மாற்று! » பதிவர்கள்

jackiesekar

அஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவை ...    
July 6, 2008, 1:09 pm | மறுமொழிகள்

( தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைக்க வந்திருக்கும் படம்)1980 களில் இலக்கு இல்லாமல் சுற்றும், பாச, நேசத்துக்காக ஏங்கும் பாசக்கார பயல்களின் கதை...1980களில் மதுரை எப்படி இருந்தது என்று நம் கண் முன் நிறுத்துகிறார்கள். இதில் அழகர்,பரமு என்ற இரண்டு நண்பர்கள் அவர்கள் இருவருக்கும்ஏற்படும் பிரச்சனைகள் அதில் அழகருக்கு ஏற்படும் காதல் அதனால் ஏற்படும் மோதல் என்று ரொம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கலைஞர் எடுத்த சரியான முடிவு... (பா.ம.க விலக்கல்)    
June 17, 2008, 10:03 am | மறுமொழிகள்

கூட்டனி ஆட்சி என்பதால் அதிக முறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது முதல்வர் கலைஞர் அவர்கள்தான். போன ஆட்சியில் எப்படி ஆட்சி நட்ந்தது ,எப்படி எல்லாம் கூட்டனி தலைவர்கள் நடத்தப்பட்டார்கள் என்பதை நாடும் அறியும் ,தைலாபுரத்துகாரரும் அறிவார். எந்த செயல் செய்தாலும் மக்கள் தொலைகாட்சியை, லாபத்துக்காக நடத்தாமல் தமிழை வளர்க்க நடத்தப்படுவது பாராட்டுக்குறியதே... ஆனால் நீண்ட கால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தசவதாரம் எனது பார்வையில்.....    
June 15, 2008, 5:13 am | மறுமொழிகள்

ஒருவழியாக பதிவுகளில் அளாளுக்கு உசுப்பு ஏற்றி 150ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கட் வாங்கி சென்னை உட்ல்ண்ட்ஸ் தியேட்டரில் படம் நேற்று பார்த்தேன், சென்னையில் ஒருநாளைக்கு 137 காட்சிகள் திரையிடப்பட்டதால் ,கற்புரம் பால் அபிஷேகம் ,பீர் அபிஷேகம் போன்றவைகள் காண கிடைக்கவில்லை, ரிலீ்ஸ்இரண்டாம் நாள் என்பதால் மயிலாப்பூர் மாமிகள் படையெடுத்து இருந்தார்கள்.படத்தின் முதல் பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சன் நியுஸில் பேட்டி கொடுக்கும் தமிழர்கள் பேச்சை கேட்டுஇருக்கிறீர்களா?    
June 1, 2008, 12:30 am | மறுமொழிகள்

சன்நியுஸ் சேனல் அரை மணிக்கு ஒருமுறை செய்திகள் தருவதால் ஏதாவது செய்திகள் உடனுக்கு உடன்தந்தே ஆக வேண்டும்.சில செய்திகள் மிக சிறப்பாக இருக்கும், சிலது அட்டு கேசாக இருக்கும். நாம் செய்தி தரத்தை பற்றி பேச வர வில்லை. செய்திகளில் தலைகாட்டும் தமிழர்கள் மனைவியர் பற்றி பேச இருக்கிறோம். உ/ம் ஊட்டியில் மலர் கண்காட்சி என்று வைத்துக்கொள்வோம். அதை சன்நியுஸ் பேட்டியாளர், ஒரு இடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வெறிச்சோடிய சென்னை...சுதந்திர காற்றை சுவாசித்தபடி பனகல் பார்க் மரங்கள்...    
May 12, 2008, 4:45 am | மறுமொழிகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சற்றும் வாய்ப்பு கிடைத்தது , சென்னை புது சட்டை போட்ட குழந்தை போல் இருந்தது . எல்லா இடங்களிலும் இருந்த விளம்பர பலகைகள் , எல்லாம் மாயமாக போய் இருந்தது . அதில் நிறைய அரசியல் இருக்கிறது என்றார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை, ஆனால் பல வலை தளங்களில் தமிழக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள்,.ரொம்ப நாளைக்கு பிறகு சர்ச் பார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கோவை ,திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுக்கு ஆ...    
May 2, 2008, 8:34 am | மறுமொழிகள்

எல்லா நகராட்சிகளிலும் 160 ஏக்கர் நிலம் ஒதுக்கி தகவல் தொழில் நுட்ப பூங்கா வரப்போவதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. சென்னையில் வந்த பூங்காவுக்கே டபுள் பெட் ரும் 3500ல இருந்தது 8000ம் ஆயிடுச்சி இங்க இருக்கிற நடுத்தர வர்கம் பேய் புடிச்சாப்பல குடும்பம் நடத்துறாங்க’ ,கோவை , மதுரை, சேலம் இங்கல்லாம் வாடகைக்கு குடி இருக்கறவங்க ஒன்னு புற நகர்ல வீடு பாருங்க அல்லது அட்வான்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

என் மானசீக குரு ஜாக்கிசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்    
April 28, 2008, 9:34 am | மறுமொழிகள்

சரியாக 18 வருடங்களுக்கு முன் நான் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன் , மெரினா பீச்சில் டீ விற்று இருக்கிறேன் , அப்போது வாழ்க்கை பற்றிய பயம் அதிகம் இருந்தது. அந்த கஷ்டங்களி்ன் போது சொல்லிதர எவரும் எனக்கு இல்லாதபோது, armor of god படம் வெளியானது ,என் வாழ்வின் சோக பக்கங்களுக்கு அந்த படமே பெரிய ஆறுதல் , உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் . அந்த நடிகனின் சிரிப்பு என்னை கவர்ந்தது ,...தொடர்ந்து படிக்கவும் »