்த ஒளியை பார்க்க மிக பெரிய கூட்டம் திரள்வதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »

கடவுள் எனக்கூறிக்கொள்ளும் வேஷதாரிகள்    
ஆக்கம்: வினோத் ராஜன் | May 31, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுதுகிறேன்…..இன்று குப்புற படுத்த போது இவை திடீரென தோன்றியவை: ஏதோ ஒரு பத்திரிக்கையில் வழக்கம் போல் கல்கி பகவான் குறித்த முழுப்பக்க விளம்பரத்தில் கல்கி பகவானை பின்பற்றினால் என்னென்ன அதிசயங்கள் நிகழும் எனவும், எனவே அனைவரும் கல்கி பகவானிடம் வர தீட்சை வாங்க வேண்டுமென்றும் இருந்தது. அதைக்கண்டவுடன் கீழ்க்கண்ட கதை நினைவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

எங்கூர் நர'சிம்ஹர்'    
ஆக்கம்: துளசி கோபால் | May 19, 2008, 6:23 pm | தலைப்புப் பக்கம்

நேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு."ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | May 17, 2008, 11:32 am | தலைப்புப் பக்கம்

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்? ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலைபாயாதா?உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!...தொடர்ந்து படிக்கவும் »

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 39    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | May 9, 2008, 2:29 am | தலைப்புப் பக்கம்

சுக்ரீவன் கை கூப்பித் தொழுதும் கோபம் அடங்காத லட்சுமணனைத் தாரையே மீண்டும் சமாதானம் செய்கின்றாள். இந்த அரசும், சுக்ரீவன் மனைவியான ருமையும் அவனுக்குத் திரும்பக் கிடைத்ததற்கு ராமன் தான் காரணம் என்பதை சுக்ரீவன் மறக்கவில்லை என்றும், இத்தனை நாட்கள் கஷ்டப் பட்டுவிட்டு இப்போது சுகபோகம் அனுபவிக்கும்போது காலம் சென்றதைச் சற்றே மறந்துவிட்டான் எனவும், வானரர் படையைத்...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பர ரகசியம் - நடராஜனும், கோவிந்த ராஜனும்    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | May 8, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

மாணிக்க வாசகர் காலம் பற்றிய கேள்விகளுக்கு இன்னும் பதில் வரவில்லை. வந்தால் தனிப்பதிவாய்ப்போடுகின்றேன். இப்போது நடராஜரும், கோவிந்தராஜரும் சேர்ந்தே தில்லையில் காட்சி அளிப்பதன் தாத்பரியத்தைப் பார்ப்போம். இதைப் பற்றி ஜெயஸ்ரீசாரநாதன் தன் பதிவில் மிக மிக அருமையாக எழுதி இருக்கின்றார்.இங்கே ஜெயஸ்ரீ அந்த அளவுக்கு அழகாயோ, விபரங்கள் கொடுத்தோ எழுத முடியாவிட்டாலும்...தொடர்ந்து படிக்கவும் »

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES    
ஆக்கம்: Thanjavure | May 2, 2008, 6:55 pm | தலைப்புப் பக்கம்

தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »

மரகத புத்தர் கோயில்    
ஆக்கம்: துளசி கோபால் | April 30, 2008, 9:50 pm | தலைப்புப் பக்கம்

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »

என்னுடைய சபரிமலை பயணம் - படங்கள்    
ஆக்கம்: கிரி | April 22, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

இந்த முறை இந்தியா சென்ற பொழுது என் அம்மாவின் வேண்டுதலுக்காக சபரி மலை சென்று வந்தேன். ஏற்கனவே 9 முறை சென்று வந்து இருந்தேன் இது 10 வது முறை. சபரிமலையில் ஏற்கனவே கூட்டத்தில் சிக்கி வெறுத்து போன அனுபவம் இருந்ததால் வழக்கமான டிசம்பர் மாதமாக இல்லாமல் சித்திரை மாதம் சென்றேன் அதுவும் கேரள விஷு வருடத்திற்கு ஒரு நாள் முன்னதாகவே சென்று திரும்பி விட்டேன். கூட்டம் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கள் ஊர்த் திருவிழா!!! (படங்கள்)    
ஆக்கம்: இறக்குவானை நிர்ஷன் | April 21, 2008, 1:20 am | தலைப்புப் பக்கம்

