மாற்று! » பதிவர்கள்

கோவி.கண்ணன்

திருக்குறளும் மெகா சீரியல்களும் !    
August 28, 2008, 8:40 pm | தலைப்புப் பக்கம்

திருக்குறளை பொதுமக்கள் வாழ்வியல் நெறியில் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, நெடுந்த்தொடர் இயக்குனர்கள் நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். நடிகை ராதிகா தொடர்களில் இதை மிகச் சாதாரணமாகப் பார்க்கலாம்.'சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள்.' [311]இதன் பொருள் படி, கதாநாயகி நல்ல நிலையில் உயர்ந்து பெரிய வியாபார ஒப்பந்தம் ஒன்றில் கோடிக்கணக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

குப்பைகள் !    
August 17, 2008, 10:35 pm | தலைப்புப் பக்கம்

உலக சுற்றுச் சூழல் அச்சுறுத்தலில் முதன்மை பங்கை வகிப்பது குப்பைகள் தான். மக்கிய குப்பை, மக்காத குப்பை போடுவதற்கு ஏற்ப சென்னை மாநகரத்தில் இரண்டு தொட்டிகளை வைத்திருப்பார்கள், சிங்கையிலும் ரீசைக்கிள் குப்பைத் தொட்டிகள் எங்கும் உண்டு, குளிர்பான அலுமினிய புட்டிகள் (can) , மற்றும் தாள்களைப் போடுவதற்கென்றே தனியான தொட்டிகள் உண்டு. அதைத்தவிர ப்ளாஸ்டிக் குப்பைகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி சமூகம்

இட்லிவடையில் விடுபட்டவை :)    
August 3, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

இட்லி வடைப் பதிவில் கன்னடர்களிடம் ரஜினி வருத்தம் தெரிவித்த தொலைக்காட்சி ஏற்பாடு நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு திரையுலக தரப்பினரின் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது. பச்சை தமிழர்களின் ரியாக்ஷன் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுவிட்டு, அதில் மேலும் சிலரின் கருத்துக்களைப் பற்றி ஒரு வரி கூட எழுதாமல் (வேண்டுமென்றே?) விட்டுவிட்டார்.இயக்குனர் சீமான் : கன்னடர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

குசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டார் ஓட்டல் சட்டினியும...    
August 2, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

'தன்னுடைய வாழ்க்கை வரலாறு போல் இருக்கிறதென்பதால் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தார்' என்றெல்லாம் குசேலன் பற்றி கசியவிட்டார்கள், கட் அவுட் பாலாபிஷேகம், அண்ணாமலை, சந்திரமுகி 2 ஆம் பாகம் எல்லாம் ரஜினி சாமாச்சாரமாகக் காட்டிவிட்டு... ரஜினி தன் பாத்திரத்திலேயே ஏன் 'அசோக் குமார்' என்கிற பெயரில் 'நடிக்கிறார்' என்று புரியவில்லை. படம் பற்றி எப்போதாவது எதிர்மறை கேள்வி கேட்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தலித் கோவிந்தம் ! ஒரு கண்துடைப்பு பஜனை !    
July 30, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

இதைவிட தலித் மக்களை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை !!!இதைப் சமூக புரட்சி, நல்லிணக்கம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள்"இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் ... சமூகத்தில் நிலவி வரும் மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.தலித் மக்களையும் சமூகத்தின் அனைத்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தசவதாரம் - பார்த்தவர்களுக்கு மட்டும் ...    
June 15, 2008, 8:39 am | தலைப்புப் பக்கம்

'இந்த குழந்தை பிறந்த நேரம் உலகத்துக்கே ஆபத்து' வழக்கமான மாரியாத்தா கதைக்கு மாற்றாக அமெரிக்கத் தனமான அறிவியல் பயமுறுத்தல் கதை. 'உயிர்கொல்லி கெமிக்கல் எதிரிகளின் கைகளுக்கு சிக்கிவிட்டாலோ, அல்லது திறந்து கொண்டாலோ ஏற்படும் விளைவுகள் சுனாமியால் தடுக்கப்படுகிறது' பெரிய எழுத்தில் சிறிய சிலேட்டில் எழுதிவிடக் கூடிய கதை. நைட் சியாமளனின் ஹேபனிங்க் கூட உலக மக்களை தற்கொலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்தியாவின் பேங்காக் !    
June 11, 2008, 12:08 am | தலைப்புப் பக்கம்

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பயணம்

அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்...    
June 5, 2008, 4:53 am | தலைப்புப் பக்கம்

முகச்சவரத்திற்கு சென்று ரூபாய் 1000/- கொடுத்ததையும், மேலும் டிப்ஸ் கொடுத்ததைப் பற்றியும் ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதற்கு எதிர்வினை போல பதிவர் டோண்டு இராகவன் ஒரு பதிவிட்டு இருந்தார். டிப்ஸ் கொடுப்பது பிச்சைக்காரர்கள் ஆக்குகிறதாம்.. அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், எனது கேள்வியாக 'கோவிலுக்கு உள்ளே கெஞ்சாத குறையாக வாங்கப்படும் தட்டுகளில் பெறப்படும் டிப்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சென்னை ஷேவிங் ரூ 1000/-    
June 3, 2008, 8:19 pm | தலைப்புப் பக்கம்

ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தங்கி பின்பு தாயகம் திரும்புபவர்களுக்கும் நாட்டில் ஏறி இருக்கும் விலைவாசி அதிர்ச்சி அளிக்கும். அவர்கள் புலம்பும் புலம்பலில் 'எங்க காலத்தில்...' என்று ஆரம்பிக்கும் பெருசுகளையே வீழ்த்திவிடுவார்கள். தொடர்ந்து இணையம் வழி தமிழக, இந்திய நடப்புகளை படித்துவருவதால் இந்திய விலைவாசி உயர்வு அதிர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !    
May 13, 2008, 1:12 am | தலைப்புப் பக்கம்

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

ரஜினி தன் விருப்பத்தை திரை ரசிகர்களிடம் திணிப்பது சரியா ?    
May 10, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

ரசிகர்களின் நாடி பார்த்து படம் எடுக்கிறார்கள் என்று வாய்கிழிய சொன்னாலும், வெற்றி சமன்பாடு(பார்முலா) இல்லாவிட்டாலும் எந்த படமும் ஊத்தல் தான்.நடிகர்களுக்கான கதை என்று எடுத்து, சரக்கு இல்லாமல் பிரபலமான நடிகரின் முகத்தைக் காட்டினாலே பணத்தை அள்ளிவிடலாம் என்ற நினைப்பெல்லாம் 'பாபா' படத்துடனேயே முதலும் கடைசியுமான முயற்சியாக கோணல் ஆகியது. அதை வைத்துதான் தனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு - 2    
May 6, 2008, 8:11 pm | தலைப்புப் பக்கம்

மே 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு பெரிய விசை படகில் ( Ferry) லங்காவி செல்லத் திட்டமிட்ட படி, திரும்பி வர இருநாட்கள் ஆகும் என்பதால் டிபிசிடி வாக்கனத்தை வீட்டின் அருகில் நிறுத்தும் இடத்தில் இருப்பதுதான் பாதுகாப்பு எனவே வாடகைக் வாகனத்தில் காலை 7.45 க்கு படகு துறைக்கு வந்து சேர்ந்தோம். லங்காவி செல்ல படகு 2:30 மணி நேரம் பயணிக்கும் என்ற தகவல் தெரிந்தது, காலை உணவு செய்து நேரம் வீணாக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

இந்த சுற்றுலா பயணம் இன்னுமொரு...1    
May 5, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

மே 1 தொழிலாளர் நாள் விடுமுறை, வெள்ளிக் கிழமையும் விடுப்பு எடுத்தால் தொடர்ச்சியாக 4 நாட்கள் கிடைக்கும், என்ன செய்யலாம் ? டிபிசிடி ஐயர் கேட்டார், "நானு, நீங்க, பாரி அரசு, ஜெகதீசன் லங்காவிக்கு போவோமா ? "திருமணம் ஆன ஆளுங்க கூட வந்தால் எதையும் அனுபவிக்க முடியாது, நான் வரவில்லை" என்று சொல்லி கன்னிப் பசங்க கழண்டு கொண்டார்கள். உண்மையிலேயே பாரி.அரசு ஐயர்தான் லங்காவி சுற்றுலா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !    
May 4, 2008, 10:31 pm | தலைப்புப் பக்கம்

இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார், அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,********குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 2    
April 27, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

பகுதி 1தகவல் தொடர்பு சாதனமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள், சமூக கட்டுக்கோப்பிற்காக அவற்றை எழுதிவைத்துக் கொள்வது தேவை என்ற எண்ணம் ஏற்பட்ட போது எழுத்துக்கள் குறித்தும் சிந்தித்தபோது உடனடியாக குறியீடுகள் ஏற்பட்டுவிடவில்லை, முதன் முதலில் உருவங்களையே எழுத்துக்களாக எழுத ஆரம்பித்திருக்கின்றன, சிந்துவெளி ஹரப்பா நாகரீக எழுத்துக்களும், மங்கோலிய இனம் வாழும் ஆசிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

யார் வேண்டுமானாலும் ஐயர் ஆகலாம் !    
April 27, 2008, 12:52 am | தலைப்புப் பக்கம்

ஐயர் என்ற சொல் சாதிக் குறித்த சொல்லே அல்ல. ஆசிரியன், குரு என்பவர்களை ஐயர் அந்தணர் என்று குறிப்பது பண்டைய தமிழர் வழக்கம், ஆசிரியன், குருவாக இருப்பவர்கள் உயர்வாக கருதப்பட்டனர், அந்த வகையில் திருவள்ளுவர் கூட ஐயர் அந்தணர் என்று சொல்லப்பட்டார், சங்ககாலத்தில் பிராமணர்களைக் குறிக்கும் சொல் பார்பனர் என்பதே, 'மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்து...' என்ற குறளை பார்பனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழகத்துக்குத் தேவை ஒரு தலித் முதல்வர் !    
April 25, 2008, 12:58 pm | தலைப்புப் பக்கம்

