மாற்று! » பதிவர்கள்

பனிமலர்

தமிழக அரசு சாராயம் விற்பது சரிதானா – (ஞாநி இது நீதியா, திவிளிக்கு திவி...    
May 23, 2008, 1:04 am | மறுமொழிகள்

இன்றைய தினசரிகளிலும் சரி, வார ஏட்டிலும் சரி இப்போது அதிகம் பேசப்படும் ஒரு செய்தியாக இருக்கும் பொருள். அரசே சாராயம் விற்கலாமா, அதுவும் மலிவு விலையில் விற்காமல், விலை ஏழைக்கு எட்டாத விலையில் இப்படி விற்கிறார்களே என்று எல்லாம் சொல்லி. பிறகு கள்ள சாராயத்தை அடக்க முடியவில்லை என்றால் என்ன அரசு என்றும். அப்படி கள்ள சாராயம் குடித்து பட்டி பட்டியாக சாவுகள் நிகழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழருவிமணியனும் புலிகளும்    
May 12, 2008, 3:05 am | மறுமொழிகள்

குமுதம் இனையதள இதழுக்கு அளித்துள்ள காணொலியில் இப்படி குறிப்பிடுகிறார் இவர். இராணுவம் செல்லும் இடங்க்களில் பாலியல் பலாத்காரங்கள் நிகழ்வது ஒரு அன்றாட நிகழ்வு என்றும். அதை ஒன்றும் யாரும் பெரிது படுத்த தேவை இல்லை என்றும் கூறுகிறார்.மேலும் இராசீவ் காந்தியின் மரணம் தரும் வேதணையும் அதை குறித்து புலி தலைவர் குறிபிட்டதையும், சொன்ன விதத்தையும் இவரை மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சேது கால்வாய் திட்டம் வழக்கில் தடாலடி தீர்ப்பு. அனைத்து மக்களும் மகிழு...    
May 1, 2008, 10:01 pm | மறுமொழிகள்

அறிவித்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அதற்கு காரணம், குறுக்கே இருப்பது இராமருக்காக குரங்களும், அணில்களும் சேர்ந்து கட்டிய பாலம். அது பூசைக்கு உரிய இடம் என்றும் மக்கள் அனைவரும் காலை முதல் இரவு வரை நொடிக்கு 100 தடவையாவது சென்று வணங்கிவரும் புண்ணிய இடம் என்றும் வழக்கை தொடுத்து. விசாரணையில் எப்படி எங்கு சென்று வழிபடுகிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த பாலம் இருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கல்லூரி - திரைவிமர்சனம் ( ஆங்கிலபடத்தின் தமிழாக்கமா )    
May 1, 2008, 1:19 am | மறுமொழிகள்

திரைபடங்கள் என்றால் உல்லாச வாழ்க்கையும், பணக்காரர்களிம் பொழுதுகளும் வாழ்க்கை முறையும் தான் காட்டும் வகை என்று இருந்த காலகட்டதில். ஏழ்மை என்று ஒன்று இருக்கிறது, அவர்களது வாழ்க்கையும் வாழ்க்கைதான். அவர்களின் வாழ்க்கை வசதி படத்தவர்களின் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காட்டிவரும் இயக்குனர்கள் வரிசையில் பாலாசிசக்திவேல் இணைந்துள்ளார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உண்மையில் யார் இந்த "எவனோ ஒருவன்"    
March 19, 2008, 11:22 pm | மறுமொழிகள்

மகளின் பிறந்த நாளை கொண்டாட வீட்டுக்கு சொன்று கொண்டு இருக்கும் வழியில் சாலை நெரிச்சல், மணி கணக்காக அடிக்கு அடி நகர்ந்து போவதாக ஆனது அன்று. பொருத்து பார்த்தவன், வண்டியை அப்படியே சாலையில் விட்டு விட்டு நடந்தேவாது போவோம் என்று நடக்க தொடங்கிறான்.கோடை வெயில் மண்டையை பிளக்கிறது, தான் வருவதை வீட்டிற்கு சொல்லலாம் என்றால் பொது தொலை பேசியில் பேச நாணயங்கள் இல்லை. அருகே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இயக்குனர் பாலசந்தரின் இரசிகர்கள் என்னை மன்னிப்பாராக.    
March 16, 2008, 12:10 am | மறுமொழிகள்

பொய் என்று ஒரு திரைபடத்தை பாலசந்தர் கொடுத்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்த படத்தில் தனது வழக்கமான காதல் கதையை வித்தியாசமான பின்னனியில் கொடுத்திருந்தார். தனக்குள் ஆசையும் வெளியில் விருப்பமும் இல்லாதது போல் இருந்துவிட்டு பிறகு காதலனிடமே உனது காதலுக்கு விலையாக காதலையே தரவேண்டும் என்று கதை பயணிக்கும்.தனது வழக்கமான திரைகதையில் வருவதை போல் இரசிகர்கள் ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சக்தே - திரைவிமர்சனம்    
January 11, 2008, 11:10 pm | மறுமொழிகள்

பாக்கிட்தானுக்கு எதிராக நடக்கும் உலக கிண்ண ஆக்கி இறுதி பந்தையத்தில் கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்ட இசுலாமிய இளைஞனின் கதையை பற்றிய கதை. வெற்றி கொண்டாலும், தவறவிட்டாலும் அணியின் தலைவன் என்ற முறையில் எதிர் அணியினரை கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தது தான் தாமதம். அதை படமெடுத்து புள்ளி வைத்து கோடு போட்டு பிறகு சாலை இட்டு கடைசியில் அணையையே கட்டி நிற்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்