இறக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றுவருகிறது। மகோற்சவத்தின் பிரதான அங்கமான இரதபவனியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு தந்துள்ளேன்। கடந்த சனிக்கிழமை இரதபவனி இடம்பெற்றது।இறக்குவானை இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் சப்தம் விசேட ஒலியலைச்சேவையை திருவிழா காலத்தில் செய்வதுண்டு। இறக்குவானையிலும்...தொடர்ந்து படிக்கவும் »

கி.மு : பாபேல்    
ஆக்கம்: சேவியர் | April 18, 2008, 7:40 am | தலைப்புப் பக்கம்

( Photo : Pieter Bruegel the Elder, 1520 – 1569 ) நோவாவும் அவருடைய சந்ததியினரும் உலகில் பரவியிருந்த காலகட்டம் அது. உலகில் எங்கும் நோவாவின் சந்ததியினரைத் தவிர வேறு யாருமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் கடவுள் நோவாவின் குடும்பத்தினரைத் தவிர மற்ற அனைவரையும் தண்ணீரினால் அழித்திருந்தார். எங்கும் ஒரே ஒரு சந்ததி இருந்ததனால் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றாகவே இருந்தது. உலகில் அப்போது வேறு மொழிகளே...தொடர்ந்து படிக்கவும் »

"பாரதி" -- சில காட்சிகள்! -- 1    
ஆக்கம்: VSK | April 16, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

"பாரதி" -- சில காட்சிகள்!பாரதி கவிதைகள் -- நான் அடிக்கடி படிப்பது!அவரது பக்திக் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுதி!மனதுக்கு அமைதி வேண்டுமெனில் இதனைப் படியுங்கள்!வள்ளுவம் மாதிரி, இதனையும் அவ்வப்போது எழுதிவர எண்ணம்!பராசக்தி அருளட்டும்!இதோ! முதல் கருத்து!"விசையுறு பந்தினைப் போல் உள்ளம்வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்நசையறு மனங்கேட்டேன் -- நித்தம்நவமெனச்...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்    
ஆக்கம்: சந்திரமௌளீஸ்வரன் | April 13, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா சார்வணக்கம்.தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்எனக்கரசு என்னுடை வாணாள்அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கிஅவருயிர் செகுத்தஎம் அண்ணல்வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சைமாமணிக்கோயில் வணங்கிநம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்”நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார்...தொடர்ந்து படிக்கவும் »

ஜகத் கஸ்பாரின் ஜகத் ஜால கயமை?    
ஆக்கம்: அரவிந்தன் நீலகண்டன் | April 9, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய 'ஓம் சக்தி' ஆசிரியருக்கு,வணக்கம்.'கடவுளை அறிய முடியுமா?' எனும் தலைப்பில் திரு. ஜெகத் கஸ்பார் எனும் பாதிரியார் எழுதிய கட்டுரையை கண்டேன். அக்கட்டுரையில் கடவுளின் பெயரால் பேதங்கள் என்பது அருவருப்பான மூடமை எனக்கூறி அதற்கு உதாரணமாக அவர் குரு நானக் வாழ்க்கையில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார். இதில் அவர் குருநானக் ஒருநாள் களைத்துப்போய் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 5, 2008, 10:58 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன், இந்த கடிதம் நீங்களும் குடும்பமும் மகிழ்ச்சியும் நலமுமாக இருக்கையில் வந்தடையுமென நம்புகிறேன் உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் நூல்களை தொடர்ந்து கேட்டு வருவதால் கவிதா பதிப்பகத்தாரே என்னை அறிவார்கள்.:) அவை தீவிரமான படைப்புகள் என்று உணர்ந்து பலதடவை படித்துள்ளேன். குறிப்பாக கொற்றவை பல இரவுகளில் என்னை தீவிர...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - இராமாயணம் -பகுதி 8    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 3, 2008, 9:38 pm | தலைப்புப் பக்கம்