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்" - என பெண்களின் முன்னேற்றம் குறித்த நடுத்தரவரக்கத்தினரின் கவலையை பாரதி பாடிவைத்தான். முன்னேறிய சமூகமாக மாறிக் கொண்டிருப்பவர்களுக்கு இவை ஏற்புடைய கருத்துக்கள். இந்திய தேசத்தில் பெண்கள் எந்த அளவுக்கு இழிவு படுத்தப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு உயர்வும் படுத்தப்பட்டு இருக்கிறார்கள், விதவை என்றாலே முகத்தை மறைத்துக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திரு ஜெயபரதன் ஐயா அவர்களுக்கு ... (மட்டுமல்ல)    
April 20, 2008, 7:55 pm | தலைப்புப் பக்கம்

திரு ஜெயபரதன் ஐயா அவர்கள் பற்றி அறியாதவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கனடாவில் அறிவியல் துறையில் பணியாற்றி இருக்கிறார். அவரது 100க் கணக்கான கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் குவிந்து கிடக்கிறது. இலக்கியம், மொழியாக்கம், அறிவியல், கவிதைகள் என ஜெயபரதன் ஐயாவின் இலக்கிய பயணம் அளவிட முடியாது. இவை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து கொண்டே தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

வலைப்பதிவாளர்கள், அமரர் சுஜாதா, குமுதம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் !    
April 19, 2008, 9:13 am | தலைப்புப் பக்கம்

குமுதமும், அமரர் சுஜாதா ஆகியோர் வலைப்பதிவாளர்கள் பற்றி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், அவை வலைப்பதிவு என்ற ஊடகத்தைப் பற்றிய எதிர்மறையான கருத்தாக்கம்.கண்டிப்பாக. ஏனெனில், அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.பக்கம் 28. குமுதம் 23.04.2008 அரசுபதில்கள் பகுதியில்.. - பலர் என்பது எதிர்ப்புக்கு(ஆட்சேபனைக்கு) உரியது. சிலர் அப்படி இருக்கலாம். தமிழ்பதிவாளர்களில் மன உளைச்சலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1    
April 18, 2008, 9:12 pm | தலைப்புப் பக்கம்

மொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே முதன் முதலில் மொழிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மொழியும் (கணனி மொழி தவிர்த்து) தோன்றிய காலத்தில் எழுத்துடனே தோன்றி இருந்ததற்கான கூறுகளே (ஆதாரம்) இல்லை. பறவைகளின், விலங்குகளின் தொண்டை மற்றும் நாக்கு அமைப்பிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி தமிழ்

நான் தான் இராமன் பேசுகிறேன்...    
April 15, 2008, 9:37 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள பக்த கோடிகளே, இலங்கையில் இருந்து நான் திரும்பியதும் மூழ்கடித்து, இன்று இல்லாத பாலத்தை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு என் செயலுக்கு களங்கம் கற்பிக்கிறீர்கள், இராமனால் மூழ்கடித்து அழிக்கப்பட்ட பாலம் இன்றும் இருப்பதாகச் சொல்வது என்னை கேவலப்படுத்துவது தானே ?நான் கடவுளா ? நான் கடவுளே இல்லை, நான் மனிதன், மனித அவதாரம், மனிதனைப் போலவே குழந்தை பெற்றுக் கொண்டவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ... திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு ... (மட...    
April 14, 2008, 8:01 pm | தலைப்புப் பக்கம்

திரு வந்தியத்தேவன் அவர்களின் பின்னூட்டத்திற்கான மறுமொழியாக எழுதியது, நீளம் கருதி தனி இடுகையாக்கி இருக்கிறேன், அவருக்கு மட்டுமல்ல அதுபோன்ற கருத்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் எனது கருத்தாக இதை எழுதுகிறேன்//வந்தியத்தேவன் has left a new comment on your post "வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள...": மாற்றம் என்பது முன்னேற்றதிற்கானதாக இருந்தால் ஒத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததுண்டா ?    
April 14, 2008, 8:33 am | தலைப்புப் பக்கம்

எந்த ஒருவருக்கும் உலகத்திலேயே மிகவும் பிடித்தது அவரது முகம் தான். ஒரு சில தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் தவிர்த்து தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளாத முகம் என்ற புரிந்துணர்வு இருப்பதாலும், நமக்கு கிடைத்தது இது என்ற மனநிறைவு இருப்பதாலும் தத்தமது முகத்தை, தோற்றத்தை நேசிக்காதவர் மிகக் குறைவே.ஒரு மனிதர் கோபப்படும் போது முகத்தில் இருக்கும் 46 தசைகளில் அதன் தூண்டல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வாழ்த்துகள், நல்வாழ்த்துகள், புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் முட்டாள் ந...    
April 12, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

