மாற்று! » பதிவர்கள்

அழகியசிங்கர்

தசாவதாரம்    
June 22, 2008, 4:16 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புத்தக தினம்    
June 14, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

அழகியசிங்கர் இன்று உலகப் புத்தக தினம் எல்லாக் குப்பைகளையும் தூக்கி தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள் என் புத்தகங்களைப் பார்த்துமலைத்து நின்றாள் என்ன செய்வதென்று அறியாமல் பின் ஆத்திரத்துடன் தெருவில் வீசியெறிந்தாள்போவார் வருவார் காலிடறபுத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது அதிலுள்ள வரிகள் எல்லார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விருட்சம் 80வது இதழ்    
June 14, 2008, 8:16 am | தலைப்புப் பக்கம்

வணக்கம்.இன்னும் சில தினங்களில், 80வது நவீன விருட்சம் வெளிவந்துவிடும். கிட்டத்தட்ட 100 பக்கங்கள். நவீனவிருட்சம் வெளிவந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் நவீனவிருட்சம் இதழை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டுவர நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. எப்படியோ ஆறு மாதங்கள் ஓடிவிடுகின்றன. ஏன் இதழ் வந்து அதை எல்லோருக்கும் அனுப்புவதற்கு ஒரு மாதம் மேல் ஆகிவிடுகிறது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

திருவனந்தபுரம்    
June 6, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் முடிவில் (29 மே மாதத்திலிருந்து 2ஆம் தேதி ஜூன் வரை) சென்னையைவிட்டு, குடும்பம் சகிதமாக கொச்சின் சென்றோம். சனிக்கிழமை (30.05.2008)அன்று திருவனந்தபுரம் ஒருநாள் மட்டும் தங்கியிருந்தோம். ரயில்வே நிலையத்திற்கு அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்திருந்தோம். சுற்றிப் பார்ப்பதோடல்லாமல், நீல பத்மனாபனை பார்க்க நினைத்தேன். கூடவே அவரை அழைத்துக்கொண்டு நகுலன் வீட்டிற்கும் போக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பிரமிள்    
June 1, 2008, 10:40 pm | தலைப்புப் பக்கம்

பிரமிளின் 70வது வயது பிறந்த நாள் விழாவை அமர்களமாக நடத்தினார்கள் பிரமிள் அபிமானிகள். பிரமிள் அவரது 56வது வயதளவில் புற்றுநோய்க் கண்டு இறந்து போனார். அவர் இறக்கும் தறுவாயில், அவரை வேறு வழியில்லாமல், வேலூரில் உள்ள கரடிக்குடி என்ற இடத்தில் உள்ள ஒரு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆயிற்று. அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர், பிரமிள் அனுதாபி. தமிழ் இலக்கியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்