பஞ்ச இந்திரியங்களையும் அடக்கிக் கொண்டு யாகத்துக்குத் தயாரானார் விசுவாமித்திரர். அப்போது ராம, லட்சுமணர்களை விசுவாமித்திரரின் சீடர்கள் அழைத்துத் தங்கள் குருவின் கட்டளையைச் சொன்னார்கள். இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள்...தொடர்ந்து படிக்கவும் »

எங்கெழுந்தருளுவது இனியே?    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 2, 2008, 9:55 am | தலைப்புப் பக்கம்

இனிதான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது.வெண் மேகங்களின் வரிசைகள் வரிசையாக வேகமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆழமான வெள்ளைப் புதையல்கள் பறப்பது போல் நாரைக் கூட்டங்களும், கொக்குக் கூட்டங்களும் அந்த மேகக் கூட்டத்தை உரசிப் பறக்கின்றன. அந்த உரசலின் சாரம் பாய்ந்ததால் பொழிகின்றது மாமழை.அமுதப் பால் போல் பெருகி வருகின்றது பனி சாரல்கள். இரவின் மெல்லிய மேலாடை விலக...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி 6 அணில் செய்த உதவி!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | April 1, 2008, 3:03 am | தலைப்புப் பக்கம்

//ஸ்ரீராமரின் இந்தக் குழந்தைப் பருவத்தை அருணகிரிநாதர் தமது வருகைப் பருவப் பாடல்களில் பத்து முறை வருக என அழைத்துப் பாடி இருப்பதாய்க் கேள்விப் படுகிறோம். புத்தகம் கிடைக்கவில்லை! :( பிள்ளைப் பருவங்கள் பத்து என்று வைத்துப் பிள்ளைத் தமிழ் பாடுவதுண்டு, அந்தக் கணக்கிலேயும், திருமாலின் அவதாரங்கள் பத்தையும் கணக்கில் கொண்டும் இவ்வாறு பாடி இருக்கலாம் என்று ஆன்றோர் வாக்கு....தொடர்ந்து படிக்கவும் »

குருவாயூரப்பா... குருவாயூரப்பா...    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | March 30, 2008, 12:06 am | தலைப்புப் பக்கம்

(நன்றி :: விக்கிபீடியா.)"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான களைப்பை விசிறி விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. வழக்கம் போல் கால தாமதம். வாங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் பகுதி -2    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 29, 2008, 12:49 am | தலைப்புப் பக்கம்

இடம் வால்மீகி ஆசிரமம். சிந்தனையில் இருந்த வால்மீகிக்கு ராமன் இன்னும் அரசாண்டு கொண்டிருப்பதும், அவனுடைய நல்லாட்சி பற்றியும் நாரதர் எடுத்து உரைத்தது நினைவில் இருந்தது. இப்படிப் பட்ட ஒரு உயர்ந்த மனிதனின் சரித்திரத்தைத்தான் சாட்சியாகவும் இருந்து கொண்டு எழுத நேர்ந்தது பற்றி அவர் மனமகிழ்ச்சி அடைந்தார். காவியம் இயற்றத் தீர்மானம் செய்த வால்மீகிக்கு அதுவரை நடந்த...தொடர்ந்து படிக்கவும் »

கொழும்பு - ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் வேட்டைத் திருவிழா    
ஆக்கம்: ootru.com | March 28, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தான வருடாந்த திருவிழா உற்சவங்கள் 2008 பங்குனி மாதம் 12ம் திகதி நந்திக் கொடியேற்றத்துடன் கோலகலமாக ஆரம்பமானது. பத்து தினங்கள் நடைபெற்ற இந்த உற்சவங்களினால் ஆலயம் அற்புத தரிசனமாக மிளிர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு காலையிலும், பிற்பகலிலும் விசேட பூஜை ஆராதணைகள் நடைபெற்றன. அழகிய கோலங்கள், தோரணங்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »

கதை கதையாம், காரணமாம்! ராமாயணம் பகுதி 1    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 28, 2008, 9:16 am | தலைப்புப் பக்கம்

விநாயகப் பெருமான் அருளால் இப்போது தொடங்கும் தொடர் எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் தொடரப் பிரார்த்திக்கிறேன்."அரியும் சிவனும் ஒண்ணு" பதிவில் குமரன், ராகவன், இ.கொ., திராச எல்லாரும் எழுதி இருக்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலோ, அல்லது அந்தப் பதிவின் தொடரோ இப்போது கொஞ்ச நாட்களுக்கு இல்லை. இதுவும், ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து 10 அல்லது 11-ம் தேதி வரையில் போட முடியாது. அது வரை...தொடர்ந்து படிக்கவும் »

இறைவனை அறிந்தது யார் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 25, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

இதைப்பற்றி என்னால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. தேடினோம் கிடைத்தது, உங்களுக்கும் கிடைக்கலாம் தேடுங்கள் என்கிறார்கள், கிறித்துவ மதத்தில் தட்டுங்கள் 'திறக்கப்படும் கடவுள்' - கஜானா கூப்பாடு போடுவதால் தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது, கேள்விக்கு இடமில்லை, ஆனால் கேள்வி என்று கேட்காமல் சந்தேகமாக இது...தொடர்ந்து படிக்கவும் »

Angayarkkanni - Faces: Thiruchi Uraiyur Panchavaransamy Temple - Muthi...    
ஆக்கம்: bsubra | March 24, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

முகங்கள்: நான்கு காலமும் ஓதும் குயில்! முத்தையா வெள்ளையன் திருச்சி- உறையூர் பஞ்சவர்ணசாமி திருக்கோயில். வைகறைப் பொழுது. கணீரென்று ஒலிக்கிறது தேவாரப் பாடல். “இதிலென்ன ஆச்சரியம்?’ என்று நினைக்கலாம். அந்தக் கோயிலில் தேவாரத்தைப் பாடிக் கொண்டிருந்தது ஒரு பெண். அவர் பெயர் அங்கயற்கண்ணி. திருப்பள்ளி எழுச்சி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்… எனப் பஞ்சவர்ணசாமி கோவிலின்...தொடர்ந்து படிக்கவும் »

KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 23, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

புதுசா ஜொலிக்கும் விண்மீனுக்கு என் வாழ்த்துக்கள்! (இதை எழுதும் போது பேர் சொல்லி வாழ்த்த அவரு யாருன்னு தெரியலை)விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப்...தொடர்ந்து படிக்கவும் »

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 23, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதைஇதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது...தொடர்ந்து படிக்கவும் »

பங்குனி உத்திரத்தன்று கருவறைப் பணி!    
ஆக்கம்: நானானி | March 22, 2008, 6:23 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.அதி..அதிகாலை 2-மணிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 22, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்

அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா ? அல்லது ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற அல்லது ஓரளவுக்கு அதைப்பற்றிய தெளிவு இருந்தால் அதை அறிவு திறன் என்று சொல்லலாம். அறிவு என்ற சொல் வினைத்தொகை என்றே நினைக்கிறேன் அறிந்து கொண்டது, அறிந்து கொண்டிருப்பது மற்றும் அறியப் போவது ஆகிய முக்காலங்கள் அடங்கிய சொல்.உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்! கண்டபிணி ஓடிவிடும்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 21, 2008, 8:08 pm | தலைப்புப் பக்கம்

இஸ்டார் வீக்குல முடிஞ்ச மட்டும் வெளம்பரம் தேடிக்கணுமாம், நம்ம கண்ணன் பாட்டு வித்தகர் வெட்டிப்பயல் ஐடியா கொடுக்கறாரு! ஞாபகம் இருக்குல்ல? தில்லாலங்கடி தாங்கு-ன்னு எம்பெருமான் முதலடி எடுத்துக் கொடுக்க, நம்ம வெட்டி ஈற்றடி எடுத்து, கண்ணன் பாட்டையே வித்த "வித்த"கர் அவரு! :-)மேட்டர் இன்னான்னா, பல பதிவுகள் வைத்திருந்தாலும், நட்சத்திர வாரத்தில் ஒரே பதிவில் இருந்து பதிவது தான்...தொடர்ந்து படிக்கவும் »

***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்? - பாஸ்டன் பாலானாந்தா!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 21, 2008, 9:45 am | தலைப்புப் பக்கம்

நம்ம பாபாவைப் பற்றி என்ன சொல்லுறது? நானும் எத்தனையோ பதிவு போட்டிருக்கேன்! ஆனா இவரைப் பத்தி எழுத உட்கார்ந்தா ஒன்னுமே வரமாட்டேங்குதே! என்ன கொடுமை பாலாஜி!ஆங்...இதோ வந்திரிச்சி! பதிவு எழுத நேரமே இல்லை-ன்னு சொல்லுறவங்க எல்லாம் உடனே பாபாவை மீட் பண்ணுங்க! அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு தொன்னூத்தியாறு மணி நேரம் என்பது பிரம்ம சிருஷ்டியின் ரகசியம்! :-)அவர் கிட்ட இருந்து கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »

***மாரியம்மனும் மேரியம்மனும்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 21, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

மாரியம்மன் கோயில் இல்லாத கிராமங்கள் மிக மிகக் குறைவு! தனிப்பட்ட கோயிலாய் இல்லை என்றாலும் கூட எங்காகிலும் ஒரு இடத்தில், வேப்ப மரத்திலோ இல்லை மண் புற்றிலோ, ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! அப்படி ஒரு அன்னோன்னியம் அவளுக்கும் கிராமத்து மக்களுக்கும்!நாம் என்ன தான் மாயோனும் சேயோனும் ஆதி காலத் தமிழ்க் கடவுள் என்று மாஞ்சி மாஞ்சிப் பதிவு போட்டாலும், இன்னிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

KRS ! ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்    
ஆக்கம்: கோவி.கண்ணன் | March 21, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்

E = MC^2 என்ற சமன்பாட்டில் வழி இறைத்தன்மை இருப்பதாக நண்பர் அன்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இருபகுதிகளாக எழுதினார். நன்று. அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் நெய் இருப்பது போல் என்ற அப்பர் சாமிகளில்...தொடர்ந்து படிக்கவும் »

கழனி சூழ் பழனம் பதி    
ஆக்கம்: seetharaman12@gmai l.com(சு.சீதாராமன்) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

"மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிட நான் கடவேனோ"என்று "அப்பர் என்ற அரிய மனிதரும்""வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெரு தேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரிதோலார் நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதந்தொழுவார்...தொடர்ந்து படிக்கவும் »

அப்பர் என்னும் அரியமனிதர் - 2    
ஆக்கம்: rkalaikkovan@yahoo.com(இரா. கலைக்கோவன்) | March 19, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் சமயப்புரட்சி செய்த பெருமை தேவார மூவரில் அப்பருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - 1    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 19, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க! ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு? :-)அதுவும் நண்பர்கள் பல பேர் ஸ்பென்சர் ப்ளாசாவில் சூழ்ந்திருக்காய்ங்க! அங்கே குக்கி மேனில் குக்கி தின்னுக்கிட்டு, "கடலையே கண்ணாயினார்"-ன்னு இருந்தாக் கூட மன்னிச்சி விட்டுருவாங்க நம்ம மக்கா!ஆனா, நீ நடந்தால் நடை அழகு,...தொடர்ந்து படிக்கவும் »

கே ஆர் எஸ். மன்னிக்கவும்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 19, 2008, 2:09 am | தலைப்புப் பக்கம்

.// இறைவன் என்று தாங்கள் யாரை கொள்கிறீர்களோ அவன் மீதான உங்கள் "அன்பை" பதியுங்கள். அதுவே ஆன்மீகம்.//ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையாகச் சொல்லி இருக்கிறார் அரை ப்ளேடு. நன்றிகள் பல. ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை என்பார்கள். இங்கே இரண்டுமே நானாக இருக்க என்னத்தைச் சொல்லுவது? குமரன் சங்கிலிப் பதிவுக்கு அழைத்து விட்டார். ஆனால் எனக்குத் தகுதி இருக்கா? இல்லை...தொடர்ந்து படிக்கவும் »

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்.......    
ஆக்கம்: துளசி கோபால் | March 18, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

முன் கதைச் சுருக்கம்(!)இந்த சனி வர்றதுக்கு நாலைஞ்சு வாரம் முன்னே இருந்தே ஏற்பாடுகள் ஆரம்பிச்சது. 'இது ஒரு ஆன்மீகக்கூட்டம். இங்கே இருக்கும் அனைத்து இந்தியர்களையும் ஒன்று சேர்க்க நினைக்கிறோம், நீங்க கொஞ்சம் உதவணுமு'ன்னு கேட்டுக்கிட்டாங்க. பொதுவா என்கிட்டே ஒரு பழக்கம். என்ன ஏதுன்னு துருவித்துருவிக் கேக்க மாட்டேன்.என்ன உதவின்னு மட்டும் கேட்டுட்டு எங்களால்...தொடர்ந்து படிக்கவும் »

சுப்ரமண்யம், சுப்ரமண்யம்!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 18, 2008, 3:19 am | தலைப்புப் பக்கம்

பழநி மலைக்கோயிலுக்குச் செல்லும் முன்னர் கீழே உள்ள திருவாவினன் குடிக்குச் செல்லுவோமென்றால், கூட்டம் உள்ளே செல்லவே விடவில்லை. சரி, முதலில் மலைக்கோயிலுக்குச் சென்று பார்ப்போம் என மலை ஏற முடியாது என்ற காரணத்தால், ரெயிலுக்குச் சென்றோம். வழியிலேயே பலவிதமான ஏஜெண்ட்கள். எங்க மூலம் போனால் ஒழிய சாமி தரிசனம் கிட்டாது எனப் பயமுறுத்தல்கள். எல்லாவற்றையும் தாண்டி மலைக்குச்...தொடர்ந்து படிக்கவும் »

***யார் தமிழ்க் கடவுள்?    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | March 17, 2008, 11:01 am | தலைப்புப் பக்கம்

"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள்! இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க? என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு?" :-)"ஹிஹி! நீங்க சொன்ன பதில் பாதி தாங்க சரி! பதிலை இன்னும் நீங்க முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்! ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?""அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க்...தொடர்ந்து படிக்கவும் »

கீதைத்தருணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 17, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள ஜெயமோகன், கீதையைப்பற்றி எழுதியிருந்த கட்டுரைகளை விரும்பிப்படித்தேன். நான் சிறுவயதிலிருந்தே கீதையை பாராயணம் செய்திருக்கிறேன். அவ்வப்போது படித்ததும் உண்டு. கீதை ஓர் அழகிய நூல் என்று தோன்றியிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் முக்கியத்துவம் மனதில் பட்டதில்லை. நீங்கள் எந்தக் கோணத்தில் கீதையை படிக்கிறீர்கள் என்ற ர்வம் எனக்கு உள்ளது. ஆர்.சங்கர நாராயணன்,...தொடர்ந்து படிக்கவும் »

நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு    
ஆக்கம்: ஜெயமோகன் | March 16, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைசெய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால்...தொடர்ந்து படிக்கவும் »

மீனாட்சி எங்கே இருக்கிறாள் மதுரையில்?    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 16, 2008, 5:31 am | தலைப்புப் பக்கம்

//ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் மதுரைச் சகோதரர்கள் இராஜரத்தின பட்டர்(வயது 81), தங்கம் பட்டர் (85 வயது) ஆகிய ஆகம விற்பன்னர்களுடன்பேசிக்கொண்டிருந்தேன். சென்னை உயர்நீதி மன்றம், டெல்லி உச்ச நீதிமன்றம்போன்றவற்றில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், வெங்கட்ராம சாஸ்திரி போன்றோர்முழுமுயற்சியின் விளைவாக 20-ஆம் நூற்றாண்டில் 'சிதம்பரம் கோயில் ஒரு'ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி', அது மடம்,...தொடர்ந்து படிக்கவும் »

அருளாளன் வடபழநி ஆண்டி!    
ஆக்கம்: SP.VR. SUBBIAH | March 14, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்

வடபழநி முருகன்======================================================================அருளாளன் வடபழநி ஆண்டி!காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லிகோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்குகுவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டிஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்தமாணிக்கக் குரலுக்குள் குருவின் நாதமகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!ஞாயிற்றின் பின்னாலே...தொடர்ந்து படிக்கவும் »

கி.மு : முதல் பாவம்    
ஆக்கம்: சேவியர் | March 13, 2008, 2:16 am | தலைப்புப் பக்கம்

( கி. மு - விவிலியக் கதைகள் நூலில் இருந்து)  கடவுள் உலகையும், முதல் மனிதன் ஆதாமையும் படைத்து அவனுக்கு ஒரு துணையையும் அளித்து ஏதேன் என்னும் தோட்டத்தையும் அவர்களுக்காய் அமைத்துக் கொடுத்தார். ஏதேன் தோட்டம் பூமியின் சுவர்க்கமாக இருந்தது. அங்கே அனைத்து விதமான பழமரங்களும் இருந்தன. .தோட்டத்தில் நான்கு ஜீவ நதிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆதாமும் அவனுடைய துணைவியும் ஏதேன்...தொடர்ந்து படிக்கவும் »

அடி! தொடப்பத்தால!!    
ஆக்கம்: சுல்தான் | March 12, 2008, 6:15 am | தலைப்புப் பக்கம்

சந்நியாசம், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் போன்றவை இல்லை, தேவையில்லை என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லீம்கள் மத்தியிலும் இடைத்தரகர்களுக்குப் பஞ்சமில்லை.தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே...தொடர்ந்து படிக்கவும் »

அரியும் சிவனும் ஒண்ணா? வேறே, வேறேயா?    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 12, 2008, 2:11 am | தலைப்புப் பக்கம்

திருக்கைலையில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். ஆட்டத்தைத் தான் நிறுத்த முடியாதே! நிறுத்தினால் உலக இயக்கமும் நின்றுவிடும், பக்கத்தில் உமாதேவியாரும் நின்று கொண்டிருக்கிறார். சிவனின் ஆறு முகங்களும், ஆறு திசைகளை நோக்கி இருக்கிறது. ஆறாவது முகமான அதோமுகம், பாதாளத்தை நோக்கிக்கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈசான்ய முகம் ஆன ஐந்தாம் முகம் ஆகாயத்தையே...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை    
ஆக்கம்: நா. கணேசன் | March 11, 2008, 8:35 am | தலைப்புப் பக்கம்

தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி...தொடர்ந்து படிக்கவும் »

உய்யடா மானிடா! உய்!    
ஆக்கம்: ramachandranusha(உஷா) | March 11, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

கடந்த பத்து நாளாய் சூரத் அல்லோகல்லோ பட்டுக் கொண்டு இருக்கிறது. காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வருகை தருகிறார் என்று. எங்குப் பார்த்தாலும், வாய் கொள்ளா சிரிப்புடன் ஆளுயர கட்டவுட், மீடியம், சிறு போஸ்டர், வீதிகளில் மூன்று சக்கர வாகனத்தில் என்று சம்சார சாகரத்தில் உழலும் மக்களுக்கு யோகாவின் மூலம் உய்விக்கிறேன் என்று அருள்பாலித்துக் கொண்டு இருந்தார். வாசலில் துண்டு...தொடர்ந்து படிக்கவும் »

கதிர்காமம்- புனித தலம்.    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 7, 2008, 6:24 pm | தலைப்புப் பக்கம்

கதிர்காமம் இலங்கையில் மிக விசேடமான இடம்.கந்தன் வள்ளியை மணம்புரிந்து வாழ்ந்த இடம்.கதிர்காமக்கோயிலிக்கு அருகில் வள்ளியம்மாபிறந்த இடம் இருக்கிறது.தேனும் தினை மாவும் படைப்பது வழக்கம்.சர்வ சாதாரணமாக இங்கு தினை மாவு கிடைக்கிறது. கொழும்புவிலிருந்து கதிர்காமத்திற்கு 7 மணித்யாலப்பயணம். ரத்னபுரி வழியாகச் செல்லலாம். கடலின் அழகை ரசித்தப் படி மாதர, ஹம்பன் தோட்ட,திஸ்ஸா...தொடர்ந்து படிக்கவும் »

நாங்களும் 'கோயிலுக்கு'ப் போவோம்!    
ஆக்கம்: டிசே தமிழன் | March 7, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

எம்பக்கே மர ஓவியங்கள் - கண்டி(14 அல்லது 15ம் நூற்றாண்டுக்குரியவை)ஈழத்தில் தமிழர்கள் பவுத்தர்களாயிருந்திருக்கின்றார்கள் என்பதைக் கந்தரோடையில் நடந்த அகழ்வராய்வுகள் கூறுகின்றன. நாகதீபம் என அழைக்கப்பட்ட நயினாதீவில்தான் மணிமேகலை வந்து தங்கியிருந்ததாய் ஐதீகக் கதைகளும் செப்புகின்றன. ஒரு அகழ்வாராய்ச்சிக் கட்டுரையை வாசித்தபோது, பவுத்தம் யாழ்ப்பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »

சிதம்பர விவகாரம்: ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட சவால் - அர்ஜுன் சம்பத்    
ஆக்கம்: ஜடாயு | March 7, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்

சமீபத்திய சிதம்பரம் நிகழ்வுகளின் பின்னணியில் திரு. அர்ஜுன் சம்பத் இன்றைய தினமணி நாளிதழில் எழுதியிருக்கும் ஒரு அருமையான கட்டுரையை இங்கு மீள்பதிப்பிக்கிறேன். தமிழகத்தில் இந்து எழுச்சியின் நாயகர்களில் ஒருவரான அர்ஜுன் சம்பத் அவர்களின் கருத்து, தெய்வ நம்பிக்கை உள்ள அத்தனை தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.ஆன்மிகத்துக்கு விடுக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »

ஏதோ சொல்லி இருக்கேன் கோபிக்காக!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 6, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்

!கோபிநாத் "திருச்சிற்றம்பலம்" பற்றி எழுதச் சொல்லிக் கேட்டுப் பல நாட்கள் ஆகிறது. ஆனால் என்னால் எழுத முடியலை. பொதுவாகப் பொன்னம்பலத்தில் நடனம் ஆடும் அம்பலவாணனைக் குறிக்கும் அந்த சொல் ஏன் சொல்லப் படுகிறது என்பதும் அவர் கேள்வி. இறைவன் ஆடும் கூத்தன். அம்பலவாணன். அவன் ஆட்டம் இல்லையேல் இந்த உலகு இயங்காது, என்பது அடியார்களும், இறை அன்பர்களும் நம்புவது. அவன் ஆடுவதே இந்த அண்ட சரா...தொடர்ந்து படிக்கவும் »