"பழையன கழிதலும் புதியன புகு(த்)தலும்வழுவல கால வகையி னானே"இது நன்னூலில் தமிழ் இலக்கண மாறுதல் விதியாக சொல்லப்பட்டு இருப்பது என்று எடுத்துக் கொண்டாலும், இவை மக்கள், மொழி, பண்பாடு எல்லாவற்றிக்கும் பொருந்தும், காலம் மாறும் போது, மேற்கத்திய தாக்கம் போல் இயல்பாக புதியன புகும், சில வேளைகளில் புகுத்தப்படும், புகுவது இயல்பானது, புகுத்தப்படுவது ? புகுத்தப்பட்டது என்று அறியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பேரரசன் நீ, குறுநில மன்னன் நான் !    
April 10, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக குறளோவியத்திற்கு உரை எழுதும் வடிவில் திமுக - காங்கிரஸ் உறவு வெறும் கொள்கை கூட்டணி அரசியல் உறவல்ல அதையும் தாண்டி புனிதமானது, புனிதமானது என்கிறார் கலைஞர். தமிழகத்தில் கூட்டணி அரசு என்ற கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு இளங்கோவன் போன்றவர்கள் அமைச்சர் அவையில் இடம் கேட்காதவரையிலும், கலைஞர் சொல்லும் திமுக நடுவன் அமைச்சர்களை நீக்கவோ, சேர்க்கவோ செய்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Incredible India !    
April 9, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

முன்பு நான் எழுதிய புதுக்கவிதை ஒன்று,தேச 'ஒற்று'மை !தேசத்தின் வியப்பிது,தேர்தல் நாளில் தான் கண்டுகொண்டேன்,நம் அனைவரின் கைகளில் ஒற்று'மை' !தேர்தல் மை எல்லோருக்கும் வைக்கப்படுகிறது, இந்தியாவெங்கிலும் ஒரே பணம் ஒரே மதிப்பில் இருக்கிறது இவையே தேச ஒற்றுமை. மற்றவை எல்லாமும் மாநில நலம் சார்ந்தவைதான், பிரதமந்திரியாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பொதுவான வராகத்தானே...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?    
April 8, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை...தொடர்ந்து படிக்கவும் »

திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு... (மட்டுமல்ல)    
April 8, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்

திரு வந்தியத்தேவன் அவர்கள், பின்னூட்டத்தில் அவரது கருத்தாக்கம் குறித்து மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தார், எனக்கு தெரிந்தவரையில் பதில் சொல்லி இருக்கிறேன். மறுமொழியாக போட்டால் நீளமாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இங்கு இடுகையாக்கி இருக்கிறேன்.//1. மொழி கருத்துப் பரிமாற்றத்தை தாண்டிய விஷயம் என்று ஏன் கருதுகிறீர்கள்? இதனால் கலையின் வளர்ச்சி ஏதேனும் தடைபட்டு விடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

திரு ராஜா சொக்கலிங்கம் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)    
April 7, 2008, 7:17 am | தலைப்புப் பக்கம்

இந்த இடுகை, திரு ராஜா சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய பதிவில், எனக்கு இட்டிருந்த் கேள்விக்கான எனது விளக்கம்.//அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு......நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அங்கேயே மறுமொழி கொடுத்திருக்க முடியும். நீங்கள் கொடுத்த சுட்டிகளை பொறுமையாக படித்தபோது, நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது, அதன் விளைவே இந்த பதிவு. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

ஒகனேகல் திட்டத்தை தமிழக பாஜக நிறைவேற்றப் போகிறதா ?    
April 6, 2008, 9:50 am | தலைப்புப் பக்கம்

தமிழக முதல்வர் 'எலும்பு நொறுங்கினாலும் நிறைவேற்றுவேன்' என்று பேசி இருக்கக்கூடாது, முதல்வர் நாகரீகம் இன்றி நடந்துவிட்டார், பெங்களூர் கலவரங்களுக்கு காரணம் கலைஞரின் முதிர்சியற்ற பேச்சு என்று பலரும் குற்றம் சுமத்தினார்கள்.அத்துமீறி ஒக்கேனகல் தமிழக பகுதியில் நுழைந்த இடையூறப்பாவை தடுக்காமல் கலைஞர் அமைதியாக இருந்தது தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் எரிச்சல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கர்நாடகத்தில் யாருடைய அரசு - கலைஞர் எடுத்த முடிவு !!!    
April 5, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

இடையூறப்பா வேண்டுமென்றே நடத்திக்காட்டிய ஒக்கனேகல் கிறுக்குத்தனம், மேலும் கர்நாடக அரசியல் வாதிகளின் தேர்த்தல் நோக்கத்தில் நடந்த கேலிக் கூத்தை தனது அறிவு கூர்மையால் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். ஒகனேகல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்த்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப் போவதாக அறிவிப்பை வெளி இட்டுவிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் 10 ஆம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அவன் என் குழந்தை ! (சிறுகதை)    
April 5, 2008, 1:24 am | தலைப்புப் பக்கம்

"சேகர், நான் உங்களை உயிருக்குயிராய் நேசிக்கிறேன், அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்" "பிறகு, இப்படி பேசுவது என்ன ஞாயம் ?" "பேசுவது ஞாயம் பற்றி அல்ல, என்னோட வாழ்க்கையில் அநியாயம் நிகழ்ந்துவிடக் கூடாது " "இவ்வளவு தானா உன்னோட முடிவு ?" "என்னை விட்டுடுங்க சேகர், நான் காதலிக்க ஆரம்பித்த போது, உங்க வீட்டில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது எனக்கு தெரியாது" "இதெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நெருக்கமானவர்களிடம் சண்டையா ?    
April 4, 2008, 10:04 pm | தலைப்புப் பக்கம்

மாமனார் மாமியாரிடம் உங்களை நோக்கிய விசாரிப்பு எப்பவுமே, "என்ன(ங்க) மாப்பிள்ளை இப்படி எளச்சி போய்டிங்க" என்று இருக்கவே இருக்காது, காரணம், அப்படி கேட்டுவிட்டல், தன் மகள் மாப்பிள்ளையை சரியாக கவனிக்கவில்லை என்று தானே சொல்வதாக நினைத்து தவிர்த்துவிடுவார்கள், அதற்காக இளைச்சு போன மாப்பிள்ளையை விசாரிக்க மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது, "வேலை அலைச்சல் அதிகமா ?, கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கருணாநிதி 'பேசாமல்' எதிர்கட்சியிடம் ஒப்படைத்துவிடலாம் !    
April 4, 2008, 11:47 am | தலைப்புப் பக்கம்

ஒகனேக்கல் விவாகாரம் கர்நாடகத்தைப் பொருத்து முழுக்க முழுக்க ஓட்டுப் பொறுக்கி அரசியலைச் சேர்ந்தது என்பதை பிறந்ந்த குழந்தைக் கூட சொல்லும். இந்திய அரசியிலில் படுகேவலத்தனத்தின் / பொறுக்கித்தனத்தின் முதல் மாதிரியாக திகழும் கர்நாடக அரசியல் அராஜாகங்களுக்கும் அருவெருப்புக்கு தமிழகம் பாடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அரசியலில் சிறிதேனும் நாகரீகம் இருக்கிறது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உண்மையாக இன்றோடு முடிகிறது !    
April 3, 2008, 10:21 am | தலைப்புப் பக்கம்

பதிவர்களுக்கு வணக்கம், இது ஒரு என்பழங்கதை (சுயபுராணம்) விருப்பம் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதையெல்லாம் எழுதலாமா என்று சிறுதயக்கம் இருந்தது. சொன்னாலும் தப்பு இல்லை தேற்றிக் கொண்டேன், இனி உங்கள் தலையெழுத்து. மிச்சத்தையும் படிங்க. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது, இரண்டு ஆண்டுதானா ? அப்பறம் நான் ஏன் உன்னை மூத்தப் பதிவர் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

திங்க சோறு கிடைக்குமா ?    
April 3, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூர் வட்டாரத்தில் தற்போதைய பேச்சு 'அரிசி', 'அரிசி', 'அரிசி'. பொதுவாக ஆசியநாடுகளில் விரும்பி உண்ணப்படும் உணவு தானியங்களில் அரிசிக்கே முதலிடம். சிங்கைக்கு தருவிக்கப்படும் மொத்த அரிசி அளவில் 60 விழுக்காடு தாய்லாந்தில் இருந்தும் 30 விழுக்காடு இந்தியாவில் இருந்தும், மீதம் வியட்நாமிலிருந்து கிடைக்கிறது.இந்த ஆண்டு அறுவடைகாலங்களில் வயல்வெளிகள் வெள்ளக்காடாக ஆனாதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழர்கள் மீதான வெறுப்பிற்கு தமிழன் முன்னேறியதே காரணம்.    
April 2, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

பெங்களூருவில் நடக்கும் வன்முறைக்கு தண்ணீர் பிரச்சனைதான் காரணமா ? அது வெறும் போக்குகாட்டுவதற்கான சாக்குதான். தமிழர்கள் புலம் பல இடங்களுக்கு பெயர்ந்தது, குறிப்பாக பெங்களூருவுக்கு பஞ்சம் பிழைக்கத்தான் என்றாலும் நாளடைவில் தமிழன் முன்னேறி இருக்கிறான். நம்மிடம் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இன்று பொருளியல் வளர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்ற பொறாமை உணர்வே காரணம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !    
April 1, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கர்நாடகா தனிநாடா ?    
April 1, 2008, 12:35 am | தலைப்புப் பக்கம்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் காரணம் அந்தந்த மொழி பேசும் அம்மாநில மக்களின் மொழிப் பெரும்பான்மைக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்பதற்க்காகத்தான். கர்நாடாகவைப் பொறுத்தவரை 60 விழுக்காடு கன்னடர்களுக்கு தெலுங்கே தாய்மொழி. இந்தியனாக பிறந்தவன் எங்கு வேண்டுமானாலும் வாழ அவனக்கு தாய்மொழி தடைகிடையாது என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள். அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கடந்து போன வாழ்க்கை மனநிறைவானதா ?    
March 30, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

ஞாயிற்றுக்கிழமை வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க சிங்கை 'குட்டி இந்தியாவுக்கு'ச் செல்வது வழக்கம், ஞாயிற்றுக்கிழமையில் பச்சைமாறாக் காய்கறிகள் (fresh veg) அன்று வரும், மேலும் தமிழகத்திலிருந்து கட்டுமானத்துறைக்கு வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் எல்லோரும் அன்று தான் அங்கு கூடுவார்கள். அவர்களைப் பார்க்கும் போது தமிழகமே அங்கிருப்பது / தமிழகத்தில் இருப்பது போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எப்படி ?    
March 27, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

நாம் எதாவது தரவுகளை தேடும் போது, எதாவது தேடு தளம் (Search Engine) பயன்படுத்துவோம், அப்படி தேடும் போது தொடர்பே இல்லாத பக்கங்களையெல்லாம் சேர்த்து ஒரு பெரிய பட்டியலை அது கொடுக்கும், அதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், "டவுசரு கிழியுது, தாவு தீறுது" லக்கி பாணி அலுப்பே மிஞ்சும்.வலைப்பதிவுகள் மாத அடிப்படையில் எழுதப்பட்ட பக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், அதில் குறிப்பிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நடுத்தர வயது பிரச்சனைகள்    
March 27, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

நடுத்தரவயதினர் குறித்து சமூகம் அக்கரை கொள்வதில்லை, அவர்களுக்கான செய்திகள் அவ்வளவாக இல்லை என்று ரத்னேஷ் அண்ணா ஒரு இடுகை எழுதி இருந்தார். உண்மைதான்.நடுத்தரவயதினருக்கு தன்னைப் பற்றிய நினைவே இருக்காது. திருமணம் நடந்து 40 வயது கடந்த ஆண்கள் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகமாகி இருக்கும், ஆண் என்றால் 25லிருந்து 35 வயது வரை எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு திறமைகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

அழகு அழகு அழகு !    
March 26, 2008, 10:57 pm | தலைப்புப் பக்கம்

இன்று காலை சிங்கை வானொலியில் அழகு சிகிச்சை செய்து கொள்வது பற்றிய 'வெளிச்சம்' நிகழ்ச்சி பலதரவுகளுடன் வாசிக்கப்பட்டது. அதை ஒட்டிய சில எண்ணங்களை எழுதுகிறேன். "அழகு என்பது தோற்றம் குறித்ததென்றால் அன்னை தெரசா உலக அழகியும் இல்லை, மகாத்மா ஆணழகனும் இல்லை" என்று அழுத்தமான கருத்தை அறிவிப்பாளர் பொன்.மகாலிங்கம் அவர்களின் மென்மையான குரல் வழி கேட்க முடிந்தது. 100 விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கவுண்டமணி செந்தில் - காமடி டைம் !    
March 26, 2008, 10:22 am | தலைப்புப் பக்கம்

கவுண்டர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்செந்தில் : என்னண்ணே இப்படி சோகமாக ஒட்கார்ந்திருக்கிங்க ?கவுண்டர் : ஆமாம், இவன் ஒரு கர்ண பிரபு, கஷ்டத்தைச் சொன்னா கடன் வாங்கியாவது கொடுத்துட போறான்செந்தில் : பணம் என்னண்ண பணம், பணம் கொடுத்தாதான் உதவியா ? நாலு யோசனை சொன்னால் கேட்கமாட்டிங்களா ?கவுண்டர் : வந்துட்டாருய்யா ஹோம் செகரட்டரி, எருமையையே ஒழுங்கா மேய்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

உங்கள் மனதில் வாழ்பவர்கள் யார் ?    
March 25, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்

மனசு இருக்கிறதா ? இல்லையா ? என்பதே ஆராய்ச்சிக்கு உரியது, செல்கள் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்களின் ஒழுங்கான திரளே மனசு என்கிறது அறிவியல். மனது தனியாக அது எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. இதயம் மனது இல்லை என்று நன்கு தெரிந்தும், மனதைத் தொட்டு சொல்வதாக நெஞ்சில் கைவைத்து பேசுவோம். மனது இதயத்தில் இல்லாவிட்டாலும் மனக்கஷ்டம் மகிழ்ச்சி என்றால் உடனே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இறைவனை அறிந்தது யார் ?    
March 25, 2008, 7:02 am | தலைப்புப் பக்கம்

இதைப்பற்றி என்னால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. தேடினோம் கிடைத்தது, உங்களுக்கும் கிடைக்கலாம் தேடுங்கள் என்கிறார்கள், கிறித்துவ மதத்தில் தட்டுங்கள் 'திறக்கப்படும் கடவுள்' - கஜானா கூப்பாடு போடுவதால் தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது, கேள்விக்கு இடமில்லை, ஆனால் கேள்வி என்று கேட்காமல் சந்தேகமாக இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

முல்லை பெரியார், ஒகனேகல் மெத்தனங்கள் !    
March 24, 2008, 10:25 pm | தலைப்புப் பக்கம்

கேரளா ஒருபக்கம் முல்லை பெரியார் அணையை உயர்த்துவதற்கு எதிராக போராடி வருகிறது கூடவே மாற்று அணை எழுப்பும் திட்டம் தீவிரமாக நடத்தி வருகிறது, மறுபக்கம் ஓக்கனேகல் எங்களுக்கே சொந்தம் என கர்நாடகமாநிலம் அவ்வப்போது தொல்லைபடுத்தி வருகிறது. கிருஷ்ணா கூட்டுக்குடி நீர்த்திட்டம் என்ற பெயரில் செயல்படும் என்று நினைத்ததிட்டம், வாய்க்கால் தோண்டியதில் மழைகாலத்து வெள்ள உபரி நீரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்    
March 23, 2008, 8:53 am | தலைப்புப் பக்கம்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதைஇதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?    
March 22, 2008, 1:28 am | தலைப்புப் பக்கம்

அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா ? அல்லது ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற அல்லது ஓரளவுக்கு அதைப்பற்றிய தெளிவு இருந்தால் அதை அறிவு திறன் என்று சொல்லலாம். அறிவு என்ற சொல் வினைத்தொகை என்றே நினைக்கிறேன் அறிந்து கொண்டது, அறிந்து கொண்டிருப்பது மற்றும் அறியப் போவது ஆகிய முக்காலங்கள் அடங்கிய சொல்.உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

KRS ! ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்    
March 21, 2008, 2:36 am | தலைப்புப் பக்கம்

E = MC^2 என்ற சமன்பாட்டில் வழி இறைத்தன்மை இருப்பதாக நண்பர் அன்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இருபகுதிகளாக எழுதினார். நன்று. அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் நெய் இருப்பது போல் என்ற அப்பர் சாமிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தாய் மொழி வேறு, தாய் நாடு வேறா ?    
February 21, 2008, 1:18 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் பெங்களூரில் இருந்து ஒரு க்ளைண்ட் வந்திருந்தார். அவரை அழைத்துவர விமான நிலையம் சென்றேன். 'நீங்க பெங்களூரா ? அல்லது வட இந்தியாவா ? என்று ஆங்கிலத்தில் கேட்டேன். நான் பெங்களூர்காரன், தயக்கத்திற்கு பிறகு 'கன்னடன்' என்றார், எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி ஆங்கிலம் தெரியும் என்றார். சிறுது நேர ஆங்கில உரையாடலுக்குப் பிறகு தமிழில் பேசினார். பேச்சில் பெங்களூரில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வாழ்க்கை

தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் ?    
February 19, 2008, 7:15 am | தலைப்புப் பக்கம்

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் 1996ல் "கருத்து" தெரிவித்ததைத் தொடர்ந்து, "தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்" என்ற எதிர்கருதும் எதிரொலித்தது. அதனை குறிப்பிட்டு சாடியதில் மருத்துவர் இராமதாசு ஐயா அவர்களும் அடக்கம். அப்போது அவரது சமூகத்தைச் சேர்ந்த அமரர் வாழப்பாடி இராம மூர்த்தி "தமிழ் பேசுபவர்கள் எல்லோருமே தமிழர் தான்" என்று அவருக்கு பதிலடியாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

திண்ணை எப்போது காலியாகும் ?    
February 17, 2008, 8:01 pm | தலைப்புப் பக்கம்

ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்தின் ஒரு பாடலில் "எனக்கு கட்சியும் வேண்டாம் ! கொடியும் வேண்டாம்" என்று பாடுவார். பாட்சா சர்சைக்குப் பிறகு, முத்துபடத்தில் "கட்சியெல்லாம் இப்ப நமக்கெத்துக்கு காலத்தின் கையில் அது கெடக்கு" முதலில் வேண்டாம் என்றவர் காலத்தின் கட்டளையாகச் சொல்லி தன் ஆசையை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தனக்கு அதுப்போன்ற ஆசை இல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் !    
February 17, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

கட்சி ஆரம்பிக்கும் போது திராவிட கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைத்து கட்சியின் பெயராக தேமுதிக அதாவது தேசிய முற்போக்கு 'திராவிடக் கழகம்' என்று பெயர் வைத்தார் வி.காந்த். அண்ணன் கட்சிப் பெயரிலேயே தேசியமும் திராவிடமும் பேசுகிறார் பாருங்கள் எல்லாம் வசதிக்காகத்தான். எம்ஜிஆர் கூட தனது கட்சியை அ.இ. ( அனைந்து இந்திய) அதிமுக என்று வைத்தார், அதைக் கொஞ்சம் மாற்றி 'அனைத்து இந்திய'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நடிகை ஸ்ரீதேவியின் கனவர்(கள்) !    
February 15, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

தலைப்பைப் பார்த்து ஒரு பெண்ணை தவறாக சித்தரிக்கிறேன் என்று கருதவேண்டம். இது உளவியல் பற்றியது. எனது வயதை ஒத்தவர்களுக்கு ஒரு காலத்தில் ஸ்ரீதேவி என்றால் செம கிரேஸ். பதினைந்து ஆண்டுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர் சொன்னார், 'என்னோட சித்தப்பா பையன், கட்டுனா ஸ்ரீதேவியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான், இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகி 10 வயசுல பொண்ணு இருக்கு, ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல    
February 15, 2008, 1:17 am | தலைப்புப் பக்கம்

கடன் பெற்றவர்களின் துயர் பெரும் துயரோ ? இலங்கை வேந்தன் 'கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான்' என்று கம்பர் குறித்திருக்கும் அளவுக்கு கடன் பற்றி சங்காலத்திலேயே எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கடன் வாங்கிக் கொண்டு கொத்தடிமைகளாக கலங்கிய வாழ்க்கை அந்த காலத்திலும் இருந்தது என்பதை குறிப்பிட்டுக் காட்டுவதாக அந்த வரிகளை நினைக்கிறேன்.கடன் அன்பை முறிக்கும் ? யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா ?    
February 14, 2008, 6:45 pm | தலைப்புப் பக்கம்

பார்ப்பது, கேட்பது, சுவைப்பது இதிலெல்லாம் புதியது தவிர்த்து மற்றதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிச்சையாகவே நடக்கும், சென்ற வாரத்தில் ஒருநாள் உண்ட அதே வகை உணவில் சுவை குன்றி இருந்தால் உடனே தெரிந்துவிடும். 'தொலைகாட்சி சீரியலை' சபித்துவிட்டு சாப்பிட்டுவிடுவோம். நேற்றைய நினைவு முற்றிலும் இல்லாதவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா ? . 'நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

காதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) !    
February 14, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

2002 பிப் 14, பெசண்ட் நகர் கடற்கரை :"நித்யா...எதாவது சொல்லு...நான் பேசிப் பார்த்துட்டேன் ஒன்னும் சரிவருவது போல் தெரியல..""என்னத்த சொல்வது...உங்க பெற்றோர்களுக்கு பிடிக்கும் பிடிக்காதெல்லாம் காதலிக்கும் முன்பே உங்களுக்கு தெரியாமல் போச்சா ?""பழசை எல்லாம் ஏன் பேசனும், உன்னை கல்யாணம் செய்வதற்கு எனக்கு பூரண சம்மதம் தான், ஆனா அம்மா அப்பா பேச்சை மீறி கல்யாணம் பண்ணிக் கொண்டால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பலம் பலவீனம் !    
February 12, 2008, 9:46 pm | தலைப்புப் பக்கம்

ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். அரசியல் வாதிகள் - நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது ?    
February 12, 2008, 9:18 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் சு.சாமி என்கிற நகைச்சுவை அரசியல்வாதி சுப்பிரமணிய சாமி தான் தமிழகத்தை / இந்தியாவை சிங்கப்பூர் ஆக மாற்றுவதாக கூறிக் கொண்டு இருந்தார், அதைத் தொடர்ந்து மணி சங்கர் அய்யர் மயிலாடுதுறையை சிங்கப்பூர் ஆக்கிவதாக சொன்னார். தற்பொழுது சரத்குமார் தமிழகத்தை சிங்கப்பூர் ஆக்குவதற்கு சமத்துவ மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள், கூட்டணி ஆட்சியை விட தனித்த ஆட்சியே மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

வட்டம் : காயா ?... இது கனியா ? கண்களுக்கு மட்டும் தொடுவதற்கு அல்ல !    
February 12, 2008, 2:50 am | தலைப்புப் பக்கம்

இலைமறை காயாக நிறைய இரட்டை பொருள் பாடல்கள் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களில் இருந்ததால் தான் என்னவே அவர் 'இரட்டை' இலையை சின்னமாக வைத்தார் என்று நினைக்கிறேன் :)அப்படித்தான் ஒரு பாடல் 'காயா ? இது பழமா ? கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா ?' விவரம் தெரியாத வயசில கேட்டபோது விரசமாக தெரியவில்லை. 'சோளிக்கே பீச்சே க்யாகே...' என்ற ஒரே ஒரு இந்தி பாடலே பெரும் சர்சையை கிளப்பிவிட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

ஆதிவாசிகளும் அற்புதமனிதர்களும் !    
February 10, 2008, 9:54 pm | தலைப்புப் பக்கம்

பதிவு நண்பர் டிபிசிடி அவர்களின் இல்லத்தினருடன் என் இல்லதாரும் இணைந்து இல்லச் சுற்றுலாவாக மலேசியாவ