நரைத்த கண்ணீர்
July 3, 2008, 8:06 am | மறுமொழிகள்
July 3, 2008, 8:06 am | மறுமொழிகள்
01.
மரணமும் அது குறித்தான சேதிகளும் ஒரு கொடு நிழலைப்போல் என்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒப்பாரிகளையும் துப்பாக்கி வெடிக்கும் ஓசைகளையும் கடந்து வந்து விட்டேன் என்கிற எனது கனவுகளை அந்தக்கிழவர் இன்றைக்குத் தகர்த்துவிட்டார். எனது புன்னகையைத் தன்கையில் எடுத்து வைத்துக்கொண்டு அது வெறும் புன்னகை மெழுகு பூசப்பட்டிருக்கும் துயரத்தின் பொம்மை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பழகிய நிலவும் பழைய கிழவியும்
May 18, 2008, 12:43 am | மறுமொழிகள்
May 18, 2008, 12:43 am | மறுமொழிகள்
அவளது
ஊரின் புழுதிச் சாலையையும்
பழகிய நிலவையும்
பிரியமுடியாக் கிழவியின்
புலம்பலினை ஆற்றமுடியா
அலையின் வார்த்தைகள்
மண்டியிட்டு வீழ்கின்றன.
அவள் காலடியில்.
இந்தக் கடலுக்கு
அப்பால்தான்
நம் ஊரிருக்கிறதா?
மறுபடி மறுபடி
கேட்டுக்கொண்டிருக்கின்றன
குழந்தைகள்.
தன்
முதுமைச் சுருக்கங்களில்
படியும் மெல்லிய
பிரகாசத்துடன்
தலையசைத்த படியிருக்கிறாள்
கிழவி… ஆமென்று.
இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கூத்துப் பார்க்கப் போன கூத்து
May 17, 2008, 12:14 am | மறுமொழிகள்
May 17, 2008, 12:14 am | மறுமொழிகள்
மாப்பிள்ளை வாறார் மாப்பிள்ளை வாறார்
மாட்டு வண்டியில
பொண்ணு வாறா பொண்ணு வாறா
பொட்டு வண்டியில
எப்போதாவது அம்மம்மா வீட்டில் தங்க நேர்கிற சந்தர்ப்பங்களில் அம்மம்மா பாடுகிற பாடல்வரிகளில் எனக்கு நினைவிருக்கிற மிகவும் பிடித்த இரண்டு வரிகள் இவை. அம்மம்மா எப்போதும் இரவுகளில் தூங்குவதில்லை மாலை ஆறுமணிக்கு மேல் துணையின்றித் தனியாக ஒன்றுக்கும் போகத் தைரியம் வராத வயசில்...தொடர்ந்து படிக்கவும் »
THE KING OF MASKS (உள்ளே ஒளிந்திருக்கும் மனம்)
May 16, 2008, 12:44 am | மறுமொழிகள்
May 16, 2008, 12:44 am | மறுமொழிகள்
(1)
ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது தகிக்கும் சுவர்களிடமிருந்து தப்பித்த மனோநிலையைப் பெறுவதற்காக இன்றைய இரவுக்கு ஒரு படத்தை பார்த்து விடுவதென்று தீர்மானித்தேன். தகிப்பிலிருந்து என்னை விடுவிக்கும் தன் குளுமையான காட்சிகளால் எனை விழுங்கியது tha king of masks திரைப்படம்.
ஒரு திருவிழா இரவில் எங்கும் வாணவேடிக்கை நிகழந்து கொண்டிருக்க. ஓரமாய் தன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
இன்றைய FM வானொலிகளில் நிகழ்த்தப்படுவதற்குப் பெயர் அறிவிப்பா? - இலங்கை ...
May 15, 2008, 2:10 am | மறுமொழிகள்
May 15, 2008, 2:10 am | மறுமொழிகள்
ஹலோ!
வணக்கம் யார் இது.
நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன்.
உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ?
ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம்.
ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க?
போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
தண்டவாளத்து வண்டவாளங்கள்…..
May 14, 2008, 12:45 am | மறுமொழிகள்
May 14, 2008, 12:45 am | மறுமொழிகள்
“வண்டி வண்டி புகைவண்டி
வாகாய் ஓடும் புகைவண்டி
கண்டி காலி கொழும்பெல்லாம்
காணப்போகும் புகைவண்டி.
சுக்குப் பக்குக் சுக்குப் பக்சுக் கூகூகூகூகூகூகூகூகூ”
புகைவண்டியாகத்தான் எனக்கு இரயில் பழக்கமானது. ஆனாலும் இந்தப்பாடலைக் கேட்பதற்கு முன்னாலேயே நான் இரயிலில் பயணித்திருப்பதாக அம்மா பின்னாட்களில் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு நினைவிருப்பது இந்தப்பாடலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ஆஸ்பத்திரி ராணிகள்…..
May 13, 2008, 1:24 am | மறுமொழிகள்
May 13, 2008, 1:24 am | மறுமொழிகள்
அந்த வேதனையிலும் எனக்குப் பொத்துக்கொண்டு சிரிப்பு வந்தது. பின்ன நாலு நளா கோல்ட் ஆக்ட்,சமஹன்,பனடோல்,ஆக்சன் 500 எண்டு முயற்சி செய்து செய்து தோத்துப்போய் ஆஸ்பத்திரிக்குப்போனா. போன உடனேயே ஒரு நர்சம்மா வாயில தெர்மா மீட்டரை செருகி உடைஞ்சா 100 ரூபாய் எண்டு சொன்னா சிரிப்பு வருமா வராதா? ஒரு வேளை நோயால் துவண்டு போயிருக்கும் நோயாளிகளை கொஞ்சம் சிரிப்பு மூட்டத்தான் அவா இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
துப்பாக்கிகளும் சில தேவதைக்கதைகளும்/01
April 22, 2008, 3:14 am | மறுமொழிகள்
April 22, 2008, 3:14 am | மறுமொழிகள்
துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒளிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன
பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….
முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?
கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பிரியம் /01
March 12, 2008, 2:43 am | மறுமொழிகள்
March 12, 2008, 2:43 am | மறுமொழிகள்
அவள் அழைத்துப்போனகனவின் பசிய நிலத்தில்வானவில்லின்வர்ணங்களைக்கொண்டபறவையின் பாடல்வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.பாடலின்திசைகளில்நான் கிறங்கிய கணத்தில்சடுதியாய் நீங்கிப்போனாள்கூடவே போயிற்றுஅவளது நிலமும்வானவில் பறவையும்நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.அந்த கனவுக்குள்மறுபடியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கரைகளிற்கிடையே…
March 7, 2008, 11:46 pm | மறுமொழிகள்
March 7, 2008, 11:46 pm | மறுமொழிகள்
01.அற்புதங்கள் நிறைந்தது சூரியன் விழும் கடல் சிவப்பெனக் கரைந்து மனசுக்குள் பூக்களாய் நுரையுடைக்கும். கரையை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது கடல் என்று எங்கேயோ கேட்ட அல்லது படித்த வரிகளின் ஞாபகம் மனசுக்குள் மெதுவாய் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாக்கவிதைகளையும் ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு ஆள் அவள்தான். கடிதங்களில் கவிதைகளை நிரப்பி எழுதுவது அவனுக்குச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
நிலவு
January 19, 2008, 2:40 am | மறுமொழிகள்
January 19, 2008, 2:40 am | மறுமொழிகள்
இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது.ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்…பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது.பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது…யாரும்விசாரணைகளை நிகழ்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சித்தி
December 27, 2007, 1:39 am | மறுமொழிகள்
December 27, 2007, 1:39 am | மறுமொழிகள்
01.வன்னிவிளாங்குளத்திற்கு கிட்டவாக சித்தி கேட்டாள் தம்பி நான் கொஞ்ச தூரம் ஓடுறன் தாங்கோவன். நான் வேண்டாம் சித்தி நான் ஓடுறன் எண்டு சொன்னன். எனக்கு சைக்கிள் ஓடுறதுக்கு கஸ்டாமாகத் தான் இருந்தது. ஆனாலும் சைக்கிள் ஓடுவதை முழுத்தூரமும் யாரிடமும் கொடுக்காமல் ஓடுவது கிட்டத்தட்ட வீரம் மாதிரி. நான் வீரன் என்று பெருமைப்பட்டுக்கொள்வது மாதிரி. அப்போதெல்லாம் சைக்கிள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)
December 12, 2007, 12:04 am | மறுமொழிகள்
December 12, 2007, 12:04 am | மறுமொழிகள்
01.எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
CHILDREN OF HEAVEN (யாரும் நுழைய முடியாச் சுவர்க்கம்)
October 24, 2007, 7:05 am | மறுமொழிகள்
October 24, 2007, 7:05 am | மறுமொழிகள்
நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்
சொற்களைத் திருடிய வண்ணாத்திகள்...
September 13, 2007, 8:50 am | மறுமொழிகள்
September 13, 2007, 8:50 am | மறுமொழிகள்
நான்கு சுவர்களும்மௌனித்திருந்த ஒருநாளில்எதை எழுதுவதுஎனத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சாத்தானுடன் போகும் இரவு
September 7, 2007, 7:49 am | மறுமொழிகள்
September 7, 2007, 7:49 am | மறுமொழிகள்
சாத்தான்கள்ஊருக்குள்திரும்பின.சாத்தான்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை...
September 6, 2007, 9:16 am | மறுமொழிகள்
September 6, 2007, 9:16 am | மறுமொழிகள்
தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடிமக்கள் தொலைக்காட்சி. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்
நம்பிக்கை/காத்திருப்பு
September 6, 2007, 4:41 am | மறுமொழிகள்
September 6, 2007, 4:41 am | மறுமொழிகள்
பெருமரத்தைபூதமெனப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மந்திரக்காரன்"டி" அம்மான்"டி"....
August 27, 2007, 5:13 am | மறுமொழிகள்
August 27, 2007, 5:13 am | மறுமொழிகள்
அந்த முதலாமாண்டு நீலப்புத்தகப்பையை இன்னமும் நினைவிருக்கிறது. அந்த இலுப்பை மரத்தடியும் முருகுப்பிள்ளை ரீச்சரையும் கூடத்தான் ஞாபகத்தின் சுவர்களில் அழுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
இரண்டாம் காதல்....
August 24, 2007, 7:16 am | மறுமொழிகள்
August 24, 2007, 7:16 am | மறுமொழிகள்
காற்றுக்கலைத்துப்போனமேகச்சிற்பத்தின்மீந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..
August 13, 2007, 8:24 am | மறுமொழிகள்
August 13, 2007, 8:24 am | மறுமொழிகள்
01.உன்உப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
கோடை-01
August 13, 2007, 2:01 am | மறுமொழிகள்
August 13, 2007, 2:01 am | மறுமொழிகள்
ஒருஉப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நிகழாக் கவிதை...
August 8, 2007, 8:05 am | மறுமொழிகள்
August 8, 2007, 8:05 am | மறுமொழிகள்
என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சின்னத்தாய் இவள்...(புகைப்படம்)
August 7, 2007, 2:53 am | மறுமொழிகள்
August 7, 2007, 2:53 am | மறுமொழிகள்
புகைப்படம் - த.அகிலன் செஞ்சோலைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
சுயவிசாரணை....
August 2, 2007, 1:34 am | மறுமொழிகள்
August 2, 2007, 1:34 am | மறுமொழிகள்
என் அடையாளம்குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
எழுதப்படாத சொற்களும் தாள்களும்....
July 31, 2007, 4:48 am | மறுமொழிகள்
July 31, 2007, 4:48 am | மறுமொழிகள்
நான் வெற்றுத்தாள்களை வாசிக்கிறேன்….குருதியும் ரணங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்.....!?
July 27, 2007, 4:48 am | மறுமொழிகள்
July 27, 2007, 4:48 am | மறுமொழிகள்
என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்
ஆவிகளும் விமானங்களும்.....
July 10, 2007, 5:32 am | மறுமொழிகள்
July 10, 2007, 5:32 am | மறுமொழிகள்
நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
ஒருத்தீ……..
July 9, 2007, 1:18 am | மறுமொழிகள்
July 9, 2007, 1:18 am | மறுமொழிகள்
1.மரணம் எப்படி அறிவிக்கப்படுகிறது. திடீரென்று ஒரு அதிகாலைத் தொலைபேசி அழைப்பில் வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் இரண்டாவது மூன்றாவது இழையில் மரணம் குறித்தான சேதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
இன்று கரும்புலிகள் நாள்...
July 5, 2007, 4:59 am | மறுமொழிகள்
July 5, 2007, 4:59 am | மறுமொழிகள்
இன்று உயிராயுதங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கரும்புலிகளினுடைய நாள் அதை முன்னிட்டு கவிஞர் பஹீமாஜஹான் எழுதிய ஒரு கடல் நீருற்றி என்கிற கவிதை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
ரஜினிக்கு அறையவேண்டும்.......
July 4, 2007, 4:00 am | மறுமொழிகள்
July 4, 2007, 4:00 am | மறுமொழிகள்
01.அறையில் பத்து மணிக்கு மின்சாரம் போய் மறுபடியும் தீடிரென்று முளைத்தது. அணைக்கப்படாதிருந்த தொலைக்காட்சி முழித்து ஓடத்தொடங்கியிருந்தது. திடுக்கிட்டு முழிக்கையில் ஏதோ ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்
நின்று போன கவிதை...
July 2, 2007, 6:56 am | மறுமொழிகள்
July 2, 2007, 6:56 am | மறுமொழிகள்
உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு...அங்கேயே..அப்போதே..நின்று போனஎன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்த வசந்தபாலன்
June 29, 2007, 7:54 am | மறுமொழிகள்
June 29, 2007, 7:54 am | மறுமொழிகள்
(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த 'வெயில்" 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007)...தொடர்ந்து படிக்கவும் »
செய்தியாக - துயரமாக - அரசியலாக..
June 26, 2007, 1:19 am | மறுமொழிகள்
June 26, 2007, 1:19 am | மறுமொழிகள்
02.11.2006 அன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் ஒரேநாளில் பலியாகிய அந்த ஜவர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்
பலூன்காரன்....
June 20, 2007, 1:55 am | மறுமொழிகள்
June 20, 2007, 1:55 am | மறுமொழிகள்
தலைகளாலானதெருவில்….குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்கிற பலூன்காரன்….தன்புன்னகையைக் கேட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நிகழ்தல்....
June 14, 2007, 2:51 am | மறுமொழிகள்
June 14, 2007, 2:51 am | மறுமொழிகள்
நீஎன்ன சொல்கிறாய்….னௌனம் கீறியஎன் வார்த்தைகளை விழுங்கிப்போகும் உன்பார்வைகளில்…மிதந்து வருகின்றனவா ஏதேனும்எனக்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
வேட்டை.......
June 11, 2007, 12:58 am | மறுமொழிகள்
June 11, 2007, 12:58 am | மறுமொழிகள்
விளக்கை மேயும்பூச்சி….வேட்டைக்குத் தயாராகிறது பல்லிபூனையின்நிழற்கரங்கள்தன்மீது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பகிர்ந்து கொள்ளப்படும் ஓர் அவலம்…..
June 11, 2007, 12:16 am | மறுமொழிகள்
June 11, 2007, 12:16 am | மறுமொழிகள்
எனக்குத் தெரியும்…..நிச்சயம்நீங்கள் துடித்துப்போயிருப்பீர்கள்….ஏனெனில் நாங்களும் அப்படித்தானே துடித்தோம்…உயிர் ஒடுங்கி மண்டைக்குள் பட்டாம் பூச்சி...தொடர்ந்து படிக்கவும் »
சலிப்பு...
May 24, 2007, 10:24 am | மறுமொழிகள்
May 24, 2007, 10:24 am | மறுமொழிகள்
யாரும் புரிந்து கொள்ளவியலா?ஜடமாகவே இருந்துவிடுகிறேன்நான்……காலம்என் கைகளில் திணித்துப்போன…நிறமற்ற கனவுகள்…எனக்குள்ளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மரணத்தின் வாசனை - 04
May 23, 2007, 12:58 am | மறுமொழிகள்
May 23, 2007, 12:58 am | மறுமொழிகள்
ஓர் ஊரில் ஒரு கிழவி..அவளது ஒரு பேத்திக்கு லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின் மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை
மழை நின்ற பிறகு...
May 21, 2007, 12:35 am | மறுமொழிகள்
May 21, 2007, 12:35 am | மறுமொழிகள்
மழை நின்ற பின்னால்நீ வந்துபோனதடங்களை…மறுபடியும்….கலைத்துவிட்டு போகிறதுமழை…..மறுபடியும்மழை நின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
"தமிழ் சினிமாவில் அரவாணிகள்" பருத்திவீரன் அமீரின் சிறப்பு பே...
May 18, 2007, 12:23 am | மறுமொழிகள்
May 18, 2007, 12:23 am | மறுமொழிகள்
தமிழ் சினிமாப்பரப்பில் அதிர்வுகளைக் கிளப்பியிருக்கும் பருத்திவீரன்.இயக்குநர் அமீருடனான சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர் த.அகிலன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..
January 2, 2007, 3:50 am | மறுமொழிகள்
January 2, 2007, 3:50 am | மறுமொழிகள்
எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்
அபிராமியின் அட்டிகை என்னாச்சு?
October 17, 2006, 7:51 am | மறுமொழிகள்
October 17, 2006, 7:51 am | மறுமொழிகள்
நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று...தொடர்ந்து படிக்கவும் »
புன்னகை விற்பவள்
June 29, 2006, 9:22 pm | மறுமொழிகள்
June 29, 2006, 9:22 pm | மறுமொழிகள்
நதிஅதன் புன்னகையைஒழிக்கிறதுகடல்மடியில்அவள்அனாசயமாய்அதை எடுத்துச்சூடுகிறாள்தன் கழுத்தில்நிலவுவானில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
என்னுள் இருக்கும் நீ
June 26, 2006, 11:39 am | மறுமொழிகள்
June 26, 2006, 11:39 am | மறுமொழிகள்
என் கவிதைகளில்பேசமுடியாதவேதனைஉன்னிடமேயிருந்திருக்கிறதுசில பொழுதுகளில்வாளின் கூர்முனைகளைவென்றுவலிக்கிறதுஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தேவதைகளின் தேவதைக்கு
June 25, 2006, 5:46 am | மறுமொழிகள்
June 25, 2006, 5:46 am | மறுமொழிகள்
அன்பேஉன் நினைவுகளில்நொருங்கும் என்னிதயத்தை நீயே வைத்துக்ககொள்…..என்தேவதையேபாசாங்குகள்எதுவுமற்ற மெல்லிய மலர் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
தவறி வீழ்ந்த முடிச்சு
June 24, 2006, 11:52 pm | மறுமொழிகள்
June 24, 2006, 11:52 pm | மறுமொழிகள்
பிரபஞ்சத்தின்எங்கோ ஒரு தொலைவில்சிக்கிக்கொண்டதுதிருப்தியும் அன்பும்பின்னமுடியாதஇழைகளில்தவறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
மலர்களின் மெளனமும் நீயும்.....
June 24, 2006, 10:08 am | மறுமொழிகள்
June 24, 2006, 10:08 am | மறுமொழிகள்
மலர்களின்மெளனம் உன்னைப்போல்அழகானதுஆனால்உனது மெளனங்களோமுட்களைப்போல…….....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
பள்ளிக்கூடக் கனவு
June 24, 2006, 4:35 am | மறுமொழிகள்
June 24, 2006, 4:35 am | மறுமொழிகள்
எனது வெள்ளைச் சட்டையில்இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியதுநாற்றம் மூக்கைக் குமட்டிற்றுஎனது பள்ளியோகூரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
அடுத்து வரும் கணம்......
June 23, 2006, 10:45 pm | மறுமொழிகள்
June 23, 2006, 10:45 pm | மறுமொழிகள்
என்னுடைய காலடிச்சுவடுகள்கண்காணிக்கப் படுபவைபுன்னகைகள் விசாரணைக்கானவைஉயிர் குலையும்ஓர் ஊரின்பெரும்பயணி நான்அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
ஒரு பிரகடனத்தின் எதிர்வினை
June 22, 2006, 8:24 pm | மறுமொழிகள்
June 22, 2006, 8:24 pm | மறுமொழிகள்
நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல்...தொடர்ந்து படிக்கவும் »
காலடிகளைத்தின்கிற காற்று...
June 22, 2006, 5:22 am | மறுமொழிகள்
June 22, 2006, 5:22 am | மறுமொழிகள்
நீ என்னிடம் தந்துபோனசிலமுத்தங்களும்புன்னகைகளும்மட்டும் எனக்குப்போதுமானதென்றுஉனக்கு யார் சொன்னது...?என் ஆயுளைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
சிந்திப்பது குறித்து........
June 21, 2006, 7:46 am | மறுமொழிகள்
June 21, 2006, 7:46 am | மறுமொழிகள்
நான்சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்எதைப்பற்றியும்..அது என்னைக் கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது.அது எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
இப்போது
June 10, 2006, 5:18 am | மறுமொழிகள்
June 10, 2006, 5:18 am | மறுமொழிகள்
என்னிடம் நிறைவேறாதஇக்கவிதையின்பின்னரும்தேங்கிக்கிடக்கும்வார்த்தைகள்உனக்காய்….மின்சாரமற்ற ஒரு நாளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
நிமிர்ந்து நடக்கும் நதி
June 10, 2006, 12:28 am | மறுமொழிகள்
June 10, 2006, 12:28 am | மறுமொழிகள்
ஒருபுன்னகைகடந்துபோகிறதுநிமிர்ந்து நடக்கும்நதியைப்போல…..சட்டென்றுபின்தொடர்ந்து முழிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
காத்திருப்பின் வலி
June 8, 2006, 10:41 pm | மறுமொழிகள்
June 8, 2006, 10:41 pm | மறுமொழிகள்
காத்திருப்பின் வலிமரமொன்றின்கிளையிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
புன்னகையின் பயணம்
June 8, 2006, 9:17 am | மறுமொழிகள்
June 8, 2006, 9:17 am | மறுமொழிகள்
சூரியன்தன் ரகசியங்களோடுநுழைகின்றான் எங்கும்விசாரணைகள் ஏதுமின்றிஎங்கும் நிரம்பிவழிகிறதுசூரியனